tag:blogger.com,1999:blog-29500317.post2475518286354648411..comments2023-06-29T07:03:58.315-07:00Comments on எனக்குத் தோணினதைச் சொல்லுவேன்: புதிய அம்பா - கதைத் தொடர் பகுதி 3Anonymoushttp://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-29500317.post-1363613788484840862008-03-14T21:05:00.000-07:002008-03-14T21:05:00.000-07:00//எல்லா கிழாத்திகளும் விழுந்து விழுந்து சிரித்தார்...//எல்லா கிழாத்திகளும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்// அவர்களிடம் சரியான மறுமொழி இல்லை. ஆண் இல்லாமல் வாழ்கிறேன் என்கின்ற எண்ணத்தைத் தவிர நிலம்மேல் வாழ்வில் தெளிவு இல்லாமல் வாழ்ந்தார்கள். உண்டு பெருக்குவதையும், இனத்தைப் பெருக்குவதையும் விட, மனித இனத்துக்கு (மட்டும்) தன்/சமூக உயர்வும் நோக்கமாக இருக்கலாம். அப்துல் கலாமும் ஆங் சான் சூ சி யும் மழையைப் பெய்வித்துக் கொண்டிருக்கிறார்கள்....<BR/><BR/>இன்றைக்கு பெரும்பாலும் ஆண்களால் தீர்மானிக்கப்படுகிற அரசியல், சமூக அமைப்பு உள்ள சமூகங்களில் பெண் குறிப்பிட்ட தேவைகளுக்கானவள் மட்டுமே. அந்த சமூகங்களில் ஆண் பெண் இரு பாலாரும் ஒரு தெளிவு இல்லாமல் தான் இருக்கிறார்கள். அதைத் தான் சுட்டிக் காட்ட விரும்பினேன். நீங்கள் சொல்வதும் நன்றாய் இருக்கிறது, ஆனால் வாழ்வின் தெளிவு இல்லாததே ஒரு நிலத்தடி சமுதாயத்தை உருவாக்கியது....<BR/><BR/>என்னிடம் உலகத்தைப் புரட்டிப் போட்டு மாற்றி அமைக்கும் கனவு இருக்கிறது என்கிற ஒவ்வொரு யாம்னி அல்லது கோர் விடாலின் ஜேம்ஸ் கெல்லி... எல்லாருமே 'ஒரு மார்க்கமாய்த் தான் கிளம்பு'கிறார்கள்....! ஆனால், எது சரி?<BR/><BR/>BTW, யாம்னி = யாம் + (இ)னி. அம்(மா + அப்) பா..... எல்லா பேருமே அப்படித் தான் வைத்தேன். <BR/><BR/>மீண்டும், உங்கள் ஊக்கத்துக்கும் கருத்துக்கும் நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-73549161863025975792008-03-14T13:46:00.000-07:002008-03-14T13:46:00.000-07:00/////"வாழ்வின் பொருள் என்ன?""கட்டாயம் ஆண் இல்லை!" .../////"வாழ்வின் பொருள் என்ன?"<BR/>"கட்டாயம் ஆண் இல்லை!" //////<BR/><BR/>எனது உயிரியல் வகுப்பில் முதல் நாள் இந்த கேள்வியை கேட்டுத்தான் பாடத்தை தொடங்கினார் அந்த ஆசிரியை. கேள்வி மிக ஆழமானது என தவறாக புரிந்து கொண்டு அதீதமான சில பதில்களை சொன்னோம். அனைத்தையும் மறுத்த அவர் "உண்டு தன்னை பெருக்குவதும், கிடந்து தன் இனத்தைப் பெருக்குவதும்" தான் வாழ்வின் பொருள் என்றார். மிகச்சரி எனத்தோன்றியது அந்த பதில். "கட்டாயம் ஆண் இல்லை!" என்ற பதில் சரியானதும் இல்லை, ஆண்களை நையாண்டி செய்வதாயும் இல்லை. கீழ்க்கண்டவாறு இருந்திருந்தால் ரசிக்கும்படி இருந்திருக்கும் என நினைக்கிறேன்.<BR/><BR/><I>ச.மூ. கிழாத்தி உடன் சொன்னாள்: "மதங்கள் இறந்து விட்டன. அவை சொல்லிக் கொடுத்த வித விதமான கடவுள்களுக்கும் நம் இன்றைய வாழ்க்கைக்கும் சம்பந்தம் கிடையாது. நீ புதிய அம்பாவானால், கடவுளை நம் வாழ்வில் புகுத்தாதே".<BR/><BR/>"அப்படியானால் நாம் வாழ்வது யாரால், யாருக்காக?"<BR/><BR/>"கட்டாயம் ஆண்களுக்காக இல்லை!" பின்னிருந்த யாரோ சொன்னதற்கு எல்லா கிழாத்திகளும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.</I><BR/><BR/>இது தற்காலத்தில் உள்ள பெண்களின் நிலைமையை சொல்வதாகவும் இருக்கும், நறுக்குத் தெறிக்கும் நையாண்டியாகவும் இருக்கும். <BR/><BR/>நன்றி, <BR/>அடுத்த பகுதிக்காக ஆவலுடன்,<BR/>சுமன்chummasumanhttps://www.blogger.com/profile/02439241284437672866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-30695366572593261122008-03-13T18:31:00.000-07:002008-03-13T18:31:00.000-07:00அடுத்த பகுதி சனி காலை இந்திய நேரம் வரும்...இதுவரை ...அடுத்த பகுதி சனி காலை இந்திய நேரம் வரும்...<BR/><BR/>இதுவரை சுமனின் அடுத்த கேள்விகள் வரவில்லையென்று பொதுஜனத்துக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்!Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-66183347006152802552008-03-12T16:21:00.000-07:002008-03-12T16:21:00.000-07:00:-)))ஆமாம்ன்னு சொல்லட்டுமா, இல்லைன்னு சொல்லட்டுமா?...:-)))<BR/><BR/>ஆமாம்ன்னு சொல்லட்டுமா, இல்லைன்னு சொல்லட்டுமா? இப்பிடி என்னை பயப்பட வச்சுட்டீங்களே....;-)<BR/><BR/>சரி, கமென்ட் மாடரேஷன் இருக்கிற தைரியத்துல சொல்கிறேன்: இன்னும் ஓரிரண்டு கேள்விகளுக்கான பதில் அடுத்த பகுதில தெரிந்து விடும். உங்க பின்னூட்டத்தைப் போடுங்க!Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-60538671323191514392008-03-12T15:05:00.000-07:002008-03-12T15:05:00.000-07:00எனது முதல் பின்னூட்டத்திற்கு பதிலளித்து முடித்து வ...எனது முதல் பின்னூட்டத்திற்கு பதிலளித்து முடித்து விட்டீர்களா? இல்லையென்றால் எனது அடுத்த பின்னூட்டத்தை அதுவரை ஒத்திப்போடுகிறேன்.chummasumanhttps://www.blogger.com/profile/02439241284437672866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-89210461042046981012008-03-12T13:19:00.000-07:002008-03-12T13:19:00.000-07:00//பால் பேதமற்ற காதல் சாத்தியமா? அவ்வித உணர்வு குறை...//பால் பேதமற்ற காதல் சாத்தியமா? அவ்வித உணர்வு குறைபாடுதானே? // இல்லை, அது குறைபாடு இல்லை. பேதம் (வித்தியாசம்) அவ்வளவே. எப்ப தானாகவே புதிய பரிணாம மாற்றங்களில் ஆண் எண்ணிக்கை குறைந்ததோ, பெண் இனவிருத்திக்கு தேவையில்லாமல் இருக்கிறாளோ, (யப்பா, அப்ப நான் உசிரோட இருக்க மாட்டேம்பா, நல்ல வேளை!) வருங்காலப் பெண்கள் அதையும் செய்யத் தொடங்கலாம்! <BR/><BR/>ஆண்கள் எண்ணிக்கை தானாகவே குறைந்தது, மருத்துவ நடவடிக்கை எடுக்காவிடில் எப்படியும் குறைந்திருக்கும். இந்த பாயின்டு அடுத்த பகுதில கட்டாயம் வரும்.<BR/><BR/>அட ஆமாங்க, 'உன்னதமான பெண் சமுதாயத்தை' தான் சொல்கிறேன். மாத்திடறேன். திரும்பிப் படிச்சுக்கூடப் பாக்காம போட்டாச்சு, இப்ப படிச்சா, எவ்வளவோ பிழைகள் தெரியுது:(<BR/><BR/>சுமன் உங்க ஆர்வத்துக்கு <B>மிக்க நன்றி</B>. இது தான் தெம்பை கொடுக்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-33854640260390438432008-03-12T13:15:00.000-07:002008-03-12T13:15:00.000-07:00கதை வருங்காலத்தில் நடக்கிறது (/ஊர்கிறது எப்படி வேண...கதை வருங்காலத்தில் நடக்கிறது (/ஊர்கிறது எப்படி வேண்ணாலும்).<BR/><BR/>எழுதத் தொடங்கும் முன் என் விதிகள், அனுமானங்கள் படி, மொழி தமிழோ (ஸாரி) ஆங்கிலமோ அல்ல, அது இன்றைய இணைய உலகிலிருந்து விளைந்த எளிய மொழியாக இருக்கும் என்று நம்புகிறேன்.<BR/><BR/>இன்னும் நிறைய ஐடியா இருந்தது அந்தக்கால வாழ்க்கை பற்றி எழுத. ஆனால், ஒரு வரியில் இந்த தொடரில் நான் சொல்ல விரும்புவது, "ஆண் இல்லாத சமுதாயம் சாத்தியம், வெகு விரைவில் நடக்கலாம்". பரிணாம வளர்ச்சி அப்படிப் போகுமோ என்று வாசகர் எண்ணிப் பார்த்தால் போதும்.<BR/><BR/>/////"நீ புதிய அம்பாவானால் உன்னையும் காதலிப்பேன்" //////<BR/>யாம்னிக்கு வளரும் போதே ரோவைப் பற்றி புரிந்திருந்தது;) இதைத் தன் தாய் மதிக்கவில்லை, தன் சுயலாபத்துக்குப் பயன்படுத்துகிறார் என்ற எண்ணத்தைத் தான் இப்படி ரோவிடம் பேசி உறுதிப் படுத்திக் கொள்கிறாள் யாம்னி.<BR/><BR/>பின்னூட்டம் (பெரிசா இருக்கறதுனால) இன்னும் வரும்;)Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-61024843296338070762008-03-12T09:32:00.000-07:002008-03-12T09:32:00.000-07:00கதை எங்கு நடக்கிறது? என்ன மொழி பேசுகிறார்கள்?தமிழ்...கதை எங்கு நடக்கிறது? <BR/>என்ன மொழி பேசுகிறார்கள்?<BR/>தமிழ் என்றால், 2225 வரை அதற்கு உயிர் இருக்கிறதா?<BR/>இருந்தால் மகிழ்ச்சி. <BR/><BR/>நிலமேல் வாழ்விடம் பற்றி அடுத்த பகுதியில் வருமா?<BR/><BR/>/////"நீ புதிய அம்பாவானால் உன்னையும் காதலிப்பேன்" //////<BR/>செக்ரட்டரிகளை காதல் வலையில் வீழ்த்தும் பாஸ் -கள் இன்னும் இருக்கிறார்கள?<BR/><BR/>//////புரட்சியைத் தொடங்கியது ஏன்?"//////<BR/>என்ன புரட்சி அது? 40 வயதில் ஆண் மகவைப் பெற்று புரட்சி செய்ய திட்டமா?<BR/><BR/>பால் பேதமற்ற காதல் சாத்தியமா? அவ்வித உணர்வு குறைபாடுதானே? ஆண்கள் அற்றுப்போன நிலையில் அது இயல்பாகிவிட்டதா? வேறு வழியில்லை என்றால் அந்த பத்து சத ஆண்களையாவது விட்டுவைத்து ஆட்டிப்படைத்திருக்கலாமல்லவா? ஆண்கள் இல்லாத போது, உயர்வான பெண் சமுதாயமென்றால் யாரை விட உயர்வு? ஒருவேளை உன்னதமான பெண் சமுதாயத்தை சொல்கிறீர்களா? <BR/><BR/>இவை எல்லாம் நான் பதில் வேண்டும் கேள்விகளல்ல. கதை ரசிக்கத்தானே, கேள்விக்கேட்க்கவா? அல்லவே!chummasumanhttps://www.blogger.com/profile/02439241284437672866noreply@blogger.com