tag:blogger.com,1999:blog-29500317.post2851398288897543032..comments2023-06-29T07:03:58.315-07:00Comments on எனக்குத் தோணினதைச் சொல்லுவேன்: போதாயனர் பற்றிய தேடல்...Anonymoushttp://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-29500317.post-63653899058228584262011-12-06T05:31:51.362-08:002011-12-06T05:31:51.362-08:00அடங்கப்பா.. அசத்தீடீங்காக்கா..! நல்ல ஆக்கபூர்வமான ...அடங்கப்பா.. அசத்தீடீங்காக்கா..! நல்ல ஆக்கபூர்வமான பதிவு..!anandrajahhttps://www.blogger.com/profile/17971148567094725424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-59335903257525957972011-11-12T19:06:26.576-08:002011-11-12T19:06:26.576-08:00உங்கள் பதிவு பற்றி இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்ட...உங்கள் பதிவு பற்றி இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்<br /><br />http://blogintamil.blogspot.com/2011/11/blog-post_13.htmlR. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-36127305658323932282008-09-01T19:18:00.000-07:002008-09-01T19:18:00.000-07:00குமரன், ஆனாலும் நீங்க ஸ்லோ;) பதிவிட்டு ஒரு வருடம்...குமரன், ஆனாலும் நீங்க ஸ்லோ;) பதிவிட்டு ஒரு வருடம் ஆவதற்குள் பின்னூட்டமளித்த உங்களை மெச்சினோம்;)<BR/><BR/>ஆமா, நான் எழுதினது தவறு, திருத்திக் கொண்டேன். <BR/><BR/>இன்னும் சொல்லப் போனால், தம் உரைகளில் போதாயனர் கீதையையும் மகாபாரதத்தையும் குறிப்பிட்டிருப்பதாகச் சொல்வது... அதையும் பதிந்தாச்சு. நன்றி, குமரன். (நானும் நன்றி சொல்லியாச்சு!)Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-79863944034825903932008-08-30T22:38:00.000-07:002008-08-30T22:38:00.000-07:00கெக்கேபிக்குணி. போதாயண சூத்திரத்தைக் கொண்டு இராமான...கெக்கேபிக்குணி. போதாயண சூத்திரத்தைக் கொண்டு இராமானுஜர் எழுதுனது பிரம்மசூத்திரத்துக்கான பாஷ்யம். கீதா பாஷ்யம் இல்லை. ஆனா அவர் ஒரு கணித மேதைன்னோ காலக்கணக்கு தந்தவர்ன்னோ இன்னைக்குத் தான் தெரியும். :-) <BR/><BR/>நன்றிகள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-52613129123765733012007-10-18T05:35:00.000-07:002007-10-18T05:35:00.000-07:00வா(ரு)ங்க, வா(ரு)ங்க அம்பி. நல்வரவாகுக. ஆம், போதா...வா(ரு)ங்க, வா(ரு)ங்க அம்பி. நல்வரவாகுக. <BR/><BR/>ஆம், போதாயனரின் கணித வழிகளைப் பின்பற்றும் வகுப்பினர் அந்த அமாவாசை அன்று திதி வழிமுறைகள் செய்வர். மகாபாரதப் போரில் கிருஷ்ணன் சக்கரம் இட்டதை இவர் கணக்கில் எடுக்காமல் அமாவாசை கணக்கிட்டதால், சில சமயம் அப்படி இப்படி என்று மாற்றாரோடு ஒவ்வாமல் வரும்;-)) போதாயன திருமண, திதி வழிமுறைகள் எல்லாமே நேரம் எடுக்கும் (ஒக்காந்தவங்களைக் கேட்டாத் தெரியும்;-))))<BR/><BR/>ஆஹா, நீங்க காமெடி பண்றவரில்லன்னு சிவமேன்னு இருக்கறவருன்னு உலகமே கீதாம் பாடுதே! தெரியாதா?Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-62356637084815564532007-10-18T03:15:00.000-07:002007-10-18T03:15:00.000-07:00போதாயனர் பற்றி எனக்குத் தெரியாத புதிய தகவல்கள்...ந...போதாயனர் பற்றி எனக்குத் தெரியாத புதிய தகவல்கள்...நன்றி ஹை! <BR/><BR/>போதயன அமாவாசை இவர் கணக்கிட்டது தானா? :p<BR/><BR/>சத்யமா உங்கள வெச்சு காமடி கீமடி எதுவும் பண்ணலை.(முதல்ல இப்படி தான் ஆரம்பிக்கனும்). :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-63455104555510035422007-09-26T03:13:00.000-07:002007-09-26T03:13:00.000-07:00//உங்க ஊரு பக்கத்துல கெக்கே பிக்கேனு பேச மாட்டா...//உங்க ஊரு பக்கத்துல கெக்கே பிக்கேனு பேச மாட்டாங்களா? கோக்கு மாக்கா பேசுவாங்களோ?!!//<BR/><BR/>எங்கூருல எகணை-மொகணையா கூட பேசுவாங்க :-).<BR/><BR/>எங்கம்மா ஏணிமடை-நோணிமடைன்னு பேசுவதாக சொல்லுவாங்க.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-39644493593948873852007-09-24T17:54:00.000-07:002007-09-24T17:54:00.000-07:00வாங்க வாங்க மௌலி சார், வரவு நல்வரவாகுக! எனக்கும் ர...வாங்க வாங்க மௌலி சார், வரவு நல்வரவாகுக! எனக்கும் ராமானுஜரின் உரைகளுக்கு போதாயனரின் உரை (பாஷ்யம்) பயன்பட்டது என்று இரண்டு நாள் முன் தான் தெரியும்! கூகிளாண்டவரே துணை;-))<BR/><BR/><A HREF="http://kekkepikkuni.blogspot.com/2006_08_01_archive.htmல்" REL="nofollow">என் இரண்டாவது பதிவு-</A>ல் சொல்லியிருக்கேனே! "வாயத் தொறந்தா, ஒரே உளறல் தான்....என் கெக்கே-பிக்குத்தனத்தாலே..."<BR/><BR/>அது என்னா, தெக்கத்திக்காரவுங்க என் பேரையப் பத்திக் கேக்கறீங்க!?! குமரன் கேட்டாஆஆஆரு; ஜீரா கேட்டாஆஆஆரு, நீங்க கேக்கறீஈஈங்க...(சினிமா ஸ்டைலில் படிக்கவும்:-) உங்க ஊரு பக்கத்துல கெக்கே பிக்கேனு பேச மாட்டாங்களா? கோக்கு மாக்கா பேசுவாங்களோ?!!Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-7858087469253571042007-09-24T11:00:00.000-07:002007-09-24T11:00:00.000-07:00போதாயனர் பற்றி எனக்குத் தெரியாத புதிய தகவல்கள்...ந...போதாயனர் பற்றி எனக்குத் தெரியாத புதிய தகவல்கள்...நன்றி கெக்கேபி...<BR/><BR/>ஆமா, அதென்ன இப்படி ஒரு பெயர் (கெக்கேபிக்குணி)....அதுக்கு ஒரு விளக்கப் பதிவு ஏதும் உண்டா?.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-37229741612668887442007-09-22T14:35:00.000-07:002007-09-22T14:35:00.000-07:00வழக்கம் போல்!இ-கலப்பை காலை வாரியடிக்கிறதே! சொற் கு...வழக்கம் போல்!<BR/><BR/>இ-கலப்பை காலை வாரியடிக்கிறதே! சொற் குற்றம், பொருட் குற்றம் காணிற், பின்னூட்டம் வீசுக!Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.com