<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-29500317</id><updated>2012-01-18T05:39:19.349-08:00</updated><category term='உப்புமா'/><category term='துறை தொட‌ர்பு'/><category term='புதிர் போட்டிகள்'/><category term='சிறுகதை'/><category term='பாதி அனுபவம்'/><category term='படங்காட்டறது'/><category term='புனைவு'/><category term='இயற்கை'/><category term='புத்தக விமர்சனம்'/><category term='விமர்சனம்'/><category term='புலிவருது'/><category term='முகவாயால் தோளை இடிக்கல்'/><category term='மொக்கையோ மொக்கை'/><category term='கவுஜ'/><category term='தோல்வியின் பிடியிலோ'/><category term='செய்திவிமர்சனம்'/><category term='அறிவியல்/நுட்பம்'/><category term='கவிதை'/><category term='மொக்கை'/><category term='ஜோதி'/><category term='கவுஜ‌'/><category term='புரியாத பெண்கள்'/><category term='நகைச்சுவை'/><category term='பீடில்ஸ்'/><category term='சிறுகதை/கவிதை'/><category term='நகைச்சுவை/நையாண்டி'/><category term='அனுபவம்'/><category term='தேடல்'/><category term='கவுஜ மாதிரி‌'/><category term='குட்டிக்குறும்பு'/><category term='சினிமா'/><category term='ரெண்டாவது பதிவு'/><category term='சுற்றுலா'/><category term='தீர்க்கதரிசனம்'/><category term='சினிமா கேள்வி பதில்'/><category term='அரசியல்'/><title type='text'>எனக்குத் தோணினதைச் சொல்லுவேன்</title><subtitle type='html'>தமிழ் தொண்டு, புத்தி உண்டு -ன்னு எல்லாம் ஜல்லி அடிக்கறதாக இல்லை. அதுக்கு ஏகப்பட்டவங்க இருக்காங்க. எனக்குத் தோணினதைச் சொல்லுவேன்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>83</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-3206913883941690081</id><published>2012-01-02T18:26:00.000-08:00</published><updated>2012-01-02T18:33:03.886-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுற்றுலா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படங்காட்டறது'/><title type='text'>பேயூரில் ஆவிபிடித்ததும், பனிநீராடியதுமான கதைகள் (புத்தாண்டுச் சுற்றுலா)</title><content type='html'>உங்க எல்லாருக்கும், எனது புத்தாண்டு வாழ்த்துகள்!! இந்த ஆண்டிலயாவது நல்லா உடற்பயிற்சி செய்யணும், பத்து கிலோ குறைக்கணும் என்று டிசம்பர் 31ந்தேதி உறுதி செய்து ஹிஹி, ஜனவரி 2ந்தேதியே உடற்பயிற்சி செய்யாத ஆளு நான். என்னைப் போலவே நீங்களும், ஹிஹி, டாப்ஃப்ளோர் ஸ்ட்ரா ங்க் பட் பேஸ்மெண்ட் வீக் என்றால்..... உங்களுக்கு மட்டும் இன்னும் கொஞ்சம் வாழ்த்துகள்:-) &lt;br/&gt;&lt;br/&gt;&lt;b&gt;நீங்க என்ன செய்தீங்க?&lt;/b&gt;இந்த புத்தாண்டுக்கு என்ன செய்தீங்க என்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள். எல்லாரும் எங்க போனீங்க, இல்லாட்டி தொலைக்காட்சியில என்ன பார்த்தீங்க, வீட்ல என்ன செஞ்சீங்க என்று தெரிந்து கொள்ள விருப்பம்.&lt;br/&gt; &lt;br/&gt;சரி, நான் என்ன செய்தேன்? பெரிய புள்ளக்கு 11 வயசு. பேய் பூதம் பற்றி பயம்/ஆர்வம் உள்ள வயது. "கூடப் படிக்கிற புள்ளங்க சவான்னா (Savannah) என்கிற ஊருக்குப் போயிட்டு வந்திருக்காங்க, நாமும் போவோம்"னு பிடுங்கி எடுத்ததால, அங்கு போனோம்.&lt;br/&gt;&lt;br/&gt;&lt;strong&gt;&lt;b&gt;சவான்னா!&lt;/b&gt;&lt;/strong&gt;சவான்னாவின் ஊர்ச்சதுக்கம்:&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQvm9e74VpWteKuuxWqnRlEOm5s6Ik0kk8Zy-SrWkVTXA9FGU3VJOj6fr_IvA" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="183" width="276" src="http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQvm9e74VpWteKuuxWqnRlEOm5s6Ik0kk8Zy-SrWkVTXA9FGU3VJOj6fr_IvA" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br/&gt;&lt;br/&gt;சவான்னா, ஒன்றிணைந்த அமெரிக்க மாநிலங்களில் (USA) நாட்டிலேயே அதிகப்படியான பேயாடும் ஊர் என்று பெயர் எடுத்தது. "சவான்னா" என்கிற ஆறு அட்லாண்டிக் மாகடலோடு கலக்கும் இடத்தில் இருக்கிறது இது. வெள்ளையர்கள் 1733இல் இங்கே முதலில் குடியேறியிருக்கிறார்கள். ஜெனரல் ஓகில்தோர்ப், அவரது 120 படைவீரர்கள், "ஆன்" என்ற கப்பலில் சவான்னா ஆற்றில் வந்து இறங்கினர். பிரிட்டிஷ் அரசர் ஜார்ஜ்-இன் பேர்சொல்லும் முகமாக, ஜார்ஜியா என்ற மாநிலத்தை உருவாக்கினர். அதன் தலைநகரானது சவான்னா நகரம். (இன்றைக்கு ஜார்ஜியா மாநிலத்தின் தலைநகரம், அட்லாண்டா நகரம் ஆகும்). இங்கே இருக்கும் எல்லா இடங்களிலும் சைக்கிள்களில் போகலாம்; வாடகை சைக்கிள்கள், தானுந்துகள் எல்லாம் கிடைக்கின்றன. &lt;br/&gt;&lt;br/&gt;சவான்னா நகரம் ஒன்றிணைந்த அமெரிக்க மாநிலங்களிலேயே, மிகப்பெரிய கப்பல் சரக்குக் கொள்கலம் போகக் கூடிய நிலையம்; 4வது பெரிய துறைமுகம். சவான்னா ஆற்றின் மே ல் இருக்கும் பாலம் (படம் கீழே), 185அடி உயரக் கப்பல்கள் போக 1023அடி அகலப் பாதையோடு இருக்கிறது. சுமார் 2மைல் நீளமும் 1100அடி அகலமும் உள்ள பாலம். நாங்கள் இருக்கும்போதே கார்கள் பலவற்றைச் சரக்காக எடுத்துச் செல்லும் கப்பல்கள் பார்த்தோம்.&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/66/Eugene_Talmadge_Memorial_Bridge.jpg/800px-Eugene_Talmadge_Memorial_Bridge.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="200" width="360" src="http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/66/Eugene_Talmadge_Memorial_Bridge.jpg/800px-Eugene_Talmadge_Memorial_Bridge.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;சவன்னா வரலாறு:&lt;/b&gt;பொதுவாக, மற்ற ஆங்கிலேயர்க ள் போலில்லாமல், ஜெனரல் ஓகில்தோர்ப், சவான்னா நகர்ப்பக்கம் இருந்த சிவப்பிந்திய மக்கள் தலைவர் யாமாக்ரா-வோடு நட்பு பாராட்டினார். இதனால் மற்ற அமெரிக்க மாநிலங்களில் இருந்த சிவப்பிந்தியரை சண்டை, சச்சரவு / தந்திரக் கொலைகள்  மூலம் வென்ற வெள்ளையர்கள் இங்கே நட்போடு தங்கள் நகரத்தை நிலைநாட்டினர். &lt;br/&gt;&lt;br/&gt;சவான்னாவை 1800களிலேயே வலைக்கிராதி போல சதுரங்களாகக் கட்டியிருக்கிறார்கள். மது, கறுப்பின அடிமைத்தொழில், விலைமாதர் தொழில், வழக்கறிஞர் தொழில் இவற்றை ஓகில்தோர்ப் தடை செய்திருக்கிறார். இதுல ஒன்று வந்தாலும், மற்றதும் வந்திடும்னு! ஆனாலும், குறுகின காலத்திலியே கறுப்பின அடிமைகள், வழக்கறிஞர்கள், விலைமாதர்னு எல்லாரும் அப்புறம் இந்த நகரத்துல தொழில் செய்யத் தொடங்கிட்டாங்க. &lt;br/&gt;&lt;br/&gt;&lt;b&gt;பேயாடுதோ?&lt;/b&gt;அந்தகாலத்துக்கே உரிய வன்கொடுமைகள் - சின்னப்பசங்க, பெண்கள், அடிமைகள் மீதான வன்கொடுமைகள் - இருந்திருக்கின்றன. இதைத் தவிர 1796, 1820களில் பெரும் தீவிபத்துகள், 1820, 1854களில் நிகழ்ந்த தொற்றுநோய்கள் இவற்றின்போது பெரிய எண்ணிக்கையில் சாவுகள் நிகழ்ந்திருக்கின்றன. நெருப்பின்போது மாடியில் சிக்கிய குழந்தைகள், வன்கொடுமைகளில் இறந்த உயிர்கள், கணவனின் கள்ளக் காதலியைக் கொன்று தானும் மடிந்த சீமாட்டி என்று குறை-ஆயுளில் மடிந்த உயிர்கள் ஆவிகளாக உலவுகின்றனவாம்.  ஒரு வீட்டுக்குள்ளே போனாலே, தன் கண்டிப்பால உயிரிழந்த மகளால தானும் வருந்தி உயிர்நீத்த ஒருவரோட ஆவி, வீட்டுக்குள்ளே வந்தவர்களைப் பிடித்துத் தள்ளி விடுகிறதாம். "ஆவிபிடிக்க", ஆவிகளின் சங்கேத மொழியைப் பதிவுசெய்யன்னு ஒரு கூட்டம் இருக்கிறது. அந்த குழுவும் பலவித சத்தங்களைப் பதிவுசெய்கிறார்கள்: "ஐயோ, காப்பாத்துங்க" என்பது மடிந்த கள்ளக் காதலியின் குரலாம்.&lt;br/&gt;&lt;br/&gt;இந்தப் படத்தில உங்களுக்கு எவ்வளவு பேய் தெரியுது?  &lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.savannah-georgia-vibe-guide.com/images/lauras-cottage-inside-orbs.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="311" width="500" src="http://www.savannah-georgia-vibe-guide.com/images/lauras-cottage-inside-orbs.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இந்த செய்திகளில் எனக்கு சுவை தோன்றக் காரணமே, என் கூட பணிபுரிந்த ஒரு பெண்மணி. சவான்னாவில் பிறந்து வளர்ந்த அவரோடு, வேறொரு நகரத்தில் சிலகாலம் பணிசெய்தேன். அப்போ அவர் சொன்ன கதை: 1820இல் நிகழ்ந்த பெரும் தொற்று நோய் மற்றும் தீ விபத்தில், மயக்கத்தில் இருந்தவர்களையும் இறந்தவர்களோடு, புதைக்க இடமில்லாமல், வீடுகளின் அடிப்பக்கத்தில்  தூக்கிப்போட்டு, செங்கல் சுவர்கள் கல்லறைகள் கட்டினார்களாம். இந்த சுவர்கள் சிலவற்றின் உள்பக்கத்தில், இறக்காமல் அந்தச் சுவர்க்கல்லறைக்குள் மாட்டினவர்கள் மயக்கம் தெளிந்த எழுந்திருக்கிறார்கள்; எழுந்த பிறகு, வெளியில் வர நகங்களால் சுவரைப் பிறாண்டிய அடையாளங்கள் இன்றைக்கும் இருக்கின்றனவாம். (இதை எங்களுக்கு ஊர் சுற்றிக் காட்டிய வழிகாட்டியும் ஒப்புக்கொண்டார். கூட குழந்தைகள் இருந்தமையால், இதைப் பற்றி வெளிப்படையாகப் பேச முடியாது என்றுவிட்டார்!). இப்படி க் குறை ஆயுளில் இறந்தவர்கள் ஆவிகளாகத் திரிகிறார்களாம். சவான்னாவில் வாழும் பலரும் அப்படி இப்படி பேய்களைப் பார்த்த கதைகளைச் சொல்கிறார்கள்!&lt;br/&gt;&lt;br/&gt;&lt;b&gt;சவான்னா இன்றைக்கு:&lt;/b&gt;இன்றைய சவான்னாவில் உலகத்தரம் வாய்ந்த "சவான்னா நுண்கலை/வடிவமைப்புக் கல்லூரி" (Savannah College of Arts and Design) இருக்கிறது. உடைந்த நிலையில் இருக்கும் கட்டிடங்களையும் இந்த கல்லூரி மாணவர்களே புதுப்பிக்கிறார்கள். சவான்னா நகரம் இருப்பது சவான்னா ஆற்றங்கரையில் என்பதாலும், பழமை வாய்ந்த/வரலாற்றுச் சிறப்பு மிகுந்த நகரம் என்பதாலும், ஆற்றங்கரையில் படகு சவாரி, இரவு உணவுடன் கூடிய படகு சவாரி, பேய்ச்சுற்றுலா, ஊர்ச்சுற்றுலா என்று நிறைய உலாக்கள் இருக்கு. சாப்பாட்டு விடுதிகள் நிறைய! வித விதமான உணவு வகைகள், தேன் வகைகள்  - ம், ம், சுவை!&lt;br/&gt;&lt;br/&gt;புனித பாட்ரிக்ஸ் நாள் ஊர்வலம் "பெருங்குடி" ஊர்வலம். ஊர்வலம் வரும் சாலைகளில் உள்ள உள்ளூர் நிறுவனங்கள் விடுமுறை கூட விட்டுவிடும்! &lt;br/&gt;&lt;br/&gt;திருமணங்கள் பல நடைபெறுகிற காதல்பேரூராகவும் இது இருக்கிறது!&lt;br/&gt;&lt;br/&gt;பல ஆங்கிலத் திரைப்படங்கள் எடுத்திருக்காங்க இந்த ஊரில்! Forrest Gump, Midnight in the Garden of good and evil,  The Gingerbread man, Glory, Cape Fear, The General's Daughter... இந்த பட்டியல் நீண்டுகிட்டே போகுது: http://www.savannahoffthebeatenpath.com/Top%20Level/books.htm&lt;br/&gt;&lt;br/&gt;இன்னும் சவான்னா பற்றி தெரிந்து கொள்ளணுமா? சவான்னா பற்றிய ஒரு சுட்டி: http://www.georgiaencyclopedia.org/nge/Article.jsp?id=h-1056 . சவான்னாவின் பேய்களைப் பற்றி இன்னும்: http://www.google.com/search?q=savannah+ghost+stories&lt;br/&gt;&lt;br/&gt;******************************************************************************&lt;br/&gt;&lt;br/&gt;&lt;b&gt;பக்கத்தில் இருக்கும் ஊர்/தீவுகள்:&lt;/b&gt;புத்தாண்டு கொண்டாட்டங்களைப் பார்க்க நாங்கள் அடுத்துப் போனது டைபீ (Tybee) தீவு. சவான்னா பக்கத்தில் இருக்கு. &lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.11alive.com/images/640/360/2/assetpool/images/110829025715_tybee829.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="360" width="640" src="http://www.11alive.com/images/640/360/2/assetpool/images/110829025715_tybee829.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இந்த அலைமேடையிலிருந்து தான் வாணவேடிக்கை நடந்தது!டைபீத் தீவில் எங்களைப் போன்ற சைவ உணவுவிரும்பிகளுக்கு அவ்வளவா உணவு கிடைக்கலை. இந்திய உணவு இந்தத் தீவுலியே இல்லை! படேல்கள் இங்கியும் தங்குவிடுதிகள், எரிபொருள் நிலையம் எல்லாம் வைத்திருக்கிறார்கள் என்றாலும்!! இருந்தாலும், சவானாவுக்குப் பயணம் செய்து பிடித்த தாய் நூடுல்ஸ் / சைவ உணவு சாப்பிட்டுட்டு வந்தோம். &lt;br/&gt;&lt;br/&gt;புத்தாண்டுக்கான வாணவேடிக்கைகள், பட்டாசுவெடிகள் எல்லாவற்றையும், கடற்கரையிலியே இருந்து பார்த்தோம். தலையிலே கோமாளி குல்லா, சத்தம் போடுற பீப்பீ வச்சுகிட்டு எல்லாரையும் போல அலப்பறையும் செய்தோம். போலீஸு கண்ணுல படவில்லை, எனவே நல்லாவே சத்தம் போட்டோம்:-)&lt;br/&gt;&lt;br/&gt;புத்தாண்டு தினத்தன்று (ஜனவரி 1, 2012) காலையில் நிலமுனைநீச்சல் (polar plunge) என்ற பெயரில் ஆயிரக்கணக்கானவர், பகடிக்குரிய உடைகள், வீட்டு உடைகள்னு விதவிதமா களியாட்டம் போட்டுகிட்டு நீரில் குதித்தார்கள். இது கின்னஸ் சாதனை ஏற்படுத்த வேண்டும் என்று ஒரு வானொலி நிலையம் ஏற்பாடு செய்தது. அதுனால உள்ளூர் மக்கள் எக்கச்சக்கமாக வந்திருந்தார்கள். &lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.tybeetyme.com/Tybee_Polar_plunge/images/crowd5.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="263" width="350" src="http://www.tybeetyme.com/Tybee_Polar_plunge/images/crowd5.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-eFdpSIkboPA/TwDF42IppnI/AAAAAAAAAqs/QiEgS9Llqr4/s640/Y115.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="320" width="215" src="http://4.bp.blogspot.com/-eFdpSIkboPA/TwDF42IppnI/AAAAAAAAAqs/QiEgS9Llqr4/s640/Y115.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-8jp9S9Wx36A/TwDFOTZqaSI/AAAAAAAAApc/UVRAtRpvp_w/s640/YW002.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="320" width="215" src="http://2.bp.blogspot.com/-8jp9S9Wx36A/TwDFOTZqaSI/AAAAAAAAApc/UVRAtRpvp_w/s640/YW002.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-PZF29NW-PXo/TwDForYJSJI/AAAAAAAAAqM/3UBz4vDnQtE/s640/YW011.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="320" width="215" src="http://2.bp.blogspot.com/-PZF29NW-PXo/TwDForYJSJI/AAAAAAAAAqM/3UBz4vDnQtE/s640/YW011.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இம்புட்டு தொலைவு வந்திட்டு, தண்ணி பார்ட்டி இல்லாமலா? "டால்பின்  கடற்பாறை உணவகம்" (dolphin reef restaurant - படம் கீழே) போய் சாப்பிட்டோம். கடலைப் பார்த்துட்டே சாப்பிடலாம். பச்சைத்தக்காளிக்கா ய் பஜ்ஜி (இந்நாட்டின் தெற்கத்திய சிறப்புத் தின்பண்டமாம்  இது), பாஸ்டா (கணவரும் நானும்), பிட்சா, வெஜ் கேசடியா (குழந்தைகள்) சாப்பிட்டோம். &lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://i1.bookcdn.com/data/Photos/LargePhoto2/78/7818/7818340/Ocean-Plaza-Beach-Resort-photos-Restaurant-Dolphin-Reef-Oceanfront-Restaurant.JPEG" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="287" width="391" src="http://i1.bookcdn.com/data/Photos/LargePhoto2/78/7818/7818340/Ocean-Plaza-Beach-Resort-photos-Restaurant-Dolphin-Reef-Oceanfront-Restaurant.JPEG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;இன்னும்... பக்கத்து ஊர்கள்:&lt;/b&gt;சவான்னா பக்கத்திலேயே ஹில்டன்ஹெட் ஹில்டன்(தென் கரோலினா மாநிலம்) என்கிற தீவு - மிகவே வணிகப்படுத்தல் இந்தத்தீவில்! - இருக்கிறது. தென் கரோலினா மாநிலம் பாலத்துக்கு அந்தப்பக்கம்! நிறையபேர்  தென்கரோலினாவில் குடியமர்ந்து ஜார்ஜியாவில் பணிபுரியவும் செய்கிறார்கள்.&lt;br/&gt;&lt;br/&gt;நிறைய தீவுகள், தங்குவிடுதிகள் - சிறுகுடில், படுக்கையும்காலையுணவும் வழங்குவிடுதிகள், பெரிய உல்லாசவிடுதிக ள், எல்லாம் இருக்கின்றன.&lt;br/&gt;&lt;br/&gt;&lt;b&gt;விமானநிலையங்கள்:&lt;/b&gt;சவான்னா மற்றும் ஹில்டன்ஹெட் விமானநிலையங்கள் அருகருகே இருக்கின்றன. சவான்னாவுக்கு போக டெல்டா மற்றும் ஏர்ட்ரான்- இல் குறைந்தவிலை சீட்டுகள் கிடைக்கின்றன.&lt;br/&gt;&lt;br/&gt;&lt;b&gt;படங்கள் உதவி:&lt;/b&gt; tybee-times, ibookcdn.com, savannah-georgia-vibe-guide.com, விக்கிபீடியா, மற்றும் கூகிள் படங்கள்.&lt;br/&gt;&lt;br/&gt;&lt;b&gt;"முக்கிய" குறிப்பு:&lt;/b&gt;அப்போ ஆவி பிடிச்சோமா இல்லியா? பெரிய புள்ளக்கு சவான்னா போய்ச்சேரையிலியே ஆஸ்துமா பிரச்னை தொடங்கிருச்சு. அந்த ஆவி தான்...ஹிஹி, பிடிச்சோம். எப்படி தலைப்புக்குக் கொணாந்தேன்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-3206913883941690081?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/3206913883941690081/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=3206913883941690081' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/3206913883941690081'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/3206913883941690081'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2012/01/blog-post.html' title='பேயூரில் ஆவிபிடித்ததும், பனிநீராடியதுமான கதைகள் (புத்தாண்டுச் சுற்றுலா)'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-eFdpSIkboPA/TwDF42IppnI/AAAAAAAAAqs/QiEgS9Llqr4/s72-c/Y115.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-8180417982622486689</id><published>2011-09-27T19:02:00.000-07:00</published><updated>2011-09-27T19:03:40.428-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>வேப்ப முத்து -</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;h1&gt;வேப்ப முத்து&lt;/h1&gt;&lt;div class="date"&gt;&lt;span class="time"&gt;&lt;a href="http://www.tamiloviam.com/site/?p=1920"&gt;தமிழோவியத்தில்&lt;/a&gt; வெளி வந்த என் சிறுகதை (முழுக்கப் படிக்க சுட்டியில் தட்டவும்!)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="time"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;div align="right"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;a class="cboxElement" href="http://www.tamiloviam.com/site/wp-content/uploads/2011/09/indiangirl1.jpg" rel="lightbox[1920]" title="Indian Girl"&gt;&lt;img align="left" alt="indiangirl1 வேப்ப முத்து" border="0" class="alignleft size-full wp-image-1921" height="263" hspace="6" src="http://www.tamiloviam.com/site/wp-content/uploads/2011/09/indiangirl1.jpg" title="Indian Girl" vspace="6" width="350" /&gt;&lt;/a&gt;உள்ளேயிருந்து  மீன் குழம்பின் வாசனை வந்து கொண்டிருந்தது. நாவூறியது மீனாவுக்கு. ஞாயிறு  மதியம் வீட்டுக்கார வசந்தாக்கா அசைவம் சமைத்தால், ஊருக்கும் மணக்கும்.  ஆனால், சமைத்து முடித்து வீட்டினர் சாப்பிட்டப்புறம் மீனா சாப்பிடும் போது  மணி இரண்டாகி விடும். இப்பொழுதிருக்கிற பசிக்கு, யாருக்கும் தெரியாமல்  சிறியதாய் தேங்காயிலிருந்து கீறி எடுத்து வந்ததை கைக்குள் வைத்து  கொல்லைப்பக்கம் போய், வேப்ப மரத்தின் கீழ், முதுகைக் காட்டி உட்கார்ந்து  கொண்டாள். கொல்லைப் பக்கம் முழுக்க வேப்ப மரத்தின் நிழல். பறவைகள் பழுத்த  வேப்பம் பழங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. அவற்றின் எச்சம் மேலே  விழாமல் இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொண்டே இருந்தாள் மீனா.&lt;br /&gt;மீனாவுக்கு எட்டு வயது வரை, பெற்றோர் வீட்டில் இருந்த போது மீன் குழம்பு  சாப்பிட வழி இருக்கவில்லை. ஆனாலும், இங்கே வந்து இரண்டு வருடங்களில் நல்ல  சாப்பாட்டு ருசி கண்டாயிற்று. &amp;nbsp;வசந்தாக்கா தன் இரட்டைக் குழந்தைகளை  கவனிக்க, தன் உறவுக்கார வள்ளியின் மகளான மீனாவைக் கொண்டு வந்து  வைத்திருந்தார். எட்டு வயதுத் தன்னம்பிக்கையோடு மீனா தன் தம்பி மணியை  கவனிப்பது போலவே இரட்டைக்குழந்தைகள் ராஜேஷ், ராஜஸ்ரீ இருவரையும் கவனித்துக்  கொண்டாள். அந்த பாசத்துக்காக, வசந்தாக்காவும் மீனாவிடம் அன்போடு  இருப்பாள். யாரும் கவனிக்காத போது எப்போதேனும் மீனாவுக்கு மிட்டாய் வாங்க  காசு கிடைக்கும். மாமியாரும் குழந்தைகளும் தூங்கி, வசந்தாக்காவின் கணவர்  சுரேஷ் மாமா கடையை கவனிக்கப் போன மதியப் பொழுதுகளில், வசந்தாக்கா  மீனாவுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பாள்.&lt;br /&gt;ஆனாலும், விழித்துக் கொண்டிருந்த போதெல்லாம் வசந்தாக்காவின் மாமியாரின்  கண்கள் மீனாவையே கவனித்துக் கொண்டிருக்கும். மாமியார் நடக்க  முடியாதென்றாலும், உட்கார்ந்த இடத்திலிருந்தே அதிகாரம் செய்து  கொண்டிருப்பார். அது தான், மீனாவுக்குக் கொள்ளைப்பசியாய் இருந்தாலும்,  சின்ன தேங்காய்க்கீற்றை ரகசியமாய் எடுத்துக் கொண்டு கொல்லைப் பக்கத்தில்  மீனா சாப்பிட்டுக் கொண்டிருந்ததன் காரணம்.&lt;br /&gt;தேங்காய்க் கீற்றை கையில் மறைத்துச் சாப்பிட்டுக் கொண்டு கொல்லைப்  பக்கம் இருந்தவளை, வசந்தாக்கா கூப்பிட்டாள். குழந்தைகள் இன்னும் தூங்கிக்  கொண்டிருந்தனர். வசந்தாக்காவுக்குக் கூட மாட மீனா உதவி செய்து விட்டு,  மாமியாருக்கும் சுரேஷ் மாமாவுக்கும் பரிமாறி, வசந்தாக்கா சாப்பிட்டுக்  கொண்டிருந்த போது, தனக்கும் உணவைத் தட்டில் இட்டுக் கொண்டாள் மீனா.  &amp;nbsp;சாப்பிட்டுக் கொண்டே இருந்த போது, புரை ஏறியது. “அம்மா நினைக்கிறா அக்கா ”  என்றாள் மீனா. புரை எறினதற்காக மீனாவின் தலையைத் தடவிக் கொடுத்த  வசந்தாக்கா, “உங்க அம்மா வந்து போயி ஒரு மாசமாச்சில்ல, உன்னைப் பாக்க  வருவாளாயிருக்கும்!” என்றாள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span style="font-size: large;"&gt;.......................மேலும் படிக்க: http://www.tamiloviam.com/site/?p=1920&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-8180417982622486689?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/8180417982622486689/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=8180417982622486689' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/8180417982622486689'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/8180417982622486689'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2011/09/blog-post.html' title='வேப்ப முத்து -'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-8615599837469408471</id><published>2011-06-21T19:59:00.000-07:00</published><updated>2011-06-21T19:59:14.933-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உப்புமா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இந்த வருட கோடை விடுமுறை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;எங்க வீட்டு வம்பர்கள் - &lt;i&gt;முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்கிற மூத்தோர் சொற்படி, எங்க அம்மாவை நான் படுத்திய பாடு எனக்கு வந்து விடிகிறது - &lt;/i&gt;இந்த கோடை விடுமுறையில் செய்யும் சில வம்புகள்: &lt;br /&gt;&lt;br /&gt;வெளியில் கடைகளில் மேலே போகிற நகரும்-மாடிப்படிகளில் பொறுமையாக கீழே இறங்கி வருவது - நான் எவ்வளவு கூப்பிட்டாலும் அவர்களுக்கு காதில் விழாத பொறுமை!&lt;br /&gt;&lt;br /&gt;வெளியில் போனால், தமிழே புரியாத மாதிரி நடிப்பது - ஹிஹி ஆங்கிலத்தில் திட்ட வேணாமே என்ற நல்ல மனசில் நான் தமிழில் திட்டிக் கொண்டிருப்பேன்...&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றி சுற்றி வந்து அமெரிக்க இந்திய மொழியில் (இவர்களே எதோ உளறிக் கொண்டு) "பலா பலா பலா" என்று கத்தியவாறே ஓடுவது&lt;br /&gt;&lt;br /&gt;கடைக்கு வந்து இப்படி மானத்தை வாங்கறியே என்றால், நேரே போய் கடையின் கண்ணாடிச் சுவரில் தலையை முட்டிக் கொண்டு தமிழில் "ஐயோ, முருகா காப்பாத்து" என்று சொல்வது (அம்மாவை கேலி செய்வதாம்)  &lt;br /&gt;&lt;br /&gt;அப்பா வீட்டுக்கு வந்ததும், அவர் போட்டிருக்கும் சட்டை, உள்சட்டையையும் சேர்த்து தலைக்கு மேலே  கொண்டு வந்து அப்பாவை "ஜெயிலில் போட்டு" விட்டு அப்பாவை சுற்றி வந்து அவரை அழ வைத்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு அருகில் இருக்கும் ஓடையிலிருந்து கண்டதையும் கொண்டு வந்து இலை தழைகளில் சுற்றி வைத்து அம்மாவுக்கு "அன்புப் பரிசு" ஆகக் கொடுத்தல், பல சமயம் அம்மாவுக்கு கொடுக்க வேண்டிய "அன்புப் பரிசு" மறந்து போய் படுக்கை/சாப்பிடும் டேபிள் மேலே பத்திரமாக இருக்கும்...&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய கடற் கொள்ளை விளையாட்டு நன்றாக இருக்கே என்று நான் நினைப்பதற்குள், சண்டை வந்து முந்தா நாள் விளையாடின விளையாட்டு வேறொன்று நடுவில் ஓடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களின் சண்டையின் போது நான் சமரசம் செய்தால், செய்த இரண்டாம் நிமிடம் என்னை கேலி செய்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இத்தனை லூட்டி என்றால், இந்த குழந்தைப் பருவம் முடிந்து விடப் போகிறதே என்ற கவலை அவர்களுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கோடை விடுமுறை முடிந்து விடப் போகிறதே என்ற கவலை எனக்கு. &lt;i&gt;உங்களையும் இழுத்துட்டு எப்படி தான் இந்தியா பயணம் போவேனோ, ப்ளேன் கதவை திறந்து நான் அண்டார்க்டிக் கடலில் குதிக்கப் போகிறேன் என்று அவர்களிடம் சொல்லி வைத்திருக்கிறேன். &lt;/i&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-8615599837469408471?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/8615599837469408471/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=8615599837469408471' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/8615599837469408471'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/8615599837469408471'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2011/06/blog-post.html' title='இந்த வருட கோடை விடுமுறை'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-1584974267079638748</id><published>2011-04-27T18:35:00.000-07:00</published><updated>2011-04-27T18:35:00.422-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தோல்வியின் பிடியிலோ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவுஜ மாதிரி‌'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவுஜ'/><title type='text'>இருட்டு நிழல்கள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;போகிற பாதை தெரியாத இருட்டு&lt;br /&gt;தொடர்ந்து வரும் கருப்பு நிழல்கள் &lt;br /&gt;இருளில் கருப்பு இருட்டு உண்டோ?&lt;br /&gt;&lt;br /&gt;பாதைகளில் பரமபதம்.&lt;br /&gt;சோழி உருட்டுவதும் நானில்லை.&lt;br /&gt;பாம்புகளின் வழுக்குதலில் &lt;br /&gt;ஏணிகளின் கனவுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;கோர உருவங்கள் கற்பனையில் வருமளவு&lt;br /&gt;விகாரக் குரல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;எக்களிப்பில்,&amp;nbsp; ஆங்காரத்தில், &lt;/div&gt;உமிழ்ந்து வரும் வசைகளில், &lt;br /&gt;கண்ணீர் இருட்டைச் சுட வைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் என்னிடமிருந்து காணாமல் போவதற்குள்&lt;br /&gt;எங்கேனும் வீடு திரும்ப வேண்டும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-1584974267079638748?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/1584974267079638748/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=1584974267079638748' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/1584974267079638748'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/1584974267079638748'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2011/04/blog-post_27.html' title='இருட்டு நிழல்கள்'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-8925633794442231679</id><published>2011-04-15T19:50:00.000-07:00</published><updated>2011-04-15T19:50:27.545-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திவிமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இயற்கை'/><title type='text'>பெண் பார்க்கும் நாடகத்தில், பிள்ளைக்கு இவ்வளவு கஷ்டமா? (இயற்கை உலகம்)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;பதிவைப் படிக்க வந்தீங்களா, சௌக்கியமா? நல்லா குந்திக்குங்க! கம்பியூட்டர் மானிட்டரு பொட்டி நல்லா தெரியுதா? தெரியலயின்னா சரி பண்ணிக்குங்க. படம் காட்டப் போறேன். படத்தில், இந்திய டிவியில், நேஷனல் ஜியாக்ரஃபி சானலில் &amp;nbsp; காட்டாத எதுவும் இல்லை, என்றாலும், இந்தப் படத்தை, பெற்றோர் குழந்தைகளுக்குக் காட்ட விருப்பம் இல்லை என்றால் இனி பார்க்க வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த காலத்தில, பொண்ணுங்களுக்கு என்ன சுதந்திரம்பா? அவங்களே பிள்ளைய பாத்துக்குறாங்க,&amp;nbsp; இஷ்டம் இல்லைனு சொல்றாங்க, எங்க காலத்துல..."னு சொல்றவங்களுக்கான ஸ்பெஷல் படம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க வீட்டுல, பெற்றோர் தெளிவா இருந்தாங்க, "பிள்ளையோட பேசு, புரிந்து கொள், உனக்குப் பிடிச்சா தான் கல்யாணம்"னு பக்காவா, ஒரு குடம் காவேரி மணலை.. அவ்வ்வ்... தண்ணியை தெளிச்சு விட்டாங்க. (நான் வளர்கிற காலத்தில, தண்ணி இல்லை, மணல் தான் இருந்தது, இப்ப மணலும் காணோம்னு சொல்றாங்க!)&lt;br /&gt;&lt;br /&gt;என் மேல அவ்வளவு நம்பிக்கை இருந்தது வீட்டுல. (என்கிட்டே அவ்வளவு பயம்னு யாரங்கே சொல்றது?:-)&lt;br /&gt;&lt;br /&gt;பறவை / விலங்கு&amp;nbsp; / பூச்சிகளின் வண்ண உலகத்தில், பெற்றோராவது ஒண்ணாவது! அதுங்களே பாத்துக்கிட்டு போயிட்டே இருப்பாங்க! இந்த வண்ண உலகத்தில் பொய், புரட்டு கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்திரேலிய "மயில் சிலந்தி"களின் "பொண்ணு பார்க்கிற"  நாடகம் இங்கே.பொறுமையா ஒவ்வொரு ஆண் சிலந்தியும் பெண்ணைக் கவர "காலைத் தூக்கி" நர்த்தனம் ஆடி, தொகை விரித்து... நீங்களே பாருங்க!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;object height="390" width="640"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/9GgAbyYDFeg&amp;rel=0&amp;hl=en_US&amp;feature=player_embedded&amp;version=3"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowScriptAccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/9GgAbyYDFeg&amp;rel=0&amp;hl=en_US&amp;feature=player_embedded&amp;version=3" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="390"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படம் பார்த்தீங்களா? எப்படி இருந்தது? சொல்லிட்டுப் போங்க! நன்றி! (அப்புறம், புது டெம்ப்ளேட் எப்படி இருக்கு, "பதிவு அமர்க்களமா இருக்கு"ன்னு எல்லாம் சொல்லிடுங்க:-)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-8925633794442231679?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/8925633794442231679/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=8925633794442231679' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/8925633794442231679'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/8925633794442231679'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2011/04/blog-post_15.html' title='பெண் பார்க்கும் நாடகத்தில், பிள்ளைக்கு இவ்வளவு கஷ்டமா? (இயற்கை உலகம்)'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-7948153569684794336</id><published>2011-04-08T17:58:00.000-07:00</published><updated>2011-04-08T18:06:18.732-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>மக்கள் சக்தி ஆளும் மன்னர்களுக்குத் தெரியட்டும்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="color: #444444;"&gt;சின்ன வயசில இருந்து 'அரசியல்னா சாக்கடை, அரசியல்வாதி கிட்ட வம்பு வைக்காதே'ன்னு சொல்லி வளர்த்திருப்பாங்க, இல்ல 'தம்பி, ஓங்கினவன் கைய ஒடச்சிட்டு வந்தாத்தானே நாளைக்கு அரசியல்ல பெரிய ஆளா வர முடியும்'னு சொல்லி வளர்த்திருப்பாங்க.  ஒரு பக்கம் அடிமாடுகளா வளர்கிறோம், இல்லையென்றால் அடியாள்களாக வளர்க்கப்படுகிறோம்!&lt;/div&gt;&lt;div style="color: #444444;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: #444444;"&gt;எங்க பார்த்தாலும் ஊழல், லஞ்சம்.  எங்கள் திருமணம் நூற்றுக்கணக்கானவர்கள் முன்னால நடந்தது, அதுக்கு சர்டிஃபிகேட் வாங்க நடையா நடந்தார் என் கணவர். இந்த சான்றுப் பத்திரம் வாங்க லஞ்சம் கொடுக்க மாட்டேன்னு அவருக்கு ஒரு வீராப்பு. அஞ்சு நாள் அந்த ஆபிசர் முன்னால உட்கார்ந்திட்டு வந்ததால், ஆபீசர் வெறுத்துப் போய் லஞ்சம் வாங்காமல் அந்த பத்திரத்தைக் கொடுத்திட்டார். ஒரு பத்திரத்துல கையெழுத்துப் போடத் தானே அரசாங்கம் அவருக்குச் சம்பளம் கொடுக்குது? எதுக்கு நாம மேல போட்டுக் கொடுக்கணும்?&lt;/div&gt;&lt;div style="color: #444444;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: #444444;"&gt;ரேஷன் கடையில நின்னு சாமான் வாங்கியிருக்கீங்களா? சின்ன வயசில நான் வாங்கியிருக்கேன். நான் பார்த்த போதெல்லாம், நடப்பது இது தான்: ரேஷன் கடை ஊழியருக்கு வேண்டிய ஆள்னா,  க்யூவுல நிக்க வேண்டாம். நல்ல அரிசி வந்தா, வேண்டியவங்களுக்குத் தான் போகும். ஏன்?&lt;/div&gt;&lt;div style="color: #444444;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: #444444;"&gt;நேத்தைக்கு ஒருத்தர் நொந்து போய் ட்விட்டர்ல எழுதுறாரு: 'லோ வோல்ட்டேஜ் கரன்ட்டா இருக்கு. யாரச் சொல்லி என்ன பிரயோசனம்? தெரிஞ்ச கவுன்சிலர் கிட்டச் சொல்லணும்' என்று!   'தெரிஞ்ச கவுன்சிலர்' கிட்ட சொன்னா, அவர் நமக்கு உதவி செய்ய அவருக்கு என்ன முகாந்திரம்? கரன்ட் சரியா வர வைக்க எல்லாரும் அவங்க-அவங்க கவுன்சிலர் கிட்ட போனா என்ன ஆவும்? 'யாரு நிறைய எனக்கு லஞ்சம் கொடுக்கிறாங்களோ, யாரு எனக்கு வேண்டப்பட்டவங்களோ அவங்களுக்குத் தான் நான் உதவுவேன்' அப்படின்னு சொல்லப் போகிறார்?&lt;/div&gt;&lt;div style="color: #444444;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: #444444;"&gt;தெரிஞ்ச விஷயம் தானே? பூனைக்கு யார் மணி கட்டப் போறாங்க?  படிச்சவங்களாச்சும் அரசியலைத் தூய்மைப் படுத்தி, 5 வருடம் இருந்து, பாலம் கட்டுறது; ரோடு பள்ளம் சரி செய்யிறது; பென்ஷன் வாங்கித் தரதுன்னு முயற்சி செய்து கொடுத்தால் தான், நம் கட்டமைப்பில் இருக்கும் பிரச்னைகள் என்னன்னு தெரியும்; கட்டமைப்பின் ஓட்டைகள் சரியாகும்!  &lt;/div&gt;&lt;div style="color: #444444;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: #444444;"&gt;படிச்சவங்க ஏற்படுத்தின அமைப்பு இந்த அரசாங்கம்.   இதுல ஏன் இத்தனை ஊழல்?  அரசாங்கத்துக்கே லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயம் எப்படி வந்தது?&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="color: #444444;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: #444444;"&gt;&lt;i&gt;ராசா&lt;/i&gt;வா இருக்க வேண்டிய ஒரு மந்திரி 'மக்களுக்காக அரசாங்கம் புதுக் கடையத் திறந்திருச்சு, ஆனா, அப்படித் திறந்திருச்சுன்னு ஒரு மாசம் கழிச்சுச் சொன்னா, எனக்கு வேண்டிய ஆளுங்க வந்து அந்த ஒரு மாசத்துக்குள்ள வேண்டிய சாமானை எடுத்திட்டுப் போவட்டும்'னு &lt;i&gt;லட்சம் கோடி&lt;/i&gt;ன்னு மாய்மாலம் பண்றாரு. ஆனால், அவருக்குக் கையூட்டாக பணம் வந்ததுன்னு, &lt;i&gt;'மவனே'ன்னு அந்த சிவனே &lt;/i&gt;வந்து தீர்ப்பு சொன்னாலும், வந்த கையூட்டுப் பணத்தை மந்திரி  திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை! &lt;/div&gt;&lt;br /&gt;இந்தியாவில் மாற்றம் ஏற்படணும்னு, லஞ்சம் ஊழலை எதிர்த்து நல்ல மனுசங்க சேர்ந்து தோற்றுவித்த இயக்கம் இந்த மக்கள் சக்தி இயக்கம்!!&amp;nbsp; இந்த இயக்கம், நம்மால மாற்றம் ஏற்படுத்த முடியும்னு படிச்ச / படிக்காத நல்லவர்களை வேட்பாளர்களா நிறுத்தியிருக்கு. வேட்பாளர்கள் விவரம் &lt;a href="http://www.makkalsakthi.net/"&gt;இங்கே இருக்கு&lt;/a&gt;. வோட்டுப் போடுங்க! மாற்றத்தை ஏற்படுத்துங்க!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில், 15 மாவட்டங்களில் 35 தொகுதிகளில் மக்கள் சக்தி இயக்கம் போட்டியிடுகிறது. லோக்சத்தாவோடு கையிணைத்து மறுமலர்ச்சி ஏற்படுத்த முடியும்னு நம்புகிறது. ஏற்கெனவே ஆட்சியில் இருந்தவங்க, சட்டசபைக்குப் போயிட்டு வந்தவங்க, நம்ம கட்டமைப்புல இருக்கிற‌ பிரச்னைகளை எடுத்துச் சொல்ல மாட்டேன்றாங்க. &lt;span style="color: red;"&gt;மக்கள் சக்தி இயக்கம் சொல்லட்டும். மாற்றம் ஏற்படட்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் சக்தி இயக்கம் போட்டியிடும் இடங்களில் நீங்களோ, உங்கள் உறவினர்களோ வசித்தால், என் மனமார்ந்த பணிவான வேண்டுகோள் இது! நீங்க என்னை விட வயசிலே பெரியவங்கன்னா, உண்மையான பணிவோட, வணங்கிக் கேட்டுக்கிறேன், வயசில் சின்னவங்க - ஓட்டுப் போடும் வயசா இருந்தால், காலரைப் பிடித்துக் கேட்கிறேன் - வோட்டுப் போடுங்க! &lt;span style="color: red;"&gt;மக்கள் சக்தி இயக்கத்துக்கு வோட்டுப் போடுங்க! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வோட்டுப் போடும் வயசு வரலைன்னா, முத வேலையா உங்க வீட்டுப் பெரியவங்களை வணங்கி, அதட்டி, கெஞ்சி, மிரட்டி எப்படியாவது வோட்டுப் போட வைங்க. எதிர்காலம் உங்களுதுன்னா, உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய‌ணும்னா, லஞ்ச ஊழலற்ற பெரிய நாடா இந்தியா வரணும்னா, &lt;span style="color: red;"&gt;மக்கள் சக்தி இயக்கத்துக்கு வோட்டுப் போடச் சொல்லுங்க.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: red;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மாற்றத்துக்கு வோட்டுப் போடுங்க!&lt;/span&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;மறுமலர்ச்சிக்கு வோட்டுப் போடுங்க!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;span style="font-size: x-large;"&gt;மக்கள் சக்தி இயக்கத்துக்கு வோட்டுப் போடுங்க!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;span style="color: black; font-size: small;"&gt;PhD படித்த, கோவை பல்கலை முன்னாள் துணைவேந்தர், RECT/NITT முன்னாள் முதல்வர் திரு. இளங்கோ, இந்தத் தேர்தலில் கிணத்துக்கடவு தொகுதியில நிற்கிறார்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.makkalsakthi.net/candidates/ilango_kinathukadavu/images/ilango_kinathukadavu.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://www.makkalsakthi.net/candidates/ilango_kinathukadavu/images/ilango_kinathukadavu.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span style="color: black;"&gt;விஜய் ஆனந்த், அமெரிக்க வாழ்க்கையைத் துறந்து, 5th Pillar என்கிற இயக்கத்தைத் தொடங்கிட்டு, இப்ப மக்களுக்காகப் பயனுள்ளதா செய்யணும்னு கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் இந்தத் தேர்தலில் மக்கள் சக்தி இயக்கத்துக்காகப் போட்டியிடுகிறார்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.makkalsakthi.net/candidates/vijay_anand/images/vijay_anand01.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://www.makkalsakthi.net/candidates/vijay_anand/images/vijay_anand01.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;span style="font-size: large;"&gt;மக்கள் சக்தி இயக்கத்துக்காக, ஐந்தாம் வகுப்புப் படிச்சவங்களும் தேர்தல்ல நிக்கிறாங்க, MBA/LLB படிச்சவங்களும் தேர்தல்ல நிக்கிறாங்க, மாற்றம் ஏற்படுத்தச் சொல்லி வோட்டுப் போடுங்க!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-7948153569684794336?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/7948153569684794336/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=7948153569684794336' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/7948153569684794336'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/7948153569684794336'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2011/04/blog-post.html' title='மக்கள் சக்தி ஆளும் மன்னர்களுக்குத் தெரியட்டும்!'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-1460992769120524136</id><published>2011-02-10T18:30:00.000-08:00</published><updated>2011-02-10T18:30:00.338-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உப்புமா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜோதி'/><title type='text'>“டேவிட் லெட்டர்மென்” என்கிற காமெடியரின் அடிதொட்டு...</title><content type='html'>தமிழோவியத்தில் வெளிவந்த என் அலம்பல்: &lt;a href="http://www.tamiloviam.com/site/?p=1405"&gt;“டேவிட் லெட்டர்மென்” என்கிற காமெடியரின் அடிதொற்றி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் எனக்குப் பிடித்த பத்து விஷயங்களை, “டேவிட் லெட்டர்மென்” பார்த்து வான்கோழி நான் ஆடியிருக்கிறேன்.  “நல்லாயிருக்கு” போன்ற கமெண்டுகள் தமிழோவியம் தளத்தில் போட்டு விடுங்கள்:)  நல்லாயில்லை என்றால், இங்கேயே சொல்லிடுங்க! ஏன் என்றால் இந்தப் பதிவு இந்த காரணத்தாலேயே காலம் காலமாக மட்டுறுத்தப்படுகிறது ஹிஹி!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-1460992769120524136?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='enclosure' type='' href='http://www.tamiloviam.com/site/?p=1405' length='0'/><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/1460992769120524136/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=1460992769120524136' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/1460992769120524136'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/1460992769120524136'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2011/02/blog-post_10.html' title='“டேவிட் லெட்டர்மென்” என்கிற காமெடியரின் அடிதொட்டு...'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-3185989448356083763</id><published>2011-02-07T10:22:00.000-08:00</published><updated>2011-02-09T06:57:53.203-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>கரைமேல் பிறந்து விட்டோம்!</title><content type='html'>மீனவர்களின் நிலை பற்றி நாளும் நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கோம். நம்ம நண்பர்கள் ட்விட்டரிலும் பதிவுகளிலும் பதிவதையும் பார்க்கிறோம்.  தோழி &lt;a href="http://sandanamullai.blogspot.com/"&gt;சந்தனமுல்லை&lt;/a&gt; சோம்பேறியான‌ என்னையும் பதியச் சொல்லிக் கேட்டார்,  கொஞ்சம் லேட்டாப் பதிகிறேன். பதிவெழுதப் போதுமான‌  நேரமின்மை முதன்மைக் காரணம்; மற்றொன்று, என் முழுமுதற் ஆதரவு மீனவர்களுக்கு என்றாலும், பதியும் போது தவறில்லாமல் பதிய வேண்டுமே என்று கொஞ்சம் படித்துக் கொண்டேன்.  எனக்கு இன்றைய‌ இந்திய அரசிடம் நம்பிக்கை இல்லை. ஆனால், இந்திய இறையாண்மையில் முழுமுதல் நம்பிக்கை உண்டு. எங்கம்மாவின் இந்திய மடியில் 20வருஷம் வளர்ந்த நன்றியுணர்வு உண்டு. எனவே, அக்கறையோடு பதிகிறேன், &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;அ. &lt;/span&gt;இந்திய ஸ்ரீலங்கா கரையிடையில் 1980இலிருந்து தமிழக மீனவர்கள் 800பேர வரை இறந்திருக்கிறார்கள்.  இதற்காக, இந்திய அரசு, நல்ல விசிறிக்கட்டையால இலங்கை அரசின் முதுகைச் சொறிந்து கேட்டிருக்கு. அதைத் தவிர என்னவும் செய்யலை. இது ஏன்?&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;முதல்ல 2011 ஜனவரி 12ம் தேதி மீனவர் கொலை செய்யப்பட்ட போது, இலங்கைத்  தூதரை அழைத்துக் கண்டனம் சொல்லியிருக்கு இந்திய அரசு. கழுத்துல கயிறு இட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கார் இந்திய மீனவர் கண்டனம் சொல்லியிருக்காங்க.  வெறும் கண்டனம் மட்டுமே.  எச்சரிக்கை அல்ல. இலங்கை என்னங்க தம்மாத்தூண்டு நாடு, அவங்க கிட்ட பயப்பட என்ன காரணம்? சீனா இலங்கைக்கு ஆயுதங்கள் சப்ளை செய்கிறது, அதுனால, ஜாக்கிரதையா செயல்படுகிறோம்னா, எப்ப தைரியமா செயல்படுவீங்க?  தமிழக மீனவர்கள், அருணாசல பிரதேசத்தில நடக்குறாப் போல, பாஸ்போர்டு விசாவோட தான் தண்ணியில் இறங்கணும் என்கிற காலத்திலாவது எதுனாச்சும் அறிக்கை விடுவீங்களா?&lt;/li&gt;&lt;li&gt;கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க முன் வந்த இந்திய அரசு, எட்டு நிபந்தனைகளையும் விதித்தது. அதில் ஐந்தாவது விதியான இந்த நிபந்தனையை (பாருங்க கீழே) மீறிய இலங்கை அரசுக்கு என்னாங்க புண்ணாக்கு மரியாதை?   இலங்கை அரசுக்கு ஏன் கடுமையான எச்சரிக்கை விடுக்கலை? &lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;a href="http://www.twitlonger.com/show/8e98db"&gt;"இந்திய மீனவர்களும் வழிபாட்டுக்குச் செல்லும் பயணிகளும் கச்சத்தீவுக்கு இதுநாள் வரை வந்துபோனதுபோல் வந்து போவதற்கும், கச்சத்தீவைப் பயன்படுத்தவும் முழு உரிமை உடையவர்கள். இதற்காகச் சிங்கள அரசிடமிருந்து பயண ஆவணங்களோ, நுழைவு அனுமதிகளோ இவர்கள் பெற வேண்டியதில்லை.'&lt;/a&gt;&lt;/blockquote&gt;&lt;/li&gt;&lt;blockquote&gt;&lt;li&gt;கச்சத் தீவை இலங்கைக்குக் கொடுத்த காரணம், அணுகுண்டு வெடித்த போது, ஐ.நா. சபையில் நமக்குக் கைக் கொடுத்த இலங்கைக்கு நட்பாய்/நன்றியாய்க் கொடுத்ததுன்னு சொல்றாங்க.  வங்க நாட்டுக்கு தீவைக் குத்தகையாகக் கொடுத்த போது போட்ட மாதிரி இங்கியும் செய்திருக்கலாம். செய்யலை. இன்றாவது, நிபந்தனை மீறியது என்று வாலாட்டிய சின்ன நாட்டு அரசிடம் அச்சம் ஏன்?த‌ன் குடிமகன் இன்னொரு நாட்டில் இறந்தார்னா, கோபம் கொள்ளும் வல்ல‌ரசுகள்.   இத்தனை பேரை இழந்திருக்கோமே, என்ன செய்தோம்? இனி இறப்பைத் தடுக்க நடுவண் அரசு கடும் நடவடிக்கை எடுக்குமா?  &lt;/li&gt;&lt;/blockquote&gt;&lt;li&gt;இலங்கை கடல் எல்லை அருகே மீன்வளம் நல்லா இருப்பதால் மீனவர்கள் அங்கே போகிறார்கள் என்று சொல்லும் அரசியல்வாதிகள், கடல் எல்லை தாண்டிப் போய் மீன் பிடிக்க அரசாங்கம் ஏன் ஒப்பந்தம் செய்து கொள்ள உதவவில்லை? கடல் எல்லை தாண்டிப் போகாமல் இருக்க ஏன் அரசாங்கம், மிதவை அல்லது உயர்நுட்ப ஏற்பாடுகள் என்போர்சே செய்வதில் என்ன பிரச்னை?&amp;nbsp; &lt;/li&gt;&lt;ol&gt;&lt;/ol&gt;&lt;/ol&gt;&lt;ol&gt;&lt;/ol&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;ஆ. &lt;/span&gt; கட்சிப் பதிவர்கள் ஏன் மீனவர்களுக்கு ஆதரவாக ஒன்றும் சொல்லவில்லை? (நான் இதை எழுதும் போது  ஃபிப்ரவரி 7!) கடந்த 4ந்தேதி நேராய்ப் போய் ஆதரவு சொன்ன பிஜேபியின் சுஷ்மா சுவராஜை விட லேட்டாய் நான் பதிவு போட்டிருக்கேன்.  கட்சியைத் தூக்கிக் கொண்டாடும் சில பதிவர்கள் ஏன் இது பற்றிப் பதிவே போடலை?  (இந்த வருத்தத்தை நான் பல நாட்கள் முன்னமேயே ட்விட்டிவிட்டேன்:-(.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;இ. &lt;/span&gt; இதர கேள்விகள்/எண்ணங்கள் (என் முக்கியத்துவப் படியே இவை எண்ணிடப் பட்டிருக்கின்றன):&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;தொகுதிப் பங்கீட்டுக்கே டெல்லி வரை சென்று வந்த பெருந்தகை, டாய்லட் பேப்பராய்த் துடைத்துத் தூக்கி போட்ட கடிதம் தாண்டி எந்த வகையில் ஆதரவு தெரிவித்திருக்கிறார்?&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;வங்க தேசம், பாகிஸ்தான் இங்கெல்லாம் இப்படி நடந்தால், வட இந்தியர் சும்மா இருப்பாங்களா? &lt;/li&gt;&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;இலங்கைப் பதிவர்களின் நிலைப்பாடுகள் வேறுபட்டு இருப்பதைக் காண்கிறேன். ஏன் என்று புரிகிறது, தவறென்று என்றும் சொல்ல மாட்டேன். அது அவர்களின் நாட்டுப் பற்று. அதை மீறி என்னால் எதுவும் சொல்ல முடியாது.... &lt;/li&gt;&lt;/ul&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ட்விட்டரில் நிறைய எழுதினேன், ஆதரவு தெரிவித்தேன்.  ஆனால், என் ஆதரவு சுண்டைக்காய் தான். மக்களின் உள்ளார்ந்த ஆதரவு வேணும். முக்கியமாக, மக்கள் தேர்தலின் போது வலிக்கிறமாதிரி கட்சிகளுக்குப் பாடம் கற்பிக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிற்சேர்க்கை:  சட்ட நுணுக்கங்களோடு விரிவான பதிவு இட்டிருக்கிறார், வழக்கறிஞர்  சுந்தரராஜன்:  &lt;a href="http://lawyersundar.blogspot.com/2011/02/blog-post.html"&gt;கடலில் கொல்லப்படும் தமிழக மீனவர்களும், காற்றில் கரையும் இந்திய இறையாண்மையும்!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br/&gt;&lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-3185989448356083763?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/3185989448356083763/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=3185989448356083763' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/3185989448356083763'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/3185989448356083763'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2011/02/blog-post.html' title='கரைமேல் பிறந்து விட்டோம்!'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-5085994368448322314</id><published>2011-01-31T21:14:00.000-08:00</published><updated>2011-01-31T21:17:51.943-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜோதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>சொல்வனம் இதழில் வெளியான என் சிறுகதை</title><content type='html'>ஜனவரி 31, 2011 அன்று வெளியான சொல்வனம் இதழில் வெளியான என் சிறுகதை:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தலைப்பு:&lt;/b&gt; பிஸ்கட்டு, பழம்! &lt;b&gt;&lt;a href="http://solvanam.com/?p=12746"&gt;இணைப்பு:&lt;/a&gt;&lt;/b&gt; http://solvanam.com/?p=12746&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கதையோட வெளியான படத்தில் இருக்கும் நாற்காலி பத்தியும் எனக்கு ஒண்ணியும் தெரியாது, சொல்லிட்டேன். நீங்க எனக்கு பிஸ்கட்டு பழம் கொடுக்கலைன்னாலும், ஒரு நாலு வார்த்தை (or more) கதை எப்படி இருந்ததுன்னு சொல்லிட்டுப் போனா, போகிற காரியம் நல்லபடியாகும்;-)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-5085994368448322314?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/5085994368448322314/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=5085994368448322314' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/5085994368448322314'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/5085994368448322314'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2011/01/blog-post_31.html' title='சொல்வனம் இதழில் வெளியான என் சிறுகதை'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-1677746743233194094</id><published>2011-01-19T10:29:00.000-08:00</published><updated>2011-01-19T10:29:49.016-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திவிமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>புதிய கட்சி தொடக்கம்</title><content type='html'>&lt;b&gt;அகில உலக அளவில் தொடங்கப்பட்ட இந்த கட்சியைப் பத்தித் தெரிந்து கொள்ள ஆசையா வந்திருக்கீங்க.&amp;nbsp; வாங்க! வணக்கம்.&amp;nbsp; &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கொள்கை?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;கேப்பையில் வடியும் நெய்யை விற்று பெரிய கோடீஸ்வரன் ஆவணும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;நாட்டுக்கு நல்லது செஞ்சி, ஏழ்மையை ஒழிச்சி, பெண்ணடிமை... இப்படியெல்லாம் நடக்கும்னு நம்புறவங்களை கட்சி மெம்பராக்கிக் காசு பாக்கணும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;b&gt;கட்சியில மெம்பராவது எப்படி?&lt;/b&gt;&lt;br /&gt;தமிழ்ச் செய்தி படிப்பீங்களா?&amp;nbsp; அப்ப நீங்க ஏற்கெனவே மெம்பர் தான்? என்ன, இனிமே ஒழுங்கா மெம்பர்ஃபீ (அடச்சே, உறுப்பினர் உரிமைக்கட்டணம்) ஸ்விஸ் அக்கவுன்டுக்கு அனுப்பிச்சிருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஆங்?&amp;nbsp; கட்சி பெயர் என்ன?&lt;/b&gt;&lt;br /&gt;தேசீய கேனையர் முன்னேற்றக் கட்சி.&amp;nbsp; (தே.கே.மு.க.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;எப்படிங்க இது? உலக அளவுன்றீங்க‌, தேசீய கட்சின்றீங்க?&lt;/b&gt;&lt;br /&gt;உலக அளவில் தொடங்கப்பட்ட தேசீய கட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;என்னாத்துக்கு இந்த கட்சி?&lt;/b&gt;&lt;br /&gt;எம்புட்டு செய்தி பார்க்கிறோம்?&amp;nbsp; அரசியற்கலைஞர்கள் (அதாவது அரசியல் கலையுலகம்&amp;nbsp; ரெண்டு சேற்றுலயும் காலை வச்சு காசு பண்றவங்க) அறிக்கை கொடுக்கிறாங்க:&amp;nbsp;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;i&gt;&lt;span style="color: #666666;"&gt;ஒருத்தர் முந்தாநேத்தைக்கு: &lt;span style="color: purple;"&gt;சாதி இல்லை&lt;/span&gt;; நேத்தைக்கு: &lt;span style="color: purple;"&gt;என் சாதிக் கட்சியோட தான் சேருவேன்&lt;/span&gt;; இன்னைக்கு: &lt;span style="color: purple;"&gt;இ.க.பொ.கட்சியில சேந்துட்டேன்&lt;/span&gt;. நாளைக்கு: &lt;span style="color: purple;"&gt;சாதி இருக்குங்கிறது இல்லை&lt;/span&gt;.&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;i&gt;&lt;span style="color: #444444;"&gt;இன்னொருத்தர் நேத்தைக்கு: &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;நானும் கட்சியும் ஒன்றுக்குள்ள ஒன்று.&amp;nbsp; &lt;/span&gt;&lt;span style="color: #444444;"&gt;இன்னைக்கு:&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;நானே கட்சி. &lt;/span&gt;&lt;span style="color: #444444;"&gt;நாளைக்கு:&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;நான் கட்சியிலிருந்து ராஜினாமா செஞ்சி 4 மாசமா ஆச்சே!&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;இவங்க மாதிரி நாமும் காசு பண்ண வேண்டாம்?&amp;nbsp; நாம என்ன ரெண்டு படம் எடுத்தோமா, திருட்டு ரயில் ஏறினோமா? கட்சியாவது தொடங்குவோமே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;எத்தனை தொகுதில ஜெயிப்பீங்க?&lt;/b&gt;&lt;br /&gt;தோடா! இப்படி கேட்டீங்களே, நீங்களே ஒரு தொகுதிய எடுத்துக்கிடுங்க.&amp;nbsp; போஃபார்ஸ் பீரங்கிய அனுப்பிச்சி பிரசாரம் செய்திருவோம்.&amp;nbsp; தேர்தல் செலவு, அய்யாஆ ராசா செஞ்ச ஊழல்நிதியாமில்லே, அதுலேந்து கட்சிச் செலவுகளுக்குக் காசு எடுத்துக்கிடுங்க! உங்க கைக்காசை எங்க ஸ்விஸ் அக்கவுன்டுக்கு அனுப்பிருங்க. மறந்துர வேணாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-1677746743233194094?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/1677746743233194094/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=1677746743233194094' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/1677746743233194094'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/1677746743233194094'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2011/01/blog-post_19.html' title='புதிய கட்சி தொடக்கம்'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-7049440812905487809</id><published>2011-01-12T04:01:00.000-08:00</published><updated>2011-01-12T07:07:40.346-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உப்புமா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்/நுட்பம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திவிமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>என் சில ட்வீட்கள் / நான் நல்லவள். நீங்க தான் ஜாக்கிரதையா இருக்கணும்!</title><content type='html'>&lt;div class="MsoNormal" style="line-height: normal;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span style="color: red;"&gt;.....சிவப்பில் தலைப்பு வகைகள், என் சில ட்வீட்டுகளின் தொகுப்பு&amp;nbsp; (வரலாறு முக்கியம்பா!)... கெக்கெபிக்குத்துவம்:&lt;/span&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;பூமியின் காந்த துருவங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. அப்போ என் magnetic personality என்ன ஆகும்!? #டவுட்டு&lt;br /&gt;&lt;br /&gt;முட்டையை உடைக்காமல் விட்டால் சிக்கன் செய்யலாம். ஆனால், முட்டையும் சிக்கனும் டேஸ்டு ஒண்ணாயிருக்கறதில்லையாமே! #ரோசனை #டவுட்டு&lt;br /&gt;&lt;br /&gt;(ஏன் சிக்கன் சாப்பிட்டதில்லையான்னு கேட்டவங்களுக்கு) இல்லை, தம் முயற்சியால் நகரக்கூடியவற்றை சாப்பிடாமல் விட்டு விடுவது என் வழக்கம்:)&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு பேர் ட்வீட் செய்தால், அந்த வெளிப்படையான எண்ணங்களால் பூமியின் எடை கூடுமா? #ரோசனை #ட்வுட்டு&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு பேர் ட்வீட் செய்தால், அவர்களின் வெளிப்படையான எண்ணங்களால், அவங்க மூளை காலியாவுதுன்னு தானே அர்த்தம்? #ரோசனை #ட்வுட்டு&lt;br /&gt;&lt;br /&gt;எறுழ்வலி (=Hero): சொல்லி முடிக்கறதுக்குள்ள பல் எயிற்ற்ற்றுவலி. (வாத்திகள் கவனத்துக்கு: வலியில ஒற்று மிக்க்க்கியது)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;அரசியல் கலக்காம தமிழச் சாதியில இருக்க முடியுமா?&lt;/span&gt;&lt;br /&gt;குந்தவை/வந்தியத்தேவன், ராசராசன் அத்தோடு ஆதித்த கரிகாலன், சுந்தர சோழன் என்று என் Spectrumஇல் இன்றைக்கு ஒரே குழப்பக் காட்சிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;திமுகவும் பாமகவும் ஒன்றுக்கொன்று கூட்டணிக்கான “சமிக்ஞைகள்” தெரிவித்துக்கொண்டன: கலைஞர். எந்த சானல்? சென்சார் செய்யப்படாமல் பாக்கலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;காய்கறி மாலை, கருப்புச் சட்டை, கருப்பு சால்வையுடன் வந்த அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம் | திராவிடப் பெருமைகாக்க‌ வெங்காயம் கொண்டுவராததால்&lt;br /&gt;&lt;br /&gt;உதய + நிதி = எழு + திரு = எழுந்திரு. எந்திரின்னு செல்லமா மந்திரிகள் கூப்பிடலாம்:-)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;எளக்கியவியாதி&lt;/span&gt;&lt;br /&gt;@writerpayon புத்தகம் வெளிவந்த பின்: வாசகர் கடிதம், புத்தகங்கள் மறுபதிப்பு கவலை பதிவு என்று எழுத்தாளனுக்கும் கடமைகள் உண்டு. @aayilyan&lt;br /&gt;&lt;br /&gt;@iamkarki என்று சாருவின் இரண்டு காதுகளிலும் ”வைரம்” ஜொலிக்கிறதோ அன்றுவரை தமிழ்ச்சமூகம், எழுத்தாளனை மதிக்காத சமூகம் #சாரு_பிழியாதது&lt;br /&gt;&lt;br /&gt;//சீரோ டிகிரி பத்து வருடங்களாக பதிப்பில் இல்லாமல் இருந்தது. அப்போதெல்லாம் இந்த வாசகர்கள் எங்கே போனார்கள்? // நோ கமென்ட்ஸ். #சாரு&lt;br /&gt;&lt;br /&gt;@vNattu அதானே, பசி, நோவுன்னெல்லாம் பணத்தை வேஸ்டு பண்றாங்க சார், பேசாம புக்கு வாங்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;ஆஹா, சமகால புத்தகங்களை அரசே வாங்கி இலவசமாகக் கொடுக்க‌ வேண்டும். #மணிக்கு_2000_ரூபாய்_புத்தக_கண்காட்சி_கோல் #சாரு_பிழியாதது&lt;br /&gt;&lt;br /&gt;//ஒரு நாளைக்கு 2000 ரூபாய்க்கு புத்தகம் விற்கிறது// சேச்சே, அது எனக்கு ஒரு மணிநேர ஆட்டோ செலவு #சாரு_பிழிந்த‌து&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;உலகச் செய்திகள் பத்தி என் உயர்ந்த கருத்துக்கலக்கல்:-)&lt;/span&gt;&lt;br /&gt;நித்யானந்தா அடுத்த இன்னிங்ஸுக்கு தயார் போல! மிகப்பெரிய தொகையிலிருந்து, பெரிய தொகைக்கு செட்டில் செய்திருப்பார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;உலகாயதம்: கடோசியில உரிச்சும் ஒண்ணுமில்லாம (அரசு) மாமாவே வச்ச ஆப்புன்னு புரிஞ்சு போகும்னு பேசிக்கிறாங்கப்பா. #விக்கிலீக்ஸ்&lt;br /&gt;&lt;br /&gt;ஏர் இந்தியா: கோ பைலட்டின் அஜாக்கிரதையில் 37000 அடியிலிருந்து ப்ளேன் விழ, பாத்ரூம் சென்ற பைலட் அவசரமாய்.... http://t.co/JVegoop via @cnn&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்வீடிஷ் பறவைகளைக் கொன்றது அமெரிக்க ராணுவத்தின் "அரூப" பறக்கும் ஊர்திகளா? http://www.bbc.co.uk/news/world-europe-12130940&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை, அந்த பறவைகள் ஸ்வீடிஷ் வார்த்தைகள் பேச முடியாமல் விக்கித்து மரணித்தனவா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;தொழில்நுட்பச் செய்திகள் பற்றிய என் குறும் ஆய்வு&lt;/span&gt;&lt;br /&gt;Is this THE hell? :-) | NASA spots tiny Earth-like planet, too hot for life - Yahoo! News http://yhoo.it/hb7ELa&lt;br /&gt;&lt;br /&gt;Possibilities! Whole Mahabharata in small bag in fridge! Hong Kong researchers store data in bacteria - Yahoo! News http://yhoo.it/hUJLkr&lt;br /&gt;&lt;br /&gt;How Stuxnet cyber weapon targeted Iran nuclear plant http://t.co/YTZA5SQ via @AddThis - அரசியல் சைபர் க்ரைம் நாவல் போலிருக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;தென் துருவத்தில் மறைந்திருக்கும், உலகத்தின் நீளமான‌ டெலஸ்கோப்பின் பின்னிருக்கும் சதி http://goo.gl/EO2Lf :-))))&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டீஃபன் ஹாகிங் சென்ற சில வருடங்களில் அந்த கருத்தை மாற்றிக் கொண்டார். கரு&amp;gt;கரி என்று மாடர்னா சொல்லிக்கலாம்... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;மற்றவர் கீச்சியதை நான் மறுகீச்சியது (ட்வீட் = கீச்சு!)&lt;/span&gt;&lt;br /&gt;RT @SalmaanTaseer I was under huge pressure sure 2 cow down b4 rightest pressure on blasphemy.Refused. Even if I'm the last man standing&lt;br /&gt;&lt;br /&gt;RT @hellooooonewman @GivThaDrummaSum Do you ever get down on your knees and thank God you know me and have access to my dementia?&lt;br /&gt;&lt;br /&gt;RT @samugam A positive attitude may not solve all your problems, but it will annoy enough people to make it worth the effort.&lt;br /&gt;&lt;br /&gt;RT @YourAuntLola Sweetie, having a man might boost your self-confidence, but so will half a martini &amp;amp; money in the bank&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;ட்வீட்டர் பற்றிய என் பழைய அறிமுகம்: &lt;/span&gt;http://kekkepikkuni.blogspot.com/2008/03/blog-post.html&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-7049440812905487809?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/7049440812905487809/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=7049440812905487809' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/7049440812905487809'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/7049440812905487809'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2011/01/blog-post_12.html' title='என் சில ட்வீட்கள் / நான் நல்லவள். நீங்க தான் ஜாக்கிரதையா இருக்கணும்!'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-2961505447138888027</id><published>2011-01-10T20:31:00.000-08:00</published><updated>2011-01-10T20:42:15.495-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கையோ மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திவிமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படங்காட்டறது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை/நையாண்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜோதி'/><title type='text'>பதிவர் சீமாச்சுவுக்கு பதில்: ராசா! இந்தியாவுக்கு என்னாபா நட்டம்?</title><content type='html'>&lt;h4 class="post-title"&gt;&lt;/h4&gt;&lt;h4 class="post-title"&gt;சுடச்சுட பதிவர் சீமாச்சு &lt;a href="http://seemachu.blogspot.com/2011/01/110.html"&gt;"110. முன்னாள் அமைச்சர் ராசாவால் நமக்கு நஷ்டமா?"&lt;/a&gt; பதிவுக்கு&amp;nbsp; பதில் கொடுக்கணும்னு இங்கே:&lt;/h4&gt;&lt;h4 class="post-title"&gt;இரண்டு துப்பு இருக்கிறது. ஒவ்வொரு விடியோவையும் முழுக்கப் பார்த்து விடுங்கள்.&amp;nbsp; ஒவ்வொன்றிலும் துப்பு ஒளிந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்ல:&lt;object class="BLOGGER-youtube-video" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" data-thumbnail-src="http://2.gvt0.com/vi/bS1VAB9kbK4/0.jpg" height="266" width="320"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/bS1VAB9kbK4&amp;fs=1&amp;source=uds" /&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF" /&gt;&lt;embed width="320" height="266" src="http://www.youtube.com/v/bS1VAB9kbK4&amp;fs=1&amp;source=uds" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/h4&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;இரண்டாவது: &lt;object class="BLOGGER-youtube-video" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" data-thumbnail-src="http://0.gvt0.com/vi/8u6wdhU0ujA/0.jpg" height="266" width="320"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/8u6wdhU0ujA&amp;fs=1&amp;source=uds" /&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF" /&gt;&lt;embed width="320" height="266" src="http://www.youtube.com/v/8u6wdhU0ujA&amp;fs=1&amp;source=uds" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;h4 class="post-title"&gt;&amp;nbsp;&lt;/h4&gt;&lt;h4 class="post-title"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் பதிவர் சீமாச்சு கிட்ட கேட்டது முன்னாள் அமைச்சர் ராசா மட்டுமே நஷ்டம் ஏற்படுத்தலை, உங்க படிப்புக்கு ஏற்றாற்போல் விரிவாக விளக்கமா பதிவு போடக் கூடாதான்னு. அவர் அப்படிப் போட்டேன்னு சொல்லி எழுதிய பதிவுல ஏகப்பட்ட பெண் ஃபோட்டோக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பொம்பளங்க படம் போட்டு பதிவு ஹிட்ஸ் வளர்க்கிற யாரும் விஷால் மாதிரியோ, சூர்யா மாதிரியோ படம் போடறது இல்லீல்ல, அப்புறம் என்ன?&amp;nbsp; சரி ஒரு பதிவு முழுக்க இவங்க ரெண்டு பேர் விடியோ போட்டுட்டு போறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்தியா முன்னேறி விடும், ஊழல் ஒழிய வேண்டும் என்ற சராசரிக்கு மேற்பட்ட குடிமகனின் தாகம், உழைக்காமல் அனைவரும் அறிந்த தகவல் கொடுத்து,&amp;nbsp; நடிகை படம் போட்டதில் ஈடேறும்".&lt;/h4&gt;&lt;h4 class="post-title"&gt;சரி, சரி, இந்த விளையாட்டை இன்னும் வளர்த்த விருப்பமில்ல‌, வீட்டுல பிழைப்பைப் பாக்கணும், பிள்ளங்களைப் படிக்க வைக்கணும். அப்புறம் பார்க்கலாம். &lt;/h4&gt;&lt;h4 class="post-title"&gt;எல்லாருக்கும் பொங்கல் வாழ்த்துகள்! &lt;/h4&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-2961505447138888027?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/2961505447138888027/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=2961505447138888027' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/2961505447138888027'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/2961505447138888027'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2011/01/blog-post_10.html' title='பதிவர் சீமாச்சுவுக்கு பதில்: ராசா! இந்தியாவுக்கு என்னாபா நட்டம்?'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-2125125737853410406</id><published>2011-01-03T21:08:00.000-08:00</published><updated>2011-01-04T08:38:43.294-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திவிமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>ஏன் இந்த மாற்றம்? எப்ப இந்த மாற்றம்?</title><content type='html'>என்னையும் தொடர் எழுத அழைத்ததுக்கு நன்றி:&amp;nbsp;&amp;nbsp;&lt;a href="http://balepandiya.blogspot.com/2010/12/blog-post_19.html"&gt;பலே பாண்டியா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: red;"&gt;முதல்ல கொஞ்சம் கொசுவத்தி:&lt;/div&gt;சின்ன வயசில  பள்ளிக்கோடம் போக மாட்டேன்னு ரொம்ப அழும்பு பண்ணுவேனாம்.&amp;nbsp; பள்ளிக்குப்  போனாலும் அங்கே எல்லோரையும் அடிச்சுத் துவைச்சிடுவேன் (நல்லா நினைவு  இருக்கு, விவரம் கேட்டுராதீங்க).&amp;nbsp; தினமும் ரெண்டாப்பு வரைக்கும் நான்  பள்ளிக்கே போக மாட்டேன்னு அடம் பிடிச்சிருக்கேன். எங்க அப்பா  அம்மாவுக்கெல்லாம் எங்கிட்ட பயம் (ஹிஹி). அவங்க ஒரு போலீஸ் உறவினர் கிட்ட  கம்ப்ளெய்ன் பண்ணினதிலே, அவர் தான் என்னை "கோணி சாக்குல போட்டு உன்னை  ஸ்கூலுக்குக் கொண்டு போகட்டுமா?" என்று கேட்டது இன்னும் நினைவில் இருக்கு.&amp;nbsp;  அன்று தொடங்கியது, இன்னைக்கும், ஸ்கூல் பக்கம் போகும் போதெல்லாம் ஒரு  பயம்:-)&lt;br /&gt;&lt;br /&gt;மூணாப்புல ஊர் மாறினோம். எனக்கு புது பள்ளிக் கூடத்தில டெஸ்ட் வச்சாங்க.&amp;nbsp;  எனக்கு அப்ப தமிழ் எழுத்துக்கள்ல உயிர்மெய் எழுத்துக்கள் இன்னும்  தெரிந்திருக்கலை (ஹிஹி). ரகசியமா விஜயா எனக்கு உயிர்மெய் சொல்லிக்  கொடுத்தது! (ஹிஹி).&lt;br /&gt;&lt;br /&gt;மூணாப்புல தொடங்கி பள்ளி இறுதி வரை நல்லாப் படிச்சேன் - எப்படின்னு  கேட்காதீங்க, அந்த கோணிச் சாக்கைக் காட்டித் தான் எனக்கு "சாக்கு சொல்ல"  முடியும்.&amp;nbsp; கலை நிகழ்ச்சிகளில் கலந்துக்கறதிலயும் அப்ப தான் ஆர்வம் நிறைய  வந்தது. நாடகம் போட்டிருக்கேன். சொந்தமா நாடகம் எழுதி, அதுக்கு மேடை  அமைப்புல ரொம்பவே எனக்கு ஆர்வம் இருந்தது... விளையாட்டுகள்ல அவ்வளவு ஆர்வம்  இல்லை என்றாலும், கூடைப்பந்து / பூப்பந்துல ஆர்வம் காட்டிய போது என்  ஜாதிப் பெயர் சொல்லி "படிக்கப் போடி!"ன்னு சொல்லிடுவாங்க. நிசமா!:-(&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி வந்தப்புறம், இன்னவோ தெரியல, ஆம்பளப் பசங்க காலேஜில இருந்ததில,  (ஹிஹி) நான் அடக்கி வாசிச்சேன்.... வம்புல மாட்டினேனா இல்லியான்னு  யாருக்கும் தெரியாத அளவு அடக்கி வாசிச்சேன்:-) இவ்வளவு நல்ல பெண்ணா  வளந்திருக்கேன்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;எனக்கு இன்னிக்கு ரெண்டு புள்ளங்க&lt;/span&gt;.  சின்னது கொஞ்சம் என்னைப் போல பள்ளிக்குப் போக மாட்டேன்னு அடம்  பிடிச்சிருக்குது, ஆனால், பள்ளிக்கூடம் போனவுடனே, எம் புள்ளைங்க‌ நல்லா  மத்த புள்ளங்களோட விளையாடிட்டு என்னைய அழ வச்சிடுங்க!&lt;br /&gt;&lt;br /&gt;எம் புள்ளைங்க‌ அமெரிக்கப் பள்ளிகளில படிக்கிறதுனால, கல்வி முறை முழுக்கவே  மாறியிருக்கு. எல்லா பாடங்களிலும் ஏன் எதுக்குன்னு கேட்கிறாங்க.&amp;nbsp; நம்  கலாசாரத்தை, இதிகாசங்களைச் சொல்லிக் கொடுக்கும் போது, வரலாற்று / அறிவியல்  பூர்வமா சொல்ல வேண்டியிருக்கு. இராமன் இலங்கைக்குக் கடலைத் தாண்டுவதற்கு  முன் "சமுத்திர ராஜனை வற்ற வைத்து விடுவேன்"னு சொன்னதுக்கு ஒரு நாள்  முழுக்க "வற்ற வைக்க முடியுமா", "வற்றினா, மிருக, மீன் இனங்களுக்கு என்ன  ஆகும்" என்றெல்லாம் எதிர்வாதம்.&amp;nbsp; எனவே இப்போதைக்கு எம் புள்ளைங்களுக்கு  நான் சொல்வது "உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது எது, ஏன்னு சொல்லிடுங்க,  அதைப் பற்றி நல்லா கற்றுகிட்டு உங்களுக்கு பதில் சொல்கிறேன்" என்பது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;இடையில் இன்னும் ஒரு சின்ன கொசுவத்தி:&lt;/span&gt;  என் தந்தை கிரகணங்கள் பற்றி, செடிகொடிகள் பற்றி அறிவுபூர்வமாக விளக்கியவர்.  என்னிடம், "மது, மாமிசம் வேணுமா வேண்டாமான்னு நீயே தீர்மானிச்சுக்கோ"  என்றவர்... &lt;br /&gt;நல்ல வேளையா அவர் கொடுத்த தைரியத்துல இந்த புள்ளங்களை மேய்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கப் பல்கலையில் படித்திருக்கேன். பல கண்டங்களிலும் படித்தவர்களுடன்  பழகியிருக்கேன், நட்பு பாராட்டியிருக்கேன். இந்தியாவில என் உறவினர்களின்  குழந்தைகள் படிக்கிறதைப் பார்க்கிறேன்.&amp;nbsp; கடந்த பத்து வருடங்களில் அந்த  குழந்தைகள் கல்லூரிகளில் நுழைவதையும், வேலை பெற்று வாழ்வில் உயர்வதையும்  பார்க்கிறதுல &lt;span style="color: red;"&gt;எனக்குத் தெரிந்து தெளிந்தது என்னவென்றால் :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா அம்மாவின் முழு ஆதரவும்.. அது கிடைக்கலீன்னா கூட சொந்தச் செலவில &lt;span style="color: red;"&gt;தெளிந்த மனம்&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;கொண்டவர்கள்  வாழ்க்கையில நல்லாத் தான் இருக்காங்க.&amp;nbsp; "படி, படி"ன்னு சொல்லாமல்,  எதுக்குப் படிக்கணும்னு தெளிந்து படிக்கிறவர்கள் வாழ்க்கை முழுக்க ஏதோ ஒரு  வகையில வெற்றி பெற்றுக் கொண்டே இருக்காங்க&lt;/span&gt;.&amp;nbsp; அதுக்காக, நானும் இந்த  வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கும் வகையான்னு கேட்டுடாதீங்க‌.&amp;nbsp; எனக்கு  இந்தத் தெளிவு இப்பத் தான் வந்திருக்கு, ஸோ, நான் இந்த வகையில இல்லைப்பா!&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கர்களுக்கு இந்தியக் குழந்தைகளின் படிப்பும், இந்தியக்  குடும்பங்களின் கூட்டுறவு/அதீத உழைப்பு இவை கண்ணை உறுத்துகின்றன என்று  படிக்கிறேன். அமெரிக்கர்கள் சிலர் வாயை விட்டுச் சொல்றாங்க.&amp;nbsp; அமெரிக்காவின்  எதிர்காலம், இந்தியாவில் வசிக்கும்/படிக்கும் இந்தியர்களால் மாற்றி  அமைக்கப்படுமோன்னு ஒரு அச்சம் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்,&amp;nbsp;&lt;span style="color: purple;"&gt;அடிப்படை வசதிகள் (உணவு/நீர், இடம், போன்ற வசதிகள்) இந்தியர்களுக்கு எளிதில் கிடைக்கும் போதும், &lt;/span&gt;&lt;span style="color: #351c75;"&gt;&lt;span style="color: #274e13;"&gt;இந்தியாவில் படித்தவர்களின் விழுக்காடு அதிகமாகும்&lt;/span&gt; &lt;/span&gt;(அதாவது, மொத்த மக்கள்தொகையில் படிச்சவங்க எம்புட்டு என்கிற விகிதம்) &lt;span style="color: #274e13;"&gt;போதும்  &lt;/span&gt;தான் இந்தியா உலக அளவில் மாற்றம் ஏற்பட வைக்க முடியும்.&amp;nbsp; படிச்சவங்க /  தெளிஞ்சவங்க‌ அதிகமாகும் போது, அடிப்படை வசதிகள் எல்லோருக்கும் கிடைக்க  வேண்டியது மனித உரிமைன்னு குடிமக்கள் எல்லோரும் புரிந்து கொள்வாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அடிப்படை வசதி கிடைக்காத போது போராடக் கொஞ்சமாவது பரந்தறிவு (பட்டறிவு அல்லது  படிப்பறிவு) வேணும். இதற்கப்புறமே, ஏழ்மை, சுரண்டல் இவை சமச்சீர்  அடைந்து.... &lt;i&gt;ஸ்ஸப்ப்பா, மூச்சு வாங்கிக்கிறேன்....&lt;/i&gt; &lt;i&gt;கவனிங்க, ஏழ்மையும் சுரண்டலும் முழுசா அழியாதவை; சமச்சீர் அடையும் அவ்வளவு தான்!&lt;/i&gt;&amp;nbsp;  எனவே, சும்மா வீட்ல படின்னு சொல்றாங்களேன்னு படிக்காமல், தெளிவோடு  படிக்கிறவங்க இந்தியாவிலேயே அடிப்படைக் கட்டமைப்பை உயர்வடைய வைக்கும் போது  தான் உண்மையான மாற்றம் ஏற்படும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kuttisuvarkkam.blogspot.com/2010/12/blog-post_12.html"&gt;ஆமினா&lt;/a&gt;, &lt;a href="http://balepandiya.blogspot.com/2010/12/blog-post_19.html"&gt;பலே பாண்டியா&lt;/a&gt; எழுதிய பதிவுகளின் தாக்கத்தில "எனக்குத் தோணியதை" எழுதினேன். உங்க கருத்து என்னன்னு சொல்லிட்டுப் போங்க.&amp;nbsp; நானும் தெளிஞ்சிக்கிறேன்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-2125125737853410406?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/2125125737853410406/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=2125125737853410406' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/2125125737853410406'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/2125125737853410406'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2011/01/blog-post.html' title='ஏன் இந்த மாற்றம்? எப்ப இந்த மாற்றம்?'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-6682846705591201594</id><published>2010-11-04T19:00:00.000-07:00</published><updated>2010-11-04T19:59:30.156-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்/நுட்பம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துறை தொட‌ர்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திவிமர்சனம்'/><title type='text'>காதல் முக்கோணம்: முதன்முதலில் கண்டுபிடித்தது இந்தியரோ?</title><content type='html'>&lt;a href="http://kekkepikkuni.blogspot.com/2007/09/blog-post_22.html"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தமிழ்நாடு மேப்பில, சேலத்திலிருந்து தென் ஆற்காடு போவணும்னா, சேலம்-&amp;gt;திருச்சி-&amp;gt;தென் ஆற்காடுன்னா, நேரம் ஆயிடுமே! நீங்க சேலத்திலிருந்து நேராப் போவீங்களா, இல்ல சுத்தி வளைச்சுட்டுப் போவீங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_BbXibUYt0bE/TNMo8u58MLI/AAAAAAAAAJo/7kEgwnqJkoE/s1600/Capture.JPG" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/_BbXibUYt0bE/TNMo8u58MLI/AAAAAAAAAJo/7kEgwnqJkoE/s320/Capture.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி, பிதோகரஸ் தியரின்னு தான் நீங்க இதைப் பள்ளிக்கூடத்திலிருந்து படிச்சிருப்பீங்க.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.onemathematicalcat.org/algebra_book/online_problems/graphics/pythag_thm.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="230" src="http://www.onemathematicalcat.org/algebra_book/online_problems/graphics/pythag_thm.gif" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இன்றைக்கு, மகாகனம் பொருந்திய, ஸ்ரீமான் ஸ்டீஃபன் ஹாகிங்ஸ், இந்த கோட்பாட்டை பிதோகரஸ் கண்டுபிடிக்கலை, பாபிலோனில் கி.மு. 570வில் அறியப்பட்டிருந்ததுன்னு சொல்றாரு! &lt;a href="http://news.yahoo.com/s/livescience/8shockingthingswelearnedfromstephenhawkingsbook;_ylt=AowUF.L4qZeVjY3ZmQ29412s0NUE;_ylu=X3oDMTRzamRjMTl1BGFzc2V0A2xpdmVzY2llbmNlLzIwMTAxMTA0LzhzaG9ja2luZ3RoaW5nc3dlbGVhcm5lZGZyb21zdGVwaGVuaGF3a2luZ3Nib29rBGNjb2RlA21vc3Rwb3B1bGFyBGNwb3MDOARwb3MDNQRwdANob21lX2Nva2UEc2VjA3luX2hlYWRsaW5lX2xpc3QEc2xrAzhzaG9ja2luZ3RoaQ--"&gt;பிரபஞ்சத்தப் பற்றி இன்னும் இவருடைய இன்றைய அதிசயத் தகவல்களுக்கு இங்கே க்ளிக்கவும்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யோவ், போதாயனர் அதுக்கு முந்தைய காலத்தவர்! இந்தியாவில் முக்கோணக் கோட்பாடு அப்பவே அறியப்பட்டிருந்தது!!! எனவே இந்த முக்கோணக் கோட்பாட்டைக் கண்டுபிடித்தவர் இந்தியர் தான்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முக்கோணத்தில் காதல் எங்க வந்ததுன்றீங்களா?&amp;nbsp; இல்லயின்னா, பதிவைப் படிக்க வந்திருப்பீங்களா? ;-)&lt;br /&gt;&lt;br /&gt;கணிதத்தின் மேல் எனக்குக் காதல்! அதுனால தான் இப்படித் தலைப்பு:-)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kekkepikkuni.blogspot.com/2007/09/blog-post_22.html"&gt;போதாயனர் பற்றி இங்கே எழுதியிருக்கேன்&lt;/a&gt;. அந்தப் பதிவின் பின்னூட்டங்களையும் விடாம படிச்சிடுங்க.&amp;nbsp; அந்தப் பின்னூட்டங்களில், போதாயனர் பற்றி என்னை விடவும் அறிவாளிங்க செய்தி கொடுத்திருக்காங்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-6682846705591201594?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/6682846705591201594/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=6682846705591201594' title='30 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/6682846705591201594'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/6682846705591201594'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2010/11/blog-post.html' title='காதல் முக்கோணம்: முதன்முதலில் கண்டுபிடித்தது இந்தியரோ?'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_BbXibUYt0bE/TNMo8u58MLI/AAAAAAAAAJo/7kEgwnqJkoE/s72-c/Capture.JPG' height='72' width='72'/><thr:total>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-4974291780764214039</id><published>2010-10-15T21:55:00.000-07:00</published><updated>2010-10-17T13:06:13.315-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்/நுட்பம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துறை தொட‌ர்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படங்காட்டறது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>(சவால் சிறுகதை) சவாலுக்கு அப்புறம்!</title><content type='html'>&lt;div style="color: #999999;"&gt;&lt;i&gt;டிஸ்கி:&lt;br /&gt;1. இந்த பதிவு நேற்றைய, இன்றைய, நாளைய எந்த பதிவரையும் குறிப்பதல்ல.&lt;br /&gt;2. நான் ஒரு ஐயோ பாவம். என்னைப் பற்றி இங்கே கூறப் பட்டிருக்கும் எதுவும் உண்மையோ பொய்யோ அல்ல.&lt;/i&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சுமாராக மூன்று வருடங்களாக காமினி "காதல் மட்டுமே" என்ற ப்ளாகில் அவள் காதலன் சிவமைந்தனோடு தமிழ்ப் பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கிறாள்.&amp;nbsp; சிவமைந்தன் "வாழ்க்கை வெல்வதற்கே"னு தனியா ப்ளாக் வைச்சிருக்காரு (இல்லைங்க, "அந்த சிவா" இல்ல இவர், இந்த விளக்கம் மட்டும் நான் போடலைன்னா, இதுக்கே "அந்த சிவா" மூணு பதிவு போட்டுருவாரே!).&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வருடங்களாக "யாமறிவோம் பரம்"னு ஒரு ப்ளாகர் வந்து காமினியின் பதிவுகளில் அடிக்கடி பின்னூட்டம் போட்டிருக்காரு, பார்த்திருப்பீங்க.&amp;nbsp; இவங்க ப்ரொஃபைல்ல்லாம் பாத்தீங்கன்னா, "ஐடி படிப்பு / தொழில், சென்னை" ன்னு போட்டிருக்கும்.&amp;nbsp; காமினி ஃபாலோ பண்றது சிவமைந்தன் மற்றும் பரந்தாமன் இவங்க பதிவுகள் மட்டுமே. என்னையெல்லாம் தெரிஞ்ச மாதிரி பதிவுலகத்தில காட்டிக்கக் கூட மாட்டாள்:-(&lt;br /&gt;&lt;br /&gt;பதிவுலகப் பிரபலம் பரந்தாமன் ("யாமறிவோம் பரம்" பதிவு வெச்சிருக்காரே, அவர் தான்!) இவங்க கூட இமெயிலில் சிலபல கும்மி அடிப்பது உங்களுக்குத் தெரியாது.&amp;nbsp; வருடத்துக்கு சில முறை இந்தியா செல்லும் நான், முடிந்த போதெல்லாம் இவங்களைச் சந்திச்சிட்டு தான் வருவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் எலக்ட்ரானிக் சூப்பர் ஸ்டாராக விளங்கப் போவதாக பரந்தாமனின் பெயர் "இந்தியன் ஈஈ டைம்ஸ்"இல் வந்ததை நீங்கள் பார்த்திருக்கலாம், அவருடைய பதிவுகளில் வந்திருந்தது. அவருடைய செமிகன்டெக்டர் ஓஇஎம் செய்யும் கம்பெனி விரைவில் பப்ளிக் கம்பெனி ஆனால், உலகத்தின் செமிகன்டெக்டர் இன்டஸ்ட்ரியின் பூமத்திய ரேகை இந்தியாவுக்கு இடம்பெயரலாம்...&lt;br /&gt;&lt;br /&gt;பரந்தாமன் பற்றி உங்களுக்கு இன்னும் ஒன்று தெரியாமல் இருக்கலாம். பரந்தாமனின் பின்னூட்டங்கள் வந்தால், ஒரு காலத்தில் நானும் ரொம்ப புளகாங்கிதப் பட்டு அண்ணேன்னு சொல்லிட்டிருந்தது உண்டு. ஏதோ சந்தேகத்தில், அவர் பின்னூட்ட வரலாறு பார்த்த போது தான் தெரிந்தது பரந்தாமன் ஐரோப்பிய, தென் அமெரிக்க ஐபி அட்ரஸ்லிருந்து என் பதிவுகளுக்குச் சில சமயம் பின்னூட்டம் வந்திச்சு. "அண்ணே, சென்னையில நேத்தைக்கு ஒரே மழையாம்ல?"ன்னு பொடி வச்சு நான் பதில் பின்னூட்டம் போடுவேன்.&amp;nbsp; அவரும் சளைக்காம, "தங்கச்சி, பேய்மழையம்மா!&amp;nbsp; நீர்வழிகளில் என் கண்வரிகளும் சிலரின் முகவரிகளும் கலைந்து போயின"ன்னு பதில் போடுவாரு....&lt;br /&gt;&lt;br /&gt;சரி, பதிவுலகத்தையே கலக்கிட்டிருக்கும் கதையைச் சொல்லாம, எங்கியோ போறேனே. &lt;br /&gt;&lt;br /&gt;காமினியும் நானும் அப்பப்ப இமெயில் எழுதிக்குவோம். "அக்கா, நான் பி.ஈ. படிச்சு முடிச்சவுடனே, அமெரிக்கா வந்திரணும். சிவாவுக்கு அங்கேயே கட்டாயம் வேலை கிடைக்கும்"னு சொல்லிட்டிருப்பா.&amp;nbsp; சிவமைந்தன் நெட்வொர்க் எஞ்சினியரிங் லீட்; CCNA பாஸ் பண்ணியிருக்கார். ரெண்டு வருஷமா சென்னையிலியே ஒரு சின்ன ஸ்டார்ட்‍அப் கம்பெனியில் வேலை செஞ்சிட்டிருக்காரு. அப்பப்ப பெங்களூரு, டெல்லின்னு பறந்திட்டிருந்தாலும், காமினியோட காதலும் சிவமைந்தனின் தமிழ்ச்சேவையும் தொடர்ந்திட்டிருக்கே.&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப தான் திடீர்னு, காமினி கிட்ட இருந்து ஃபோன் வந்திச்சு. நாங்க எப்பவும் ஃபோன்ல பேசிக்கறது இல்லை, ரெண்டு பேரும் ஃபோன் நம்பர் வச்சிட்டிருந்தாலும், ஃபோன்ல பேசி கிழிக்க மாட்டோம், எல்லாம் சாட் தான். அதுனால, காமினி ஃபோன்னதும் டக்னு எடுத்தேன். "க்கா! ழிழா ழிழ்ழழி..." அது கட்டாயம் காமினி குரல் தான்னு தெரியும். திரும்பி ஃபோன் செய்தேன், அவள் எடுக்கலை.&amp;nbsp; இமெயில், சாட்னு எதிலியும் அவள் இல்லை. அவங்க பதிவுல "ஹே, என்னடி கத்திரிக்கா என்ன&amp;nbsp; விலை!"ன்னு பின்னூட்டம் கூட போட்டிருந்தேன். பின்னூட்டம் பப்ளிஷ் கூட ஆகலை. அவங்க குடும்ப அட்ரஸ், ஃபோன் நம்பர் தெரியாது.&amp;nbsp; சரி, நவம்பர்ல என் கம்பெனி ப்ராஜக்ட் விஷயமா இந்தியா கிளம்பணும்னு போட்டிருந்த ப்ளானை கொஞ்சம் மாத்தி, இதோ இந்தியா கிளம்பியாச்சு.&amp;nbsp; அவங்க பின்னூட்டம் டைரக்டா பப்ளிஷ் பண்ற இமெயிலுக்கு இன்னும் ஒரு ஜோக்கை அனுப்பிச்சேன்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா வந்தவுடனே, பரந்தாமன் சாரைக் கூப்பிட்டேன். அவரு தான் சொன்னாரு, 'காமினியும் சிவாவும் மாமல்லபுரம் சேந்து போயிருக்காங்க, ஒரு ஆக்சிடென்ட்ல ரெண்டு பேரும்&amp;nbsp; மாட்டிகிட்டாங்க. காமினி ஹாஸ்பிடல்ல இருக்காங்க, சிவாவுக்கு அவ்வளவு காயம் படலை. ஆனாலும் சிவாவும் காமினியை கவனிச்சிட்டு ஹாஸ்பிடல்ல இருக்காரு"ன்னுட்டு. நேரா ஆஸ்பத்திரி போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல வேளை "விசிட்டர் அவர்ஸ்"ல தான் போனேன். சிவா டாக்டர் கிட்ட பேசிட்டிருந்தார்.&amp;nbsp; முதுகும் முகமும் உயர்த்தி வைக்கப் பட்டு, படுத்துக் கொண்டு காமினி முகத்தில் ஸீத்ரு மாஸ்க் சிறியதாக இருந்தது,&amp;nbsp; கைகளில் வயர் பிணைக்கப் பட்டிருந்தது. &amp;nbsp; ஆனால், காமினி முகத்தில் என்னைப் பார்த்ததும் மாற்றம் தெரிந்தது. அவள் கண்களில் பயம் தெளிவாகத் தெரிந்தது. உள்ளே போகாமல் தயங்கினேன். என்னைப் பார்த்த சிவா அவசரமாக வெளியே வந்தார். டாக்டரிடமும் சிவாவிடமும் நான் பேசத் தொடங்கிய போது தான் உள்ளே அது நிகழ்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.&lt;/span&gt;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;டாக்டரும் சிவாவும் காமினி இருந்த அறைக்கு முதுகைக் காட்டிப் படுத்திருந்தமையால் அவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை(ன்னு நினைச்சேன்).&amp;nbsp; நான் முகத்தில் மாற்றம் ஏதும் காட்டாமல் பேசிக் கொண்டிருந்தேன்.&amp;nbsp; பரந்தாமன் தயாராக வெளியே காருடன் இருந்தார்.&amp;nbsp; அவர்கள் கிளம்பியதும், எனக்கு டெக்ஸ்ட் அனுப்புவார்கள், நான் தப்பிப்பதாக ப்ளான்.&amp;nbsp; மயிலாப்பூரில் நான் தங்கும் ஹோட்டலுக்கு வந்த காமினியும் பரந்தாமனும் என் அறைக்குப் போய் காத்திருப்பார்கள் என்றும் ப்ளான்.&amp;nbsp; நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், என் பின்னாலேயே சிவா தொடர்ந்து வருவது தெரியாமல் போய் விட்டது.&amp;nbsp; உட்லண்ட்ஸின் மாடிப்படிகளில் இருந்து வெளி வந்து என் அறைக் கதவைத் திறக்கும் போது திடீரென்று சிவா என்னையும் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தான். &lt;span style="color: red;"&gt;வந்தவன், "ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.&lt;/span&gt;&amp;nbsp; "எல்லாம் ஆளாளுக்கு ப்ளான் போட்டு தான் வந்திருக்கீங்க. இதுல காமினியும் உடந்தைன்றது தான்... சே!" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு வந்த கோபத்தில் அறைந்திருப்பேன், எங்கியாவது அந்த நாதாரி சுட்டுத் தொலைத்து விட்டால்?&lt;br /&gt;&lt;br /&gt;என்றாலும், க்ளாசட்டிலும் பாத்ரூமிலும் ஒளிந்திருந்த போலிஸ் வெளிவந்ததும், காமினியின் நெற்றிப் பொட்டில் வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டியே பயமுறுத்தி சிவா வெளியேறத் தொடங்கியதும், நான் பாய்ந்து துப்பாக்கியைத் தட்டி விட்டதும்....,&amp;nbsp; சிவா சுட்டதும், என் தோளில் துப்பாக்கி ரவை கொதித்ததும், ஓரு சில விநாடிகளுக்குள் நடந்து முடிந்தது.&amp;nbsp; பரந்தாமனின் சென்னை போலீஸ் தொடர்புகள் மூலமாக எல்லாம் சீக்கிரம் முடிந்தன.&amp;nbsp; சிவாவை போலிஸ் பிடித்துக் கொண்டு போய் விட்டது.&amp;nbsp; வெறும் தோளின் மேல்பாகத்தில் பட்டுக் கொண்டு போன ரவையையும் காயத்தையும் சுத்தம் செய்து, உடனடியாக டாக்டர் கிட்ட முதலுதவி செய்து கொண்டோம் (இல்லை, உட்லண்ட்ஸ்க்கு பக்கத்தில் "வேற" டாக்டர்:-).&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;காமினி மெதுவாக, அவள் சல்வாரின் பாக்கட் (இப்ப அப்படியும் தைத்துக் கொடுக்கறாங்க டோய்!) டிலிருந்து டயமண்ட் செமிகண்டக்டர் சிப் ப்ரோடோடைப்பை வெளியே எடுத்தாள்.&amp;nbsp;&amp;nbsp; &lt;span style="color: red;"&gt;“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹிஹி, நான் யாரென்று பொதுவாக பதிவுலகத்தில் சொல்லுவதில்லையே! சென்னை ஐஐடியில் படித்த மாணவி, என் பிஹெச்டியை பெர்க்லியில் முடித்து அங்கேயே சிலபல கம்பெனிகளைத் தொடங்கி, ஏராளமாக பணம் சம்பாதித்து,&amp;nbsp; எலக்டிரிக் காருக்கான கன்ட்ரோல் மாட்யூலின் மாஸ் ப்ரொடக்ஷனுக்கான ஆராய்ச்சியில் இருக்கிறேன்.&amp;nbsp; "அதிக மின்சக்தியை தாங்கக் கூடிய செயற்கை வைரத்தால் செய்த மைக்ரோசிப் மூலமாக இந்த கன்ட்ரோல் மாட்யூலை"ச் செய்ய, பரந்தாமன் சாரின் உதவியை நாடிய போது, சிவமைந்தனுக்கு அது தெரிய வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சிவாவிடம் இந்த TOR பற்றிக் கற்றுக் கொண்ட பரந்தாமன், என்னை முட்டாளாக்குவதாக நினைத்துக் கொண்டு ப்ராக்ஸி ஐபி வழி பின்னூட்டம் போட்டுக் கொண்டிருந்திருக்கிறார்.&amp;nbsp; பரந்தாமனின் சிஸ்டத்தில் TOR மட்டுமல்லாமல், கீபோர்டு லாகர் முதற்கொண்டு இன்ஸ்டால் செய்திருக்கிறான் சிவா!&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சமயத்தில் தான், சிவா என் கம்பெனி நெட்வொர்க்கில் ஹாக் செய்ததை கவனித்தேன்.&amp;nbsp; சிவாவின் தவறான வழிகளைப் பற்றி, காமினியிடமும் பரந்தாமனிடமும் பேசினேன்.&amp;nbsp;  சிவாவின் இமெயில்களை, காமினி பெற்றுத் தந்தாள்:‍-)&amp;nbsp; அதிலிருந்து, இந்த  செயற்கை வைர ஆராய்ச்சியில் எங்கள் முன்னேற்றம் பற்றி சிவா அமெரிக்க  டெக்ஸாஸைச் சேர்ந்த ஒரு கம்பெனிக்கு விவரம் அளித்தது தெரிய வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;(அவனுக்கு ஜப்பானின் ட்ஸுகுபா / Tsukuba தொழில் நுட்ப ஆராய்ச்சித் தொழிலகத்தில் செய்த ஆராய்ச்சித் தாள்கள் என்று நான் பொய்யாய் ஒரு எலிப்பொறி வைத்ததில் மாட்டி, அவன் அந்த ஆராய்ச்சித் தொழிலகத்தின் நெட்வொர்க்கில் நுழைந்ததும் பழங்கதை.&amp;nbsp; அவன் அந்த நெட்வொர்க்கில் நுழைந்தது எப்படி எனக்குத் தெரியும் என்று கேட்கிறீர்களா?&amp;nbsp; உங்கள் தொழில் நுட்பப்பதிவுகளில் கார்கி, லீலா என்றெல்லாம் பெயர்களில், ஜப்பான் / ஐரோப்பிய ஐபி அட்ரஸில் வந்து பின்னூட்டம் இடுவது யார் என்று நினைக்கிறீர்கள்? ;-)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.parisalkaaran.com/2010/09/blog-post_14.html"&gt;ஹிஹி&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-4974291780764214039?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='enclosure' type='text/html' href='http://www.parisalkaaran.com/2010/09/blog-post_14.html' length='0'/><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/4974291780764214039/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=4974291780764214039' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/4974291780764214039'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/4974291780764214039'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2010/10/blog-post_15.html' title='(சவால் சிறுகதை) சவாலுக்கு அப்புறம்!'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-8764430724116918646</id><published>2010-10-02T20:18:00.000-07:00</published><updated>2010-10-02T20:21:43.296-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கையோ மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>எந்திரன்: சிறுகுறிப்பு</title><content type='html'>&lt;div style="color: red;"&gt;ரஜினி ரசிகர்கள், &lt;span style="color: black;"&gt;அல்லாதோர் இரண்டு வகையினருக்கும் விமர்சனம் இருக்கு இங்க! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி ரசிகர்கள் பார்த்தே ஆக வேண்டிய படம். &lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;தலைவருக்கு வில்லன் வேஷம் என்றால் அடித்து தூள் கிளப்பிடுவார். இந்தப் படத்தில் வெடிச் சிரிப்பென்ன, சுழன்று அடிக்கும் சண்டை சீன் என்ன, நடை என்ன, ஐஸ்வர்யாவிடம் கடைசி சீன்களில் அடிக்கிற ஸ்டைல் பேச்சென்ன, தலைவர் தலைவர் தான்.  ஷங்கரின் பிரமாண்டம் நன்றாகவே தெரிகிறது.  பாடல்கள் சிலவற்றை, மக்கள் கூடவே பாடியதும், தாளம் போட்டதும், சூப்பர்.  ரசிகப் பெருமக்கள் அள்ளிப் போட்ட துண்டுக் காகிதங்களூம் பாப்கார்ன் தூளும் அமெரிக்கத் திரையரங்கத் துப்புரவாளர்களுக்குக் கொஞ்சம் அதிசயமாகவே இருந்திருக்கலாம்.&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;ரஜினி ரசிகர்கள் பார்த்தே ஆக வேண்டிய படம். &lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;இதுவரைக்கும் படிச்ச ரஜினி ரசிகர்கள் நடையைக் கட்டுங்கப்பு:‍-)&lt;/div&gt;&lt;br /&gt;யோவ், படமாய்யா இது? அவரு வயசு இப்படி மேக்கப்புப் பெயின்டையையும் மீறிட்டுத் தெரிது, க்ளோஸப்ல, அந்தம்மாவை விட இவரு லிப்ஸ்டிக்கு ஜாஸ்தியாப் போட்டிருக்காப்ல தெரிது.  பேசாம, தலைவருக்கு ஐஸ் அஸிஸ்டென்டுன்னு கதாபாத்திரமாக்கிட்டு, எந்திரனா நடிக்கிறவரு கொஞ்சமாச்சும் இளந்தாரியாப் போட்டிருக்கலாம். அந்தம்மா நடிப்பு.... இன்னும் கொடுமை. எங்கிட்டு போய்ச் சொல்றது?&lt;br /&gt;&lt;br /&gt;கம்ப்யூட்டர் ஜிகினா வேலை கொஞ்ச இடத்துல பல்லை இளிக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;எப்பவோ படத்தை முடிச்சிருக்கணும்யா. இழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழழ்ழ்ழ்ழ்ழ்ழுத்துக்கிட்டுப் போவுது, எந்திரன் பாம்பு, தவளைன்னு அவதாரம் எடுத்துட்டு வரும்போது, கொட்டாவியா வந்திச்சு.&amp;nbsp; ஆமா, இம்புட்டுப் பெரிய விஞ்ஞானிக்கு வைரஸ் வைக்க முதல்லியே தோணலியா?  &lt;br /&gt;&lt;br /&gt;சின்னப் பசங்க கேட்ட கேள்விகள் அதுக்கு மேல: (அ) ஐஸ் ட்ரெயினில் ரவுடி மக்கள் கிட்ட மாட்டிகிட்டு, அவங்க கொடூரச் சிரிப்போட, ஃபோனை எடுத்துட்டு வரும்போது ஃபோட்டோ எதுக்குன்னு புள்ளைங்க கேட்டாங்க‌:-(( (ஆ) 'ஓஹோ, இப்படித் தான் குழந்தை பிறக்குமா'ன்னு கேட்டாங்க! (இ) எம் பசங்க "எப்ப அம்மா படம் முடியும்?"ன்னு இடைவேளைக்கு அப்புறம் ரொம்பவே கேட்டாங்க‌.&lt;br /&gt;&lt;br /&gt;வந்தது வந்தீங்க, படத்தைப் பத்தி, உங்க கருத்தையும் சொல்லிட்டுப் போங்க!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-8764430724116918646?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/8764430724116918646/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=8764430724116918646' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/8764430724116918646'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/8764430724116918646'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2010/10/blog-post.html' title='எந்திரன்: சிறுகுறிப்பு'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-5689708418756650778</id><published>2010-08-13T18:30:00.000-07:00</published><updated>2010-08-13T18:30:00.540-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>மயங்கி விழுந்த நடிகர் கர்ப்பமா?</title><content type='html'>ஹீரோ நடிகரோடு 10 ஸ்டண்ட் நடிகர்கள் கலந்துகொண்டார்கள். ஸ்டண்ட் நடிகர்களுடன் ஹீரோ மோதுவது போன்ற சண்டை காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தபோது, திடீரென்று ஹீரோ மயங்கி விழுந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பு  உடனடியாக நிறுத்தப்பட்டது. ஹீரோ முகத்தில் தண்ணீர் தெளித்து, குடிப்பதற்கு குளுக்கோஸ் கொடுத்தார்கள். அதன்பிறகு அவரை சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சிகிச்சைக்குப் பின்னர் உடல் தேறிய ஹீரோ கூறுகையில், "உடல் எடையை குறைப்பதற்காக, நான் கடந்த ஒரு வாரமாக உணவில் மிகவும் கட்டுப்பாடாக இருந்து வருகிறேன். தினமும் ஒருவேளை மட்டுமே சாப்பிடுகிறேன். நேற்று காலையில் எதுவும் சாப்பிடாமல் படப்பிடிப்புக்குச் சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அது, ஒரு பெரிய, ரிஸ்க்கான சண்டை காட்சி. திடீரென்று தலை சுற்றுவது போல் இருந்தது. மயங்கி விழுந்து விட்டேன். சிகிச்சைக்குப்பின் நன்றாக இருக்கிறேன்...", என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;வளர்ந்து வரும் நடிகர் என்பதால், 'ஜாக்கிரதை'யாக இருக்க வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;நகைச்சுவைக்கு மட்டுமே! சமூக அவலம், பெண்ணீயம் எதுவும் இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-5689708418756650778?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/5689708418756650778/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=5689708418756650778' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/5689708418756650778'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/5689708418756650778'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2010/08/blog-post.html' title='மயங்கி விழுந்த நடிகர் கர்ப்பமா?'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-6879123370057470133</id><published>2010-07-30T20:57:00.000-07:00</published><updated>2011-05-08T19:13:43.001-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவுஜ மாதிரி‌'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவுஜ'/><title type='text'>தாய் வழித் தோன்றல்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;என் பட்டங்களை நீ &lt;br /&gt;சுவரில் மாட்டியதில்லை.&lt;br /&gt;என் தோல்விகளால் என்னைத்&lt;br /&gt;துவள விட்டதில்லை.&lt;br /&gt;என் பசியும் ருசியும் &lt;br /&gt;என்னை விட உனக்கே தெரியும்.&lt;br /&gt;என்றாலும்,&lt;br /&gt;என் வாழ்க்கை அமைய &lt;br /&gt;நீ வழியே சொன்னதில்லை.&lt;br /&gt;உன் மக்களுக்கு &lt;br /&gt;ஒவ்வொரு நொடியும்&lt;br /&gt;ஈன்ற பொழுதினும் பெரிதே&lt;br /&gt;செய்தாய்.&lt;br /&gt;&lt;br /&gt;என் மக்களின் பட்டங்கள்&lt;br /&gt;சுவர்களில் சட்டங்களில்.&lt;br /&gt;ஆனாலும் தோல்விகளால்&lt;br /&gt;அவர்களைத் துவள விட்டதில்லை.&lt;br /&gt;என் மகள்களின் பசியும் ருசியும்&lt;br /&gt;அவர்களை விட எனக்கே தெரியும்.&lt;br /&gt;என்றாலும்&lt;br /&gt;அவர்கள் வாழ்க்கை அமைய&lt;br /&gt;நான் வழியைச் சொல்ல மாட்டேன்.&lt;br /&gt;என் மக்களுக்கு&lt;br /&gt;ஒவ்வொரு நொடியும்&lt;br /&gt;ஈன்ற பொழுதினும் பெரிதாய்ச்&lt;br /&gt;செய்வதை விட &lt;br /&gt;வேறென்ன இருக்கிறது?&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-6879123370057470133?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/6879123370057470133/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=6879123370057470133' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/6879123370057470133'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/6879123370057470133'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2010/07/blog-post_30.html' title='தாய் வழித் தோன்றல்'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-1012180654287749089</id><published>2010-07-30T20:48:00.000-07:00</published><updated>2010-07-30T20:48:56.693-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவுஜ மாதிரி‌'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவுஜ'/><title type='text'>இன்றைத் திங்கள் நாளைக்கும் பூக்குமென்று...</title><content type='html'>கடல் வழிக் கப்பலுக்கு தெரியுமா&lt;br /&gt;எந்த அலை தன்னைத் தொடும் என்று?&lt;br /&gt;எது கிழக்கு, எது மேற்கு என்று?&lt;br /&gt;&lt;br /&gt;கடல் வழிக் கப்பலுக்கு தெரியுமா&lt;br /&gt;நேற்றைய போலாரிஸும் இன்றைய தென் துருவமும்?&lt;br /&gt;&lt;br /&gt;கால அலைகளின் ஆட்டங்களில்&lt;br /&gt;மானுடர்களின் வாழ்க்கைக் கனவுகள்.&lt;br /&gt;எந்த அலை அடிக்கும்,&lt;br /&gt;எந்த அலை தாலாட்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு முளைக்கிற வெள்ளி&lt;br /&gt;நாளைக்கும் என்று&lt;br /&gt;கைக்கெட்டா விண்மீனாய் ஒளிரும் நம்பிக்கைகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-1012180654287749089?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/1012180654287749089/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=1012180654287749089' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/1012180654287749089'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/1012180654287749089'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2010/07/blog-post.html' title='இன்றைத் திங்கள் நாளைக்கும் பூக்குமென்று...'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-995019579669565567</id><published>2010-06-19T17:59:00.000-07:00</published><updated>2010-06-19T17:59:52.916-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>என்றைக்கும் தந்தையின் தினம்</title><content type='html'>அப்பா, நான் பிறந்தபோது உனக்கு வயது 52. என் அம்மாவுக்கு 27. என் அம்மாவை விட உன் மூத்த மகனுக்கு ஒரு வயது அதிகம். உன் மூத்த மனைவியின் குழந்தைகளைத் தவிர அம்மாவுக்குப் பிறந்தவர்கள் அக்காளும் நானும் தான்.  உனக்கு ஊன்றுகோலாக எங்கள் மூவரில் ஒருவரின் தோளைப் பிடித்து நடந்து வருவாய். 'தாத்தாவை ஜாக்கிரதையா கூட்டிட்டு போம்மா' என்னும் போது நான் சுருங்கிப் போவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதி இல்லை என்று சொல்லிக் கொடுத்தாய்.  சொல்லுவது போதாது என்று நடத்தியும் காட்டினாய்.  பக்கத்து வீட்டு மாமி 'சரஸ்வதி ஏன் உங்காத்து சமையக் கட்டு வரைக்கும் வரா?' என்று அம்மாவிடம் கேட்டிருக்கிறாள். அதைக் கேள்விப்பட்டு, பக்கத்து வீட்டு மாமியைக் கூப்பிட்டு, அவளுக்கு முன்னாலேயே, எங்கள் தோழி சரஸ்வதியை சமையலறையிலிருந்து இட்லி கொண்டு வரச் சொன்னாய். என்னிடமும் அக்காளிடமும் சாதிகளுக்குள், உட்சாதிகளுக்குள் இருக்கும் ஊனத்தையும் ஈனத்தையும் இழித்துப் பேசினாய்.  எங்கள் திருமணங்கள் நல்ல மனிதர்களோடு இருக்க வேண்டும், சாதியினால் கட்டுப் பட்டு இல்லை என்று சொல்லிக் கொடுத்தாய்.  அக்காளின் திருமணத்தை அவள் விருப்பப்படி மனம் நிறைந்து கண் நிறைந்து பார்த்தாய்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி வயதில், நாங்கள் 'அப்பா, நாம எதுக்கு அண்ணா, அக்கா கையை பணத்துக்காக எதிர்பாக்கணும்? எதிர் வீட்டு ராயர் பொட்டிக் கடை வச்சிருக்கார், அந்த மாதிரி பண்ணக் கூடாதா?' என்றதற்குக் கூடாதென்றாய்; உன் மகனின் மரியாதை கெட்டு விடுமென்றாய். நான் வயதிற்கு வந்தவுடன் தாவணி அணியத் தொடங்கவில்லை என்று உனக்கு மிகுந்த வருத்தம். நான் வயதிற்கு வந்ததை தாவணி போட்டு எல்லாருக்கும் சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை என்று சொல்லி விட்டேன். அம்மாவை நீ ஒரு வேலைக்காரி போல நடத்துகிறாய் என்று எனக்கு வருத்தமாயிருக்கும்; 'அம்மாவைத் திட்டாதே, அவள் உனக்குச் செய்யும் கடமைகளுக்கு ஈடு கட்ட இன்னும் ஜென்மம் எடுத்து வர வேண்டும்' என்று உன்னுடன் எத்தனையோ சண்டை போட்டிருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;நானும் அக்காளும் பேச்சு, கட்டுரைப் போட்டிகளில், நாடகத்தில் கலந்து கொள்வதில் அத்தனை பெருமை உனக்கு.  என்றைக்கும் வளையாத அக்காவின் 'ஞான நல்லறத்தில்' நீ இறக்கும் வரை பெருமை கொண்டாய். உன்னால் சாதிக்க முடியாததை, தான் சாதிப்பேன் என்று அவளே ஏற்ற துறையைப் பற்றி எல்லாரிடமும் சொல்லுவாய். எங்கள் பரிசுகளை, கோப்பைகளை வீட்டுக்கு வரும் ஓரிரு உறவினர்களிடம் உற்சாகமாய்க் காட்டுவாய். படித்து நாங்கள் பட்டம் பெற வேண்டும் என்று மிகுந்த ஊக்கம் கொடுத்தாய். எழுத்தாளர் சுஜாதாவின் கதைகள் படித்து பொறியியல் துறையில் போக ஆசைப்பட்டு, டிப்ளமோ படிக்க முயற்சி செய்தேன். டிப்ளமோ வேண்டாம், என்னை பொறியியலில் பட்டப் படிப்பு படிக்க உன்னால் முடிந்ததைச் செய்து கொடுத்தாய். தினப்படி ஒன்றரை மணிநேர பஸ் பயணத்தில், பெயர் பெற்ற பொறியியல் கல்லூரியில் படித்தேன், பட்டம் பெறுமுன்னே உலகறிந்த கம்பெனியில் வேலை பெற்றேன். அக்காளும் அவள் பட்டம் பெறு முன்னாலேயே, வங்கியிலும், அரசு உத்தியோகம் என்றும் வேலை பெற்றுக் கொண்டாள். என் கல்லூரிச் செலவுகளுக்குக் கை கொடுத்தாள். அதனால், உனக்குக் கொள்ளாத பெருமை.&lt;br /&gt;&lt;br /&gt;பழனியப்பா துணிக்கடை முதலாளிக்கும், மளிகைக் கடை முதலாளிக்கும், நீ கோவிலில் பணி புரிந்த நாளிலிருந்து உன்மேல் மரியாதை. அதனால் பள்ளி நாட்களிலிருந்தே, அவர்களிடம் கடனில் வாங்குவோம். அண்ணாவுக்கு, அவர் அனுப்பும் மாதாந்திரத் தொகை அதிகரிக்கச் சொல்லி வேண்டுதல் கடிதங்கள் எழுதுவதற்கு என்னைத் தான் சொல்லுவாய்.  வீட்டை விட்டு அடிக்கடி காலி செய்யச் சொல்லுவார்கள். ஒரு முறை உறவினர் வீட்டுக்குப் போய் வாடகைக்கு வீடு இருக்கா என்று கேட்கப் போய் அவர்கள் நடத்திய விதத்தை வந்து நான் அழுததைக் கண்டு மனம் வருந்தினாய். கிழவன், வீட்டில் சிறு பெண்கள் என்று ஓரிரு மனித ஈ, மனித நாய் வந்து விடும் போது எங்களைக் காப்பாற்றினாய். வயதாக வயதாக, ஒற்றை ஆடையில் இருப்பாய், உன் சாப்பாடும் கழிவும் அம்மாவின் தயவில், உன் சிறுநீர் நாற்றம் வாயிலறையில்.... 10x10 அடி சிறு வீடுகளில் நாம் குடியிருந்ததால், நான் கல்லூரியிலிருந்து வகுப்பு கட் செய்து திரும்பி வர நேர்ந்தால், அம்மாவுக்கும் உனக்குமான நேரம் அது - மதிய நேரம் வீட்டுக்கு வரத் தயங்குவேன்.... நண்பர்களை வீட்டுக்குக் கூப்பிடவும் தயங்குவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவோ சொல்லிக் கொடுத்திருக்கிறாய்: 'போட்டி போடு, அது தான் வாழ்க்கை. பொறாமை கொள்ளாதே, அது மனிதமில்லை'. 'குளித்த பிறகு தான் கடவுளைக் கும்பிட வேண்டுமென்பதில்லை, கோவில்களில் நேரமாவதால், கட்டாயம் சாப்பிட்ட பின் கோவிலுக்குப் போ'. 'உன் சண்டைகளில் எது ஜெயிக்க முடியும் என்று யோசித்துப் பார்'. கடவுள்களாய்த் தம்மைச் சொல்லிக் கொள்ளும் மனிதர்களைப் பற்றி கேள்வி கேட்கச் சொல்லிக் கொடுத்தாய். சம்ப்ரதாயங்களும் சாஸ்திரங்களும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டதல்ல என்று சொல்லிக் கொடுத்தாய். இன்னும் எனக்குப் பிடிக்காத ஒன்றை, வாய்த்துடுக்கு மிகுந்த எனக்குக் குறிப்பாய்ச் சொல்லுவாய்: 'துஷ்டனைக் கண்டால் தூர விலகு'. நான் அதற்குச் சொல்வேன்: 'நான் நல்லவர்களுக்கு நல்லவள். துஷ்டருக்கு துஷ்டை'.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி வாழ்க்கை புரியாத குழம்பிய சூழ்நிலையில் வளர்ந்த எனக்கு, காதல் காமம் என்று என் சொந்த வாழ்க்கை பிடிபட நாளானது. நானே பணம் சம்பாதித்து, நம் குடும்ப நிலைமைக்கு சம்மதித்த பெரிய குடும்பத்தில், அக்காளின் தலையெடுப்பில், "இந்திய சமூக விதிகளுக்குட்பட்டு" திருமணம் செய்து கொண்டேன் - நீ மறைந்த பிறகு! என்றாலும், திருமணமாகி, ஐந்து வருடங்களாயும் சிலசமயம் சிறுவயதுக் கனவுகளால், இரவில் கண்விழித்து அழுவேன்: என் கணவரும் வயதானவரோ என்று..... &lt;br /&gt;&lt;br /&gt;'நேர் கொண்ட பார்வையும் நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச்செருக்கும் கொண்ட நற் குடிப் பெண்'ணாய், இன்னும் உன்னைப் போல் தமிழார்வமும், எழுத்து ஆசையும் கொண்டவளாய் என்னைப் பெற்றதற்கும் வளர்த்ததற்கும் நன்றி என்று நீ உயிருடன் இருந்த போது நான் உன்னிடம் சொன்னதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உன்னிடம் கேட்கத் தோன்றிய கேள்விகளை நீ உயிருடன் இருக்கும் போதே கேட்டு விட்டேன்: 'உன் முதல் மனைவி இறந்ததால் நீ மறுமணம் செய்து கொண்டாய், அது போல கணவன் இழந்த பெண்கள் செய்யக் கூடாதா? உன் தேவை போல் கணவனை இழந்த பெண்ணுக்கும் இருக்காதா?' 'பெண் ஒரு பயன்பொருள் என்று தானே உன் இந்த நிலையில் அம்மாவை மணம் செய்து கொண்டாய்? பெண் பயன்பொருளா?'  நான் கேட்ட கேள்விகள் உன்னை அவமானப் படுத்த வேண்டும் என்று கேட்டவை.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பணி செய்யத் தொடங்கிய போது சொன்னாய்: 'நீ எதைப் படிக்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்தாய். எப்படிப் படிக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டாய். என்ன வேலை செய்ய வேண்டும் என்று தேர்வெடுத்துக் கொண்டாய். மொத்தத்தில் உன் வாழ்க்கை நல்லதாய் அமைய உன்னால் தேர்வெடுக்க முடிகிறது என்று உன் அண்ணா சொல்கிறான்.  உனக்கு ஒரு நல்ல அப்பா அமையவில்லையே, என்னை மன்னித்து விடுவாயா?'. அப்போது இளமைத் திமிரில் உன் மன்னிப்பை அவமதித்துச் சொன்னேன்: 'எனக்கு அப்பாவைத் தேர்வு செய்ய அனுமதி கிடைத்து இருக்கவில்லையே!'  நீ சொன்னதன் பொருள் எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து அவர்கள் தம் தந்தையோடு விளையாடும் போது தான் &lt;b&gt;தினம் தினம்&lt;/b&gt; புரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கடவுளின் கைப்பாவைகள் நாம் எல்லாரும்.  யார் யாரை மன்னிப்பது?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-995019579669565567?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/995019579669565567/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=995019579669565567' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/995019579669565567'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/995019579669565567'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2010/06/blog-post.html' title='என்றைக்கும் தந்தையின் தினம்'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-4400296703141183125</id><published>2010-05-29T18:47:00.000-07:00</published><updated>2010-05-29T18:47:01.907-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவுஜ மாதிரி‌'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவுஜ'/><title type='text'>கடற்கரையில் வாழ்க்கைப் பயணம்</title><content type='html'>நண்டுகளைச் சுற்றி &lt;br /&gt;கவனமாகப் போகிறேன்....&lt;br /&gt;மணல்வீடுகளுக்கு ஒரு புன்சிரிப்புடன்&lt;br /&gt;என் அன்பு!&lt;br /&gt;கிடக்கும் உடையாத கிளிஞ்சல்களை &lt;br /&gt;பொறுக்கி என்கூடையில் சுமக்கிறேன்....&lt;br /&gt;தாய்நாட்டில் கிடைக்காத கட்டற்ற பெண்விடுதலையோடு&lt;br /&gt;சிற்றுடையில் சைக்கிளில் கடற்கரையில் &lt;br /&gt;கடல்காதலோடு சைக்கிள் பயணம்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளின் சிற்றடிச் சுவடுகளைக் &lt;br /&gt;கனிவுடன் கடக்கிறேன்...&lt;br /&gt;நுரையும் பந்துமாய்&lt;br /&gt;நாய்களோடு குழந்தைகளின் ஆட்டம்,&lt;br /&gt;பிரபஞ்சத்தின் பிரக்ஞை இல்லா&lt;br /&gt;நம்பிக்கை அவர்களுக்கு கடல் மேல்!&lt;br /&gt;&lt;br /&gt;'ஹை பாப், நான் உன்னை காதலிக்கிறேன், ஸூ'&lt;br /&gt;'நான் தான் கடவுள்'&lt;br /&gt;பிரகடனங்களின் மேல்&lt;br /&gt;சிறு கோடிட்டுச் செல்கிறது&lt;br /&gt;என் சைக்கிள்.&lt;br /&gt;&lt;br /&gt;காலை மலர்வதற்குள்,&lt;br /&gt;பிரகடனங்களோடு &lt;br /&gt;சைக்கிள் டயர் சுவடுகளையும், &lt;br /&gt;குழந்தைகளின் காலடிச் சுவடுகளையும்&lt;br /&gt;நண்டுகளின் சுவடுகளையும் &lt;br /&gt;எல்லாவற்றையும் அழிக்கும் கடல்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-4400296703141183125?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/4400296703141183125/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=4400296703141183125' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/4400296703141183125'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/4400296703141183125'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2010/05/blog-post.html' title='கடற்கரையில் வாழ்க்கைப் பயணம்'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-7921723342154428293</id><published>2010-03-21T20:41:00.000-07:00</published><updated>2010-03-21T20:41:35.166-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேடல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவுஜ மாதிரி‌'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவுஜ'/><title type='text'>நம்முள் நிறைந்தது ஏதிலியானது!</title><content type='html'>எல்லாமானது என்னுள்ளும் நிறைந்தது.&lt;br /&gt;எதுவுமே இல்லாமல் என்னுள் கரைந்தது.&lt;br /&gt;தீயினிடை நீண்ட‌&lt;br /&gt;இருள் நாவுகளாய்,&lt;br /&gt;இருட்டினிடை ஒளிர்ந்த&lt;br /&gt;வண்ண நினைவுகளாய்,&lt;br /&gt;அறியாமையினின்றும் வளர்ந்து தெளிந்த &lt;br /&gt;என் ப்ரம்மம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆழ்ந்த உள்ளில், &lt;br /&gt;மறுமொழி இல்லா கேள்விக‌ளின் &lt;br /&gt;ஊடாய்க் கிளர்ந்த‌ அறியாமை.&lt;br /&gt;தாழ்வும் உயர்வுமாய்&lt;br /&gt;ஒன்றாய் இரண்டாய் விரிந்ததுவும் அதுவே தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வெறுமையில் விளைந்தது&lt;br /&gt;முழுமையில் கரைந்தது.&lt;br /&gt;அறியாமையின் சூலில்&lt;br /&gt;பிறந்த அறிவின் முடிவில்&lt;br /&gt;இருக்கும் ப்ரம்மம்.&lt;br /&gt;அதை அறிந்தோர் ஊழும்&lt;br /&gt;விட்டிலின் விதியே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-7921723342154428293?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/7921723342154428293/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=7921723342154428293' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/7921723342154428293'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/7921723342154428293'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2010/03/blog-post_21.html' title='நம்முள் நிறைந்தது ஏதிலியானது!'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-1254156249370744751</id><published>2010-03-07T20:35:00.000-08:00</published><updated>2010-03-07T21:02:46.608-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துறை தொட‌ர்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>விளையாட்டின் வினை (Game Theory) - 1 / மேலாண்மை துறை</title><content type='html'>சும்மா ஒரு பேச்சுக்கு சொல்றேன்: நூற்றில் ஒருத்தி என்று ஒரு படம் வெளியாகுதுன்னு வைச்சுக்குவோம்.  அந்த படத்தைப் பத்தி நண்பர்கள் சொல்றாங்க. பதிவர்கள் எழுதறாங்க.  பதிவர்கள் எழுதினதைப் பாத்துட்டு படம் பாத்துட்டு வந்தேன், நல்லாவே இல்ல என்று ஹாலிவுட் மாலா கோலா குடிச்சிட்டே எழுதறாங்க. அதைப் பாத்துட்டு இன்னும் 10 பேரு படத்தைப் பத்தி எழுதுறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படம் மட்டும் தானா? நித்தியானந்தா கேஸ்ல பதிவர்கள் எப்படியெல்லாம் எழுதித் தாக்க‌றாங்க‌?! ஒரு ப‌திவ‌ர் சொல்வ‌து ப‌த்தி இன்னொருத்த‌ர் எழுத‌றாரு.  அதைப் பார்த்துட்டு இன்னும் சில‌....&lt;br /&gt;&lt;br /&gt;போலி ப‌திவ‌ர்க‌ள் விவ‌கார‌த்திலும், நற் குடிப் பெண்கள் விவகாரத்திலும் பதிவுகள் பதினாறானது அப்ப‌டித்தானே....?&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கும் மேலாண்மைக்கும் என்ன‌ தொட‌ர்பு?&lt;br /&gt;&lt;br /&gt;மேலாண்மை என்கிற‌ ஆணீய‌ச் சொற்றொட‌ரிலேயே ஒன்று பத்தாகி பதினாறாகும் வித்தையைச் செய்வது யாருன்னு தெரியுதுன்னு சொல்கிற‌ பெண் ப‌திவ‌ர்க‌ளே: கை கொடுங்க‌:-) அப்புற‌ம் பார்ட்டிக்குப் போக‌லாம்:-)&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ங்குச் ச‌ந்தையிலியும் அப்ப‌டித் தானே! ஒரு செய்தியை வ‌ச்சு ஒரு ப‌ங்கின் விலை மேல‌யோ, கீழ‌யோ போகுது. இன்னும் வேணும்னுட்டு ஒரு ப‌ங்கின் விலையை ஏற‌, இற‌ங்க‌ச் செய்ய‌ ம‌க்க‌ளின் ஆத‌ர‌வைக் கிள‌ப்ப‌ செய்திக‌ளே போதுமே!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு க‌ம்பெனியில‌ வேலை செய்றீங்க‌.  இன்னுமொரு நாட்டில் இருக்கும் சின்ன‌ க‌ம்பெனி நல்லா வியாபாரம் செஞ்சிட்டிருக்கு . அந்த கம்பெனியை உங்க‌ முத‌லாளி வாங்க‌ப் போறாரு. அந்த‌ க‌ம்பெனியை வாங்கினால், நீங்க‌ இன்னுமொரு நாட்டில் வியாபார‌ம் செய்ய‌லாம். செய்தால், உங்க‌ளின் க‌ம்பெனி ப‌ங்குக‌ள் இன்னும் பெரிய‌ அள‌வு ஆக‌லாம்.  ஆனால், அந்த‌ க‌ம்பெனியை வாங்கினால், நீங்க‌ள் த‌லைமை வ‌கிக்கும் டிபார்ட்மென்டின் வேலை குறையும், ஆட்குறைப்பு ந‌ட‌க்க‌லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க‌ ந‌ல்ல‌வ‌ர்ன்னா, என்ன‌ செய்வீங்க‌: ஆட்குறைப்பைத் த‌டுக்க‌ இந்த‌ சின்ன‌ க‌ம்பெனியைப் ப‌த்தின‌ எல்லா கெட்ட‌ ந்யூஸையும் வெளியிடுவீங்க‌ ... வேற்றாட்க‌ள் மூல‌மா.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க‌ கெட்ட‌வ‌ர்ன்னா, இந்த‌ க‌ம்பெனியை வாங்குவ‌தால் உங்க கம்பெனியிலியே எந்த‌ டிபார்ட்மெட்ன்ட் ந‌ல்ல‌ ப‌ய‌ன் அடையுமோ, அந்த‌ டிபார்ட்மென்ட் த‌லைவ‌ரை கையில் போட / இல்ல, அவர் தலையில் மிளகாய் அரைக்க‌ப் பார்ப்பீங்க‌?&lt;br /&gt;&lt;br /&gt;ஙே? &lt;br /&gt;&lt;br /&gt;வியாபார‌த்தில‌ ந‌ல்ல‌வ‌ர் என்ன‌, கெட்ட‌வ‌ர் என்ன‌ங்க‌?  சொல்லுங்க‌, எந்த‌ வ‌ழி உங்க‌ வ‌ழி?&lt;br /&gt;&lt;br /&gt;விளையாட்டு தொட‌ரும்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-1254156249370744751?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/1254156249370744751/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=1254156249370744751' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/1254156249370744751'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/1254156249370744751'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2010/03/game-theory-1.html' title='விளையாட்டின் வினை (Game Theory) - 1 / மேலாண்மை துறை'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-7128015419499486448</id><published>2010-03-05T20:01:00.000-08:00</published><updated>2010-03-05T20:01:40.138-08:00</updated><title type='text'>குட்டிக் குறும்புக‌ள்</title><content type='html'>என‌க்கு இர‌ண்டு வாண்டுக‌ள் வீட்டில். என் வாழ்க்கையின் மாறா வ‌ச‌ந்த‌ங்க‌ள். இந்த‌ பூக்க‌ளின் கால‌டியில் நான். அத‌னாலேயே அப்ப‌ப்ப‌ இவ‌ர்க‌ள் செய்யும் லூட்டியை எழுதி வைத்துக் கொள்ள‌ வேண்டியிருக்கிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரிசு சொல்வ‌து:&lt;br /&gt;&lt;br /&gt;“அம்மா, தொண்டைக்குள்ள என்னவோ வலிக்கிறது!”&lt;br /&gt;&lt;br /&gt;“ஏம்பா என்ன செய்யிறது?” &lt;br /&gt;&lt;br /&gt;“தெரியலியே, தலையை தொண்டைக்குள்ளியா விட்டுப் பாக்க முடியும்?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன‌து:&lt;br /&gt;&lt;br /&gt;“அம்மா, நீ வீ (நிண்டண்டோ விளையாட்டு) விளையாட்டு நல்லா விளையாடத் தெரியலயேன்னு வருத்தப்படாதே. நீ ப்ராக்டிஸ் பண்ணலையே அதனால் தான். நீ ரொம்ப ஸ்மார்ட் கேர்ல். சீக்கிரம் இதெல்லாம் கத்துக்கலாம்”.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரிசு: பெரிசு தன் ஆசிரியை பற்றிச் சொன்ன ரகசியத்தை நான் குழந்தைகளின் அப்பாகிட்ட சொல்லிட்டேன். அதுக்கு ”ஒரு ரகசியத்தைக் கூட தலையில ரகசியமா வச்சுக்கத் தெரியல! மண்டு! நான் சொன்னது எல்லாம் ம‌ண்டையிலிருந்து அழிச்சுடு”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சின்னது செய்ததைப் பார்த்து பெரிசுக்கு ஏதோ பொறாமை. அதனால் பெரிசு கிட்ட, உணர்வுகளை ஆற்றுப் படுத்தும் வகையில் ஏதோ பேசினேன். பிறகு என்னிடம் சின்னது வந்து “அம்மா, நான் க்டைசியா இருக்கறதைப் பத்தி கவலைப்படலை. ஏனெனில், ‘பெரிசு’இன் உணர்வுகளை நான் மதிக்கிறேன். பல விஷயங்களில், சிலசமயம், நான் முதலாவது சிலசமயம் 2வது ஏன் கடைசியாக் கூட நான் இருக்கலாம். அதனால் என்ன? எனக்கு ‘பெரிசு’ மேல இருக்கும் அன்பு தான் முக்கியம்” இதைச் சொன்னபோது சின்னதுக்கு வயது 4.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரிசு:&lt;br /&gt;”அம்மா, இந்த லிப்ஸ்டிக்கெல்லாம் எப்படி தான் போட்டுக்கிறியோ? ஒண்ணுமே டேஸ்ட் நல்லாயில்ல்... (என் முறைப்பைப் பார்த்து விட்டு) நெவர் மைண்ட். அப்பா தான் அப்படி சொல்லச் சொன்னார்.............!"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-7128015419499486448?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/7128015419499486448/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=7128015419499486448' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/7128015419499486448'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/7128015419499486448'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2010/03/blog-post.html' title='குட்டிக் குறும்புக‌ள்'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-2392502271448641105</id><published>2010-02-26T16:16:00.000-08:00</published><updated>2010-02-26T16:16:03.256-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவுஜ மாதிரி‌'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவுஜ'/><title type='text'>நாலு பேர்</title><content type='html'>மோட்டு வளையில் ஒளிந்திருந்த‌&lt;br /&gt;காலம் &lt;br /&gt;நீண்டதொரு கரம் நீட்டி&lt;br /&gt;வளைத்துத் தின்றது என்னை.&lt;br /&gt;&lt;br /&gt;காணாமல் போன என்னை&lt;br /&gt;நாலு பேர் திட்டினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேகங்களில் மிதந்த என்னை&lt;br /&gt;பட்டுப்பூச்சிகள் மகரந்தத்தில்&lt;br /&gt;தெளித்துப் போயின.&lt;br /&gt;&lt;br /&gt;மகரந்தத்தில் இருந்து&lt;br /&gt;தேனீ என்னைக் கொட்டிப் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ராணித் தேனீயின்&lt;br /&gt;ராஜ்யத்தில் இருந்த போது&lt;br /&gt;கல் விழுந்து கூடு கலைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டைத் தின்ற சிறுவனின் &lt;br /&gt;உதடுகளில் நின்ற போது&lt;br /&gt;அவன் அம்மா கொடுத்த அடியில்&lt;br /&gt;கரைந்து போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;மிச்சம் இருந்த என்னை&lt;br /&gt;எறும்பு தின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;எறும்புப் புற்றை &lt;br /&gt;எரித்துக் கொன்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாலு பேர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-2392502271448641105?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/2392502271448641105/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=2392502271448641105' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/2392502271448641105'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/2392502271448641105'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2010/02/blog-post_26.html' title='நாலு பேர்'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-448249396442358572</id><published>2010-02-18T20:56:00.000-08:00</published><updated>2010-02-18T20:56:43.293-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவுஜ மாதிரி‌'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவுஜ'/><title type='text'>நனைத்தெடுக்கும் நினைவுகள்</title><content type='html'>மழை போடும் கோலங்களாய் &lt;br /&gt;&lt;br /&gt;நில்லாமல் நினைவலைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;நெஞ்சிடுக்கினிலும்&lt;br /&gt;&lt;br /&gt;நனைந்து போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கும் அங்குமாய்&lt;br /&gt;&lt;br /&gt;நனைந்த குருவியாய்&lt;br /&gt;&lt;br /&gt;என் உள்ளம்.&lt;br /&gt;&lt;br /&gt;இடியும் மின்னலும் &lt;br /&gt;&lt;br /&gt;மறைக்கும் டிவி சப்தம் போல்&lt;br /&gt;&lt;br /&gt;ஓயாமல் பேசிக் கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நினைவுத் திவலைகள்&lt;br /&gt;&lt;br /&gt;கண்களுக்குள் ஒளிந்து கொண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கைகால் நடுங்க‌&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளம் பதற‌&lt;br /&gt;&lt;br /&gt;ஓயாத மழைக் காதலோடு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் நனைகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நினைவலைகளில்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-448249396442358572?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/448249396442358572/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=448249396442358572' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/448249396442358572'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/448249396442358572'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2010/02/blog-post_18.html' title='நனைத்தெடுக்கும் நினைவுகள்'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-6433301103264396707</id><published>2010-02-05T21:39:00.000-08:00</published><updated>2010-02-06T11:32:32.117-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>இருநூற்றுச் சோகம்</title><content type='html'>"என்னா இது? நல்ல சீலை உடுத்திட்டு வரியா?" &lt;br /&gt;&lt;br /&gt;எரிந்து விழுந்த முருகவேளை ரோகிணி உற்றுப் பார்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னாடி மொறக்கிறே?" விருட்டென்று முருகு தன் பழைய சைக்கிளை உதைத்து எழுப்பினான். சனியன். பழையதை விற்றுத் தொலைக்கலாம் என்றால் முடிகிறதா? என்றைக்காவது தனது கண்டுபிடிப்புகளை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்களா என்ன? அன்றைக்கு நல்ல மோட்டார் சைக்கிள் என்ன, காரே வாங்கலாம். பிள்ளைகள் அஜீத்தையும், சிம்ரனையும் சைக்கிள் மேலே முன்னும் பின்னுமாக ஏற்றி வைத்தான். வேண்டுமென்றே ரோகிணி இல்லாமல் கிள‌ம்பிய‌வ‌னை, சிம்ர‌ன், "அம்மா வ‌ர‌லே....அம்மா வேணும்..." என்று க‌த்தி நிறுத்தினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"கொர‌ங்கு, சீக்கிர‌ம் கிள‌ம்பித் தொலையுதா பாரு? ஏன்டி, ப‌வுட‌ர் போட்டு தீத்தியாச்சா? ஒக்காந்து தொலை. ஒங்கப்பன் என்னா கிலோ கணக்கிலியா நகை போட்டு அனுப்பிச்சிருக்கான்? இம்புட்டு நேரம் அலங்காரம் பண்ணியும்... மூதேவி கணக்கில வருது பாரு!!" ரோகிணி பேசாம‌ல் பின்னால் உட்கார்ந்து சிம்ர‌னை முருகுவுக்கும் த‌ன‌க்கும் இடையில் அம‌ர்த்திக் கொண்டாள். எதிர் வீட்டு இந்திராணி சன்னல் வழியாகப் பார்ப்ப‌து தெரிந்த‌து. நாளை த‌ண்ணீர்க்குழாய் அடியில் பேச்சு இதுவாய்த் தான் இருக்க‌ப் போகிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;திருமண ம‌ண்ட‌ப‌த்தில் வ‌ண்டியை நிறுத்தி பூட்டு போட்டு, இழுத்து பார்த்து சுற்றுமுற்றும் பார்த்து விட்டு வ‌ந்தான். "கிஃப்டு எடுத்துட்டு வ‌ந்தியா?"&lt;br /&gt;&lt;br /&gt;ரோகிணிக்கு திகில் பூண்டு ரேஷன் கடையில் வாங்கினாற் போலிருந்த‌து. வாயைத் திற‌ந்து பேச‌வே ப‌யமாக‌ இருந்த‌து. கையில் காசு இல்லை. முருகவேள் மோட்டார் போடும் டாங்குகளில் நீர்நிலை மட்டம் அறிவிக்கும் கருவி ஒன்றை முந்தைய நாள் செய்து முடித்திருந்தான். இரண்டு மாடல்களை ஒரு பையில் போட்டுக் கொண்டு "எங்கியாவது புரட்ட முடியுதானு பாக்குறேன், கிடைச்சா கிஃப்டும் வாங்கிட்டு வ‌ரேன்" என்று காலையில் கிள‌ம்பிய‌வ‌ன் மாலையில் தான் வ‌ந்தான். வந்தவன் முகத்தில் ம‌திய‌ம் சாப்பிடாத‌ க‌ளைப்பு தெரிந்த‌து. இருந்தாலும், காபியைக் கேட்டு வாங்கிக் குடித்த‌வ‌ன், உட‌ன‌டியாக‌ திரும‌ண‌ வ‌ர‌வேற்புக்குக் கிள‌ம்பி விட்டான். இவ்வ‌ள‌வு தூர‌ம் வ‌ந்து விட்டு அப்புற‌ம் கிஃப்டு எங்கே என்றால் என்ன‌ சொல்வ‌து? கையில் சுத்த‌மாக‌ காசு இல்லை என்று அவ‌னுக்குத் தெரியாதா என்ன‌? சொன்னால் இன்னும் ஏதாவ‌து உற‌வின‌ர்க‌ள் முன்னால் க‌த்த‌ப் போகிறான் என்று ப‌ய‌மாக‌ இருந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;முருகு ப‌ல்லைக் க‌டித்துக் கொண்டு, "மூதி!" என்றான் மெள்ள‌. "சாப்பாடு வேணுமுன்னா எல்லாம் கிள‌ம்பிடுவீங்க‌" என்றான். அதில் என்ன‌ த‌வ‌று என்று நினைத்து வாயைச் சுழித்துக் கொண்டாள் ரோகிணி. ச‌ரியாய்ச் சாப்பிட்டு எத்த‌னை மாத‌ங்க‌ள் ஆகி விட்ட‌ன‌? ந‌ம‌க்கே இப்ப‌டி இருக்கும் போது குழ‌ந்தைக‌ளுக்கு எப்ப‌டி இருக்கும்? அனிச்சையாய், சிம்ர‌னை இடுப்பில் ஏற்றி முதுகை நிமிர்த்தி நின்று கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"பிச்சைக்கார‌ நாயி". இதுவும் ப‌ல்லைக் க‌டித்து மெள்ள‌ச் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு குழந்தைகளைச் சுமந்தும், இழுத்துக் கொண்டும் மண்டபத்தை நோக்கி மெள்ள நகர்ந்தாள் ரோகிணி.&amp;nbsp; முன்னே நடந்து கொண்டிருந்த முருகவேள், நினைவு வந்தாற் போல், "இந்தா! பார்ட்டு வாங்கன்னு கடன் வாங்கிட்டு வந்தேன். மொய்யா கொடுக்க வேண்டியது தான். இருநூறு ரூவாக்கு என்னாத்த வாங்குறது?" என்று பான்டு பாக்கட்டில் கைவிட்டு மடித்து சுருட்டி வைத்திருந்த இரண்டு நூறு தாள்களை நீட்டினான். &lt;br /&gt;&lt;br /&gt;"நாளைக்கு திரும்ப கைநீட்ட வேண்டியது தான்".&lt;br /&gt;&lt;br /&gt;ரோகிணி பேசாமல் அதை வாங்கி இன்னும் சுருட்டி, முந்தானைக்குள் முடிச்சிட்டு வைத்துக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே பட்டுச்சீலைகளும் நகையும் பாங்கும் பெண் மாப்பிள்ளை குடும்பங்களின் செல்வத்தை பறைசாற்றிக் கொண்டிருந்தன. ரோகிணி சுவரோரமாகக் குழந்தைகளை இழுத்துக் கொண்டு போனாள். அதற்குள் ஒரு அத்தை, பெரியம்மா எல்லாரும் பார்த்து, "வாடி, இப்ப தான் வழி தெரிஞ்சுதா? சீக்கிரம் வா, சாப்பிடு" என்று கூடவே நடந்து வந்தனர். ரோகிணி முகத்தைப் பார்த்த பெரியம்மா, "ஏண்டி, அவன் ஏதாச்சும் சொல்லிட்டானா" என்றாள். &lt;br /&gt;&lt;br /&gt;அத்தை நொடித்தாள். "முருகு சரியான முசுடு. ஆகாசக் கோட்டை கட்டுவான் நல்லா...." என்று தொடங்கினாள். பெரியம்மா தன் நாத்தியை கண் சாடை காட்டி அடக்கினாள். &lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிட்டு விட்டு அத்தையுடன் பேசிக் கொண்டே வெளியே வந்தவளை, முருகவேளின் குரல் தடுத்து நிறுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;"சாப்டாச்சா அதுக்குள்ள?" கடுப்பாக, ஆனால் மெதுவாகக் கேட்டான். ரோகிணி பேசாமல் குழந்தைகள் கைகளை இறுக்கிப் பிடித்து நின்றாள். "போய் பொண்ணு மாப்பிள்ளையைப் பாத்திட்டு வந்தியா?" என்றான். ரோகிணி மெல்ல இல்லையென்று தலையாட்டினாள். "பசங்களுக்குப் பசிக்குமேன்னு நாந்தானடா சாப்பிடச் சொன்னேன்..." என்றாள் அத்தை. &lt;br /&gt;&lt;br /&gt;"அத்தே, கல்யாணத்துக்கு வந்திட்டு பொண்ணு மாப்பிள்ளையை கூடப் பாக்கலையின்னா எப்படி" என்று வேகமாக முருகு மண மேடை அருகே போனான். பெண் ஒப்பனை எல்லாம் பிரமாதமாக இருந்தது. பெண்ணும் மாப்பிள்ளையும் சிங்கப்பூரில் கம்ப்யூட்டர் எஞ்சினியர்களாம். முருகுவுக்கு மண‌ப்பெண் முறைப் பெண் என்றாலும், அந்த கம்ப்யூட்டர் பெண் வேலை விஷயமாக உலகம் சுற்றக் கிளம்பிய போதே, முருகு தன் அம்மா சொன்ன பெண்ணை கல்யாணம் செய்து செட்டில் ஆகி விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ரோகிணி, மொய்ப்பணம் எங்கே?" ரோகிணி சாப்பிட்டவுடன் மண்டபத்தின் புறக்கடையில் கைகழுவி விட்டு முகம் துடைத்த போது,&amp;nbsp; முந்தானையிலிருந்து பணத்தை எடுத்து கையில் வைத்திருந்தது நினைவுக்கு வந்தது.. இப்போது எங்கே?&lt;br /&gt;&lt;br /&gt;"எங்கடி?" முருகு கத்திக் கேட்ட போது, ஓரிருவர் இரைச்சலிலும் திரும்பிப் பார்த்தனர். "கீழ வுழுந்திருச்சி" -&amp;nbsp;கணவனிடம் காலையிலிருந்து முதல் முறையாக அவள் பேசியது அது தான்.&amp;nbsp; ப‌ளார் என்று ஒரு அவளை ஓர் அறை விட்டு விட்டு முருகு கிள‌ம்பினான். &lt;br /&gt;&lt;br /&gt;அத்தை வேக‌மாக‌ அவ‌ளிட‌ம் வ‌ந்தாள். கையைப் பிடித்து "பின்னால எங்கடி வுழுந்துச்சி? சட்னு போய் தேடுவோம், வா" என்று கைகழுவும் பக்கம் அழைத்துச் சென்றவள், "மொறைப் பொண்ணைக் க‌ட்டிக்க‌ முடிய‌ல‌ன்னு கோவ‌த்தை ஒங்கிட்ட‌ காமிக்கிறான். நீ க‌ண்டுக்காதே" என்றாள். &lt;br /&gt;&lt;br /&gt;அறை வாங்கிய‌ துய‌ர‌த்தை விட‌, பெருகி வ‌ந்த‌ க‌ண்ணீர் சுட்ட‌து.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-6433301103264396707?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/6433301103264396707/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=6433301103264396707' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/6433301103264396707'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/6433301103264396707'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2010/02/blog-post_05.html' title='இருநூற்றுச் சோகம்'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-3690062064874973694</id><published>2010-02-02T20:42:00.000-08:00</published><updated>2010-02-02T20:47:23.963-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவுஜ மாதிரி‌'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவுஜ'/><title type='text'>வரவுகளும் செலவுகளும்</title><content type='html'>அந்த பசிக் குரலுக்கு நான்&lt;br /&gt;நின்று போயிருந்திருக்கலாம்.&lt;br /&gt;நீட்டிய கைகளில் &lt;br /&gt;வெறுப்பைத் தவிர வேறேதும்&lt;br /&gt;தந்திருக்கலாம்.&lt;br /&gt;பிச்சை எடுத்த சிறுமி ஒருத்தி &lt;br /&gt;தூக்கிக் கொண்டிருந்த கைக்குழந்தை&lt;br /&gt;அவள் தம்பி ஆகவே இருந்திருக்கலாம்.&lt;br /&gt;குருட்டுப் பாடலென்று &lt;br /&gt;சொல்லாமல்&lt;br /&gt;நின்று அவதானித்து இருக்கலாம்.&lt;br /&gt;இருக்கையிலிருந்து நான் நிமிர்ந்து பார்த்திருந்தால்,&lt;br /&gt;கிழவிக்கு எழுந்து இடம் &lt;br /&gt;கொடுத்திருக்க வேண்டியிருந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவை செலவுகளாய் இருந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;என் மேலாளருக்காய்க் கதவு திறந்து,&lt;br /&gt;அசடு வழிய காத்திருந்த நேரங்கள்&lt;br /&gt;வரவுகள் தாமே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-3690062064874973694?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/3690062064874973694/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=3690062064874973694' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/3690062064874973694'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/3690062064874973694'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2010/02/blog-post.html' title='வரவுகளும் செலவுகளும்'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-916273567871262777</id><published>2009-10-31T20:53:00.000-07:00</published><updated>2009-11-01T14:22:31.165-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை/கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்</title><content type='html'>உடை மாற்றி நிமிர்ந்த போது தான் கவனித்தேன், கண்ணாடியில் என் பின்னால் ஒருவன். அவனை யாரென்று தெரியாது . நான் கத்த வாய் திறந்தால் சத்தமே வரவில்லை.  நான் அசையும் திசையெல்லாம் அவன் கண்கள் என்னையே பார்த்தன.  அவன் முகத்தில் கண்களில் அது என்ன? கோபமா, வருத்தமா?  அவன் கண்களில் ஆழம் அதிகமாயிருந்தது. அவன் ஆடை வினோதமாக இருந்தது.  வெளிர்நீல நிறத்தில், அந்தக் கால ராஜாக்களின் உடை போல் உடுத்தியிருந்தாலும், பல இடங்களிலும் கிழிந்து தொங்கிக் கொண்டு இருந்தது, அவன் அதை லட்சியமே செய்யவில்லை....&lt;br /&gt;&lt;br /&gt;பயத்தில் என் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது இன்னும். "சுமா" என்று ராஜாமணியின் குரல் கேட்டு தலை திருப்பினேன், அந்த வினாடியில் அந்த நீல ராஜகுமாரன் காணாமல் போனான்.  ராஜாமணி குளியலறை வாசலில் நின்று, "நான் ஆஃபீஸ் கிளம்பிட்டேன், நீ கிளம்பலையா? ம், சாயந்திரம் சேகர் வீட்டுக்கு போறோமா?" என்று இரைந்து கேட்டான்.  என் ராஜாமணியின் அலுவலகமும் என்னுடையதும் ஒவ்வொரு திசையில்.  குளியலறைக் கண்ணாடியில் நான் திரும்பிப் பார்த்தபோது யாரும் இல்லை, நடுங்கிக் கொண்டிருந்த நான் "ம்" என்று சொல்லிக் கொண்டிருந்த போதே, ராஜாமணி, "சரி, எனக்கு லேட்டாச்சு, பை!" என்றதும் அபார்ட்மென்ட் கதவை அறைந்து சாத்தியதும் கேட்டது.  &lt;br /&gt;&lt;br /&gt;நடுங்கிக் கொண்டே எனக்குத் தெரிந்த மந்திரங்களை எல்லாம் சொல்லிக் கொண்டே, கிளம்பினேன்.  செல்பேசியை எடுத்து ராஜாமணியை கூப்பிட்டால், செல்பேசி கர்கர் என்று சத்தம் போட்டது. கைப்பையை எடுத்துக் கொண்டு காருக்கு ஓடினேன்.  எப்பவும் என்னைப் பார்த்தால் பேசும் கீழ் அபார்ட்மென்ட் ஜான், "ஹேய், ஆர் யூ இன் அ ஹர்ரி?" என்றான். "யப், ஸீ யூ லேடர்" என்றவாறே, காருக்குள் அமர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் ராஜாமணிக்கும் இந்தியாவில் திருமணம் ஆகி இரண்டு வாரங்களே ஆகி இருந்தன. ந்யூயார்க்கில் பல முறை வந்து பணியில் இருந்தமையால், என் வீட்டினர் அமெரிக்க மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் செய்த போது எனக்கு நிம்மதி ஆகவே இருந்தது.  இந்தியாவில் என்றால், சும்மா விட்டு விட மாட்டார்கள். 'தலைமுடி இப்படி வளத்துக்கோ,&amp;nbsp; இதை ஏன் சாப்பிடறே' என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு கொன்று விடுவார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் என்ன, ந்யூயார்க்கில் என் அத்தையின் ந்யூஜெர்ஸி வீட்டில் இருந்து வேலைக்குப் போய்க் கொண்டிருந்தேன். ஏற்கனவே ட்ரைவிங் நன்றாகப் பழகியிருந்தாலும், புதுமண வாழ்க்கை என்பது, உறவினர்கள் இல்லாமல், புதிய ஆணோடு குடும்பம் நடத்துவது என்பது - புதிய அனுபவம் தான். "எப்பிட்ரீ இவ்ளோ ஜோக் அடிச்சிட்டு ஸ்பங்கி மங்கியா இருக்கே" என்று கொஞ்சும் கணவன்...! ராஜாமணி யோசித்துப் பேசுபவன், நான் அப்படி இல்லை. ராஜாமணிக்குக் கோபம் வந்தாற் போலவே தெரியவில்லை. ஆனாலும், இந்தியாவில் என் பெற்றோரை ஃபோனில் கூப்பிடும் போதெல்லாம், ராஜாமணி கூடவே இருந்ததால் என் பெற்றோரிடம் தனியாகப் பேசவே வாய்ப்பு கிடைக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;காரை ரிவர்ஸ் செய்ய கண்ணாடியில் பார்த்த போது தான், ரேயர் வ்யூ மிரர் இல், திரும்பவும் காலையில் வந்த‌ நீல ராஜகுமாரன். நீலப் பல்லைக் காட்டிச் சிரித்தான். ஏதோ சொன்னான்.  "என்னோடு பேச மாட்டியா" என்று தான் சொன்னான் என்று நினைக்கிறேன், அவன் பேசும் போது தான் அவன் மூச்சு கர்கர் - செல்பேசியில் கேட்ட அதே கர்கர் - என்று கேட்டது.  அவன் எந்த மொழியில் பேசினான் என்று நினைவில்லை. தமிழ் போல இருந்தது. சடாரென்று ப்ரேக் போட்டேன்.  கார் டயர் விர்ரென்றதும் புகை பறந்ததும் தெரிந்த போது, செல்ஃபோன் அடித்தது, ராஜாமணியின் நம்பர். டாக் பட்டனை ப்ரஸ் செய்து, ஸ்பீக்கரில் போட்டேன். ராஜாமணி "ஹாய் ஸ்லீப்பி ஹெட்" என்றதும்,  பின்னாலிருந்தவன் காணாமல் போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;"கீப் டாகிங்" என்றவாறே காரை ரிவர்ஸ் எடுத்து ட்ரைவினேன். "ஐ, என் குரல் அவ்வளோ இனிக்கிறதா?" என்றான் ராஜாமணி.&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு பயமா இருக்கு ராஜ்"  காரை ஓட்டியவாறே பேசினேன்.  குறிப்பாக ரெயர் வ்யூ மிரர் பார்க்காமல் இருக்க தவித்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன பயம்?" என்றான் ராஜாமணி.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னவோ தெரியல. காலையிலிருந்து அமானுஷ்யமா ஏதோ ஒரு உருவம் பாக்கிறேன். என்னன்னு சொல்லத் தெரியல.  பயமா இருக்கு", என்றேன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னம்மா சொல்ற? ஸிக் லீவ் போட்டுட்டு வீட்டுக்குப் போ. நானும் வரேன்" - இது ராஜாமணி.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லப்பா, எனக்குத் திரும்பிப் போக பயமா இருக்கு.  அதுவும் புது ப்ராஜக்ட்ங்கிறதால், டக்னு இதுக்கெல்லாம் லீவு போட வேணாம்னு பாக்கிறேன்.... ம், ஜான் யங் நினைவிருக்கா?"&lt;br /&gt;&lt;br /&gt;"யாரது புது காதலன்?"&lt;br /&gt;&lt;br /&gt;"அட, சீ. கீழ் வீட்டு பார்ட்டி. வெள்ளைக்கார தாத்தா.  இந்த அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸ் பத்தி பயங்கரக் கதை சொன்னாரு நேத்திக்கு... பேய் கீய்னு.." - இது நான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா, இதெல்லாம் கேட்டு நடுங்கு.  கிறுக்குடி நீ!  சரி, நீ எதுனாலும் எனக்கு ஃபோன் பண்ணு... ஏன் முன்னாலியே ஃபோன் செஞ்சிருக்கலாம்ல?"&lt;br /&gt;&lt;br /&gt;செல்பேசி காலையில் தொந்தரவு செய்தது பற்றி ஏதாவது சொன்னால் நம்ப மாட்டான் என்று தோன்றியது.  "சரி, எதுனாலும் டெக்ஸ்ட் பண்றேன்", என்றேன்.  திடீரென் ஒரு யோசனை தோன்றியது, "ஹனி, ஒரு உதவி பண்ணேன்" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடி?" டி போட்டால், தலைவர் மசிந்து வழிக்கு வருகிறார் என்று தெரியும்.&lt;br /&gt;"ம், நேத்திக்கு ஒரு கவிதை எழுதினியே என்னைப் பத்தி, அது சொல்லேன்", என்றேன்.  செல்பேசியின் ரெகார்டரைத் தொடங்கிக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;******************************************************************************************************************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;அன்று மாலையும் மறு நாள் காலையும் நான் தனித்திருந்த போதெல்லாம் அந்த அழுக்கன், பேயோ என்னவோ, என்னைத் தொடர்ந்தது.  மறுநாள் சனிக்கிழமை என்பதால், ராஜாமணியை, காலை10 மணிவாக்கில் "ப்ரஞ்ச்" மாதிரி வெளியே சாப்பிடுவோம் என்று கிளப்பினேன்.  நடப்பதை எல்லாம் விவரித்தேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;ராஜாமணி பயந்து போயிருந்தது அவன் அழகிய கண்களில் தெரிந்தது. எப்பவும் போல், என்ன செய்யலாம் என்ற யோசனையைத் தொடங்கினான்.  "சுமா, என்னடா சொல்றே?  இன்னிக்கு ஹோட்டல் போயிடுவோமா?  ஏதாச்சும் டாக்டர் கிட்ட போகணும்னா எமர்ஜன்ஸிக்கு தானே கூட்டிட்டுப் போக முடியும்? இன்னிக்கு சனிக்கிழமை வேற. எனக்குத் தெரிஞ்ச டாக்டர் யாரும் ஆஃபீஸ் திறந்திருக்க மாட்டாங்களே.... உனக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் உங்க ஆஃபீஸ்ல தொடங்கிட்டாங்களா? எனக்கு ஹெச்1 விசா கொடுத்த கம்பெனியில் உனக்கு ஹெல்த் அப்ளை பண்ணியிருக்கேன், ஹெச். ஆர். பிடுங்கி இன்னும் ப்ராசஸ் பண்ணலை...." அவன் பயம், நிதர்சனங்களின் பயம் ஆக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குத் தலை சுற்றுவது போல் இருந்தது.  ராஜாமணி, "இரு ரிலையன்ஸ் கார்டு நம்பர் வச்சிருக்கியா, எங்க அப்பாவுக்கு ஃபோன் பண்ணிக் கேக்கிறேன், ரமணி அத்தை மகன் ஃப்ளோரிடாவில டாக்டரா இருக்கான், அவனை வேண்ணா கூப்பிட்டு கேக்கலாம்.  அவன் நம்பர் இல்ல... அப்பாவுக்கு தெரியுமோ என்னவோ?"&lt;br /&gt;&lt;br /&gt;என் கைப்பையை எடுத்து, ரிலையன்ஸ் நம்பரை எழுதிய ஸ்டிக்கிநோட்டை எடுத்தேன். நிமிர்ந்தால், எதிரில் நீல ராஜகுமாரன். திரும்பவும்.  ராஜாமணி பக்கத்தில் இருந்த போதும்.  ராஜாமணி பேசிக்கொண்டிருந்த போதும்.  என்மேலிருந்த கண் வாங்காமல்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜாமணி, ஃபோனை மூடியவாறே, "அப்பா எங்கியோ வெளியில போயிருக்காரு போல" என்று என்னைத் திரும்பிப் பார்த்தவன் கண்களில் பயங்கரம் தெரிந்தது. "சுமா, உன் கண் நிலைகுத்துதடி, என்னடி ஆச்சு?" &lt;br /&gt;&lt;br /&gt;******************************************************************************************************************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;நான் கண் திறந்த் போது எமர்ஜென்ஸி அறையில் இருந்தேன்.  இன்ஷூரன்ஸ் இல்லாமல் எமர்ஜென்ஸி கூட்டி வந்ததற்காக தீட்டப் போகிறார்கள்.  வெளியே, ராஜாமணி ஃபோனில் கதறுவது தெரிந்தது. அந்த அழுக்கு, நீல ராஜகுமாரப் பேய் டாக்டருக்குப் பின்னால் சிரித்துக் கொண்டு நின்றிருந்தான்.  நான் புன்னகைத்துக் கொண்டேன். புன்னகைத்த அந்த நிமிடத்தில், பெரும் அமைதி என்னிடம். அழுக்கன் என்னை நோக்கி வந்தான்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;வெளியே: ராஜாமணி மாமனாருடன் ஃபோனில், "சார்... மாமா, என்ன சொல்றீங்க? ஜான் யங்குங்கிற பேர்ல எங்க அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸ்ல யாரும் இல்லன்னு சொல்றாரு அபார்ட்மென்ட் மானேஜர், சுமா தனக்குத் தானே பேசிட்டுப் போவா-னு வேற சொல்லிச் சிரிக்கிறாரு... என்னது? மருந்து கொண்டு வர மறந்துட்டாளா? ...... அவளுக்கு பைபோலார் டிஸ் ஆர்டர் வியாதி இருக்குன்னு சொல்லாம மறைச்சிட்டு.....". &lt;a href="http://surveysan.blogspot.com/2009/09/500-2009.html"&gt;நச்!&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-916273567871262777?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/916273567871262777/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=916273567871262777' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/916273567871262777'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/916273567871262777'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2009/10/blog-post.html' title='வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-3191737327886036291</id><published>2009-09-18T20:32:00.001-07:00</published><updated>2009-09-18T20:33:48.242-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவுஜ மாதிரி‌'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவுஜ'/><title type='text'>கடிகாரத்தில் முகம் பார்த்து</title><content type='html'>சாயம் கலைந்திருக்கிறேன்.&lt;br /&gt;என் கண் மை கலைந்து,&lt;br /&gt;கைப்பையின் கண்ணாடிக்குள்&lt;br /&gt;அடக்க முடியாத&lt;br /&gt;மாற்றம்.&lt;br /&gt;&lt;br /&gt;தெளித்துத் தரையில் விழுந்த‌&lt;br /&gt;மழை நீராய்க் காணாமல் &lt;br /&gt;போனது காலம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேல் கிளையிலிருந்து விழுந்து&lt;br /&gt;இனி காயப் போகும் சருகுக்கும்,&lt;br /&gt;நேற்று வாங்கிய‌ பூவிலிருந்து&lt;br /&gt;தரையில் உதிரும் மகரந்தத்துக்கும்&lt;br /&gt;என்னைத் தெரிந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;குடித்துப் போட்ட பாட்டிலையும்&lt;br /&gt;வெந்த கிழங்கின் தோலையும் போல்&lt;br /&gt;என்னைப் பார்த்துச்&lt;br /&gt;சிரித்துக் கொண்டிருக்கிறது வாழ்க்கை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-3191737327886036291?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/3191737327886036291/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=3191737327886036291' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/3191737327886036291'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/3191737327886036291'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2009/09/blog-post_18.html' title='கடிகாரத்தில் முகம் பார்த்து'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-601117669817229323</id><published>2009-07-20T18:40:00.000-07:00</published><updated>2009-07-20T18:41:27.682-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேடல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தீர்க்கதரிசனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>வழுவல, கால வகை</title><content type='html'>நாலுகால் மண்டபம் வரப்போவுது.  ஆனா, அப்பய்யா அதுக்குள்ளாற என் தோளைப் பிடிச்சு அமுக்குறாரு.  அவரு கையில கோல் வச்சிட்டு இருப்பாரு.  ஆனாலும் அப்பய்யாவுக்கு பயம் தான்.  என் தோளைப் பிடிச்சிட்டு தான் நடப்பாரு.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பய்யா, வலிக்குது, தோள விடுங்க".&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லடி, வுழுந்துடுவேன்னு பயந்தான்". ஒரு நிமிசம் தோளை விட்டாலும், இந்த இளவெடுத்த மண்டபம் வரப்போ, அப்பய்யாவுக்கு கைகாலெல்லாம் ஒதறிடும், என் தோளைப் பிடிச்சிட்டு, கோலை இன்னொரு கையால இழுத்துகிட்டே நடக்குறாரு.  அவருக்கு ஒரு காலு வெளங்காது, இழுத்து இழுத்து தான் நடப்பாரு. கூனு விழுந்து, காலு வெளங்காம, சவரஞ் செய்யாத முகம் தான் அப்பய்யாவுக்கு.  என் ஸ்கூலு ஃப்ரண்ட்ஸ்க்கு எல்லாம் கிண்டல் தான். "உங்கப்பாரு இம்புட்டு சீக்காளியானப்புறம் ஏன் கல்யாண‌ம் கட்டிகிட்டாரு?"&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒரே பொண்ணு, மனசில பட்டத பட்பட்னு கேட்டுருவேன்னு அப்பய்யாவுக்கு ஒரே சந்தோசம் தான். அஞ்சு வயசில கைய பிடிச்சிட்டுப் ஊரெல்லாம் போவம்ல!  எல்லாருட்டயும் வாயக் கொடுத்து வம்பு வளத்துவேன், எங்க அப்பய்யா சிரிச்சுக்குவாங்க.  நேத்து கூட ஸ்கூல்ல என் டீச்சரு ஒருத்தங்க அவங்க புள்ளய விட நான் நல்லா மார்க் வாங்கிட்டேன்னு மனசுல வச்சிட்டு, பளார்னு அறைஞ்சிட்டாங்க.  ஹெட்மாஸ்டர் ரூமுக்கு போயிட்டேன், இன்னும் அடி வாங்கிட்டு வந்தேன்.  அதப்பத்தி அப்பய்யா கிட்ட சொன்னதுக்கு, "மனசுல பட்டத கேக்குற ராசாத்தி, ஆனா, அக்குரமம் செய்யுறவங்க‌ கிட்ட‌ சாக்கிரதையா இரும்மா.  ஒனக்குத் தெரியாதது இல்ல"ன்னுட்டே நடந்தாரு அப்பய்யா.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கெழவி, ஊருக்குப் புதுசு போல, "ஏம்மா, அவரு பாவம் நடக்க முடியல, நீ பறக்கறயே, மெள்ள நட தாயி"ன்னுட்ட்டு போச்சு. அதுக்கு என்னா தெரியும்? அப்பய்யா தோளப் போட்டு அமுக்குறது!&lt;br /&gt;&lt;br /&gt;மண்டபம் வந்திருச்சு. அப்பய்யா, "பாருடி, நான் கட்டின பூங்கா இது.  காந்தி சிலை பாத்தியா?  அதுல எம்புட்டு அளகா அவரைப் பத்தி கல்வெட்டுல எளுதி வச்சிருக்கேன். ஒரு நாள் இந்த இடத்துல பிள்ளங்க விளையாடணும், லைபரி கட்டணுமடி".&lt;br /&gt;&lt;br /&gt;அதெல்லாஞ் சரி, இன்னிக்கு சாப்பாட்டுக்கு வழி இல்ல, லைபரி யாரு கட்டுவாங்க?  அப்பய்யா சிறிசா எளங்காளையா இருக்கச்சொல்ல‌ கட்டினாராம்ல. பெரிய பூங்கா தான்.  எப்பனாச்சும் கூலி வேல செஞ்சு வயத்தக் கழுவிட்டு, வேற‌ காசு சேக்காம இருந்துட்டாரு அப்பய்யா.  காலு வெளங்காமப் போகக்காட்டியும், எங்க அம்மாவ‌ எங்கிட்டிருந்தோ கூட்டிகிட்டு வந்திட்டாராம்.  எல்லாம் அப்பய்யாவுக்கு தம்பி மொற ஒரு சேக்காளி - நான் சித்தப்பான்னு கூப்பிடுவேன் - சொல்லித் தான் தெரியும். அம்மா ஒண்ணுஞ் சொல்லாது.  சோத்துக்கு இல்லன்னுட்டு அப்பப்ப ஓரமா நின்னுட்டு அழுவும். தல தல யா அடிச்சிட்டு சத்தம் போடாம அழுவும், தனியா ஒக்காந்து தெலுங்கு பேசிட்டிருக்கும்.  பாவம். ஆனா, எங்கிட்ட‌ ஒண்ணுஞ் சொல்லாது.&lt;br /&gt;                                                                               ***********************************************&lt;br /&gt;&lt;br /&gt;அது கெடக்கு 20 வருச பழய கதை, கழுதை. அமெரிக்காவுல இருந்து ஊருக்கு வ்ந்திருக்கேன்.  அப்பய்யாவுக்கு கருமாதி.  அப்பவும் கூட, என்னோட க்ராப் தலையும், மஞ்சளும் ப்ரவுனுமா டை அடிச்ச தலையும் பாத்துட்டு செல்வியோட ஆயா சிரிச்சு, "ஏன்டி, அப்பன் மொவம் பாக்க‌ வரலியேடி"ன்னுட்டு தான் என்னை வரவேத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைய, கருமாதிக்கும் வராதேன்னு தானே அப்பய்யா உசிரோட இருக்கப்பவே சொன்னாங்க.  ஏன் அப்பய்யா அப்படி சொன்னாங்கன்னு கேக்கறீங்களா?  அப்பய்யா உசிரோட இருக்கச் சொல்ல‌, எனக்கு 14 வயசிருக்கும்; நான் அப்பய்யா கிட்ட‌ கேட்டது இது தான்: "உன் வெளங்காத காலுக்கு துணை வேணுமுனு தானே எங்க அம்மாவை கட்டிகிட்டே?  என்னைப் பெத்துப் போடாம இருந்திருக்கலாமே? என்னை ஏன் பெத்தே?"&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா கூட அன்னைக்கு ஒண்ணும் பேசலயே.  பக்கத்து ஊட்டு செல்வி (அப்ப அது சின்னப் புள்ள), "ஏண்டி,  இனும தாவணி போடணும்னு உங்கப்பா சொன்னதுக்கா இந்த கேள்வி கேட்ட?"ன்னு அப்புறமா ரகசியமா கேட்டுச்சு.  இல்லியே!  செல்விக்கு நான் சொன்னாலும் விளங்காது.  நான் சைக்கிள் ஓட்டக்கூடாதுன்னு அப்பய்யா ஒத்தக்கால்ல (அவங்களுக்கு ஒத்தக் கால் தானே!) நின்னாங்க. அதுல வளந்த சண்டைல தான், நான் அப்படி கேட்டேன். ஏன் என்னைய சைக்கிள் ஓட்டக் கூடாதுன்னு அப்பய்யா சொன்னாருன்னு எனக்கு விளங்கிடுச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;தாவணி போட்டாலும், ஸ்கூல்ல பஸ்ட்டு மார்க்கு வாங்கினாலும், எங்க குடும்பத்துல இல்லாத முறையா, 'அமெரிக்கா போவேன் அங்க‌ பான்ட் சட்டை தான் போடுவேன்'னு என் அம்மாகிட்ட ரகசியமா சொன்னாலும், நான் நான் தான். மனசுல பட்டத கேக்கத் தான் கேப்பேன். அப்ப வளந்த சண்டையில‌ சொன்னாரு அப்பய்யா, தன் கருமாதிக்கு வராதேன்னிட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ம், சொல்ல மறந்துட்டேனே, அப்பையா கையால கட்டின பூங்கா பக்கத்துல இருந்த‌ நாலுகால் மண்டபம் இடிஞ்சுடுச்சி, போன வருசம் அங்க நல்லா கட்டிடம் கட்டி கவர்ன்மென்டு லைப்ரரி தொடங்கியிருக்காங்க.... நான் தான் கலெக்டர் வரைக்கும் போய், தள்ள வேண்டியதைத் தள்ளியிருக்கேனே!  &lt;br /&gt;&lt;br /&gt;கருமாதி முடிஞ்சிடுச்சி.  அம்மா ஒரு வருசம் இங்கயே இருந்துட்டு அப்பால அமெரிக்கா கிளம்பி வரேன்னிடுச்சு. இன்னிக்குக் காலையிலே, நான் முடி சீவிட்டிருந்தேன். அம்மா நைசா வந்து தன் தலையில டை அடிக்கட்டுமான்னுது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-601117669817229323?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/601117669817229323/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=601117669817229323' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/601117669817229323'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/601117669817229323'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2009/07/blog-post.html' title='வழுவல, கால வகை'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-4517324438601031590</id><published>2009-05-12T19:13:00.000-07:00</published><updated>2009-05-12T19:14:54.742-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திவிமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>மக்களே, ஓட்டு போடுங்க, 49ஓ போடாதீங்க!</title><content type='html'>இந்தியத் தேர்தல் விதிகளின் படி, “எனக்கு ஓட்டுப் போட விருப்பமில்லை, ஆனால், என் பேரில் கள்ள ஓட்டு விழுவதைத் தடுக்க விரும்புகிறேன்”னு சொல்லறது 49-ஒ &lt;span style="color: rgb(255, 0, 0);font-size:78%;" &gt;(1)&lt;/span&gt;.  இது பத்தி &lt;a href="http://keetru.com/ohpodu/information.php"&gt;ஞாநி&lt;/a&gt; ("ஒரு வேட்பாளரையும் பிடிக்காட்டி 49ஓ போடு, எப்படியும் ஓட்டு போடு" அப்படின்றாரு) புண்ணியத்தில நிறைய பேரு எழுதியிருக்காங்க.  இன்றைய தேதியில் 49ஓ படி ஓட்டுப் போடாம நம்ம கடுப்பைக் காட்டிட்டு வர்றதுன்னால யாருக்கு லாபம்?  அரசியல்வாதிகளுக்குத் தான்!  நீங்க ஞாநியுடைய &lt;a href="http://www.keetru.com/ohpodu/Oh_Podu.pdf"&gt;ஒரிஜினல் வாதம்&lt;/a&gt; பாத்தீங்கன்னா, 49ஓ போட்டால், அதே வேட்பாளர்கள் திரும்பி அடுத்த முறை தேர்தல்ல நிக்க மாட்டாங்க (நிறுத்தப்பட மாட்டாங்க?) என்று சொல்றாரு.  ஏங்க, கொலைக் குற்றம் சாட்டப்பட்டவரெல்லாம் தேர்தல்ல நிக்கறாங்க!!!&lt;br /&gt;&lt;br /&gt;49ஓவினால, யாருக்கு ஓட்டுப் போடறோம்/போடலைங்கிற ரகசியம் ஒடைஞ்சுடுது. எனவே, இந்தியத் தேர்தல் ஆணையம் இரண்டுமுறை நம்முடைய வோட்டு முறையை மாற்றக் கோரியிருக்கிறது. தேர்தல் வோட்டு போடும்போது "மேற்கூறியவர்களுக்கு வோட்டளிக்க&lt;br /&gt;விருப்பமில்லை" ன்னு கூட மக்கள் வோட்டிட வழி செய்யணுமாம். இன்னும் இது சட்டமாகலை.&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:78%;" &gt;(2)&lt;/span&gt;.  &lt;span style="font-style: italic;"&gt;இதுபத்தி எழுதினா, உ.த.பதிவுமாதிரி நீளமாயிடும் (அவர் பதவி காலியாயிட்டிருக்காம்ல!)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குண்டுக்கல் மாவட்டத்தில வோட்டுப்பட்டியில் கதைத்தேர்தல் நடந்ததுன்னு வச்சுக்குவோம்; அ) சாதியான் ஆ) துட்டான் இ) ரெண்டுங்கெட்டான்னு மூணு பேரு போட்டியிடறாங்க. 1000 பேர் வோட்டு போட்டாங்க (மிச்சம் பேர் சினிமாவுக்குப் போனாங்க).  1000 பேர்ல 900 பேர் (அவிங்க 900 பேரும் "வோட்டுப்பட்டி ஞாநி" கல்லூரி முதுகலை மாணவர்கள்), பூத் ஆபிசர் கையைக் காலைப் பிடிச்சி, கடைசியில் மிரட்டி போராடி &lt;span style="color: rgb(255, 0, 0);font-size:78%;" &gt;(3) &lt;/span&gt;49ஓ மூலமா வோட்டு போட விருப்பமில்லைன்னு சொல்லிட்டாங்க. இந்த நூறு பேரு போட்ட வோட்டுல ரெண்டுங்கெட்டான் ஜெயிச்சாரு. &lt;span style="font-weight: bold;"&gt;ஞாநி சொல்வது என்னா: இவ்வளவு பேரு ஓட்டு போடலைன்னு கட்சிகளுக்கு தெரியுமாம்.&lt;/span&gt;  கறி பிரியாணி செலவு 100 பேருக்குத் தானே?&lt;br /&gt;&lt;br /&gt;49ஓவை பெரும்பான்மை (100% என்பது இயலாது!) பயன்படுத்தினால் இன்னும் இன்னும் எலக்‌ஷன் வரும். ஏங்க, ஒவ்வொரு எலக்‌ஷனுக்கும் பொதுசனம் எவ்வளவு செலவழிக்கிறாங்க தெரியுமா? பிப்ரவரி 2004இல் ஜஸ்வந்த் சிங் தேர்தலுக்கு &lt;a href="http://www.rediff.com/election/2004/mar/26espec.htm"&gt;எதிர்பார்த்த செலவு 818கோடி&lt;/a&gt;.  தேர்தல் நடத்தறது அரசாங்க ஆணையம் - பொது மக்கள் செலவில! தேர்தல் சம்பந்தப்பட்ட (கறி பிரியாணி, இலைக்குக் கீழே பணம்) இன்னும் பலநூறு கோடி.  வேட்பாளர்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்குது? தேர்தல் போது, எந்தத் தொகுதியில், எந்த வார்டில யாருக்கு (சாதி, கவுரதை எல்லாம் பாத்து) ஓட்டு விழும்னு கட்சி / கூட்டணியில் தீர்மானிச்சிக்கிறாங்க.  அப்படி தீர்மானிக்கப்பட்டவர்களின் "ஆதரவாளர்கள்", கடை / தொழிலகங்களிலிருந்தும், பொது மக்களிடமிருந்தும் காசு கலெக்ட் செய்றாங்க. நம்மூர் பணம் கலர் கலரா இருந்தாலும், கருப்பு வெள்ளையாவும் நேரம் இது.  ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் அழுவது பொதுசனம் தான்! எல்லா நாடுகளிலும் தேர்தல் ஊழல்கள், லஞ்சம் எல்லாம் உண்டு.  கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், தொழிலதிபர்ங்கற ரீதியில் டொனேஷன் கேட்டு ஃபோன்கால் வந்தது, இது சகஜம்!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;உருப்படியா இரண்டு யோசனைகள்&lt;/span&gt; (நடைமுறைச் சிக்கல்கள் உண்டு):&lt;br /&gt;1. ஓட்டுப் போடுவது &lt;a href="http://en.wikipedia.org/wiki/Mandatory_voting"&gt;சில நாடுகளில் கட்டாயம்&lt;/a&gt; (சுட்டியில இதுக்கான வாத/எதிர்வாதங்கள் இருக்கு). அதுபோல், திண்மையுள்ள இந்தியக் குடிமக்கள் எல்லாரும் வோட்டுப் போடணும்னு ஒரு சட்டம் வேணும்.  அட்லீஸ்ட், வெளிநாட்டில் இருக்கும் இந்தியக் குடிமக்களுக்கு தபால் ஓட்டுப் போடுவதை வழிமுறைப் படுத்தலாம் இல்லையா? படிச்சவங்க குறைவா ஓட்டுப் போடறாங்களாம் &lt;span style="color: rgb(255, 0, 0);font-size:78%;" &gt;(4)&lt;/span&gt;.  பத்தாவது முடிச்சவங்க ஓட்டுப் போடலைன்னா, ரூ.10,000 வரை தண்டம் கட்டணும்னு வைக்கலாமே, அடுத்த எலக்‌ஷனுக்காவது பணம் சேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. நாட்டைத் திருத்த இளைஞர்கள் ஒவ்வொரு ஊரிலும் குழுவா அமைச்சு தேர்தலுக்கு நிக்கலாம். (அருண்குமார் பதிவில எம்.எஸ். உதயமூர்த்தியின் முயற்சி பற்றி எழுதியிருக்காரு).  தேர்தலில் வென்றவர்களுக்கு சட்டத்துக்கு மீறி வருமானம்/இரண்டுக்கு மேற்பட்ட குடும்பங்கள் இருந்தால், வென்றவர் பதவி துறக்கணும்னு அந்த குழு கறாரா நடைமுறைப்படுத்தணும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு இந்தியத் தேர்தலும்போதும் வந்து 49ஓ போடுன்னு சொல்லாம, இடைப்பட்ட நேரத்துல நல்ல வேட்பாளர்களை உருவாக்கப் பாக்கணும். வேட்பாளர்களுக்கு வோட்டு போட விருப்பமில்லை என்பது, சனநாயக அடிப்படைக்கு எதிராகவா என்றும் ஒரு கேள்வி இருக்கு.  &lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க உட்கட்சி தேர்தல்ல மக்கள் பங்கேற்கணும் (அய்யோ சிரிக்காதீங்க;-( குறிப்பிட்ட நல்ல வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தால், தேர்தலுக்குப் பின்னரே கட்சிக்கு டொனேஷன் தருவோம்னு மக்கள் உறுதி தர்றதுன்னு கூட வழிகள் இருக்கு.  ஓ-போடு இயக்கத்தில், படிச்சவங்களை டார்கெட் செய்யறாங்க; படிக்காதவங்க ஓட்டு போடுறது எதுக்குன்னு முதல்ல புரிஞ்சுக்கணும்.  அட்லீஸ்ட் நம்மூரில் இருக்கிற சட்டங்களை அமல்படுத்துவதிலும் சட்டங்களைப் பற்றின உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதிலும் தான் நம்மைப் போன்ற படித்த ஞாநிகள் ஒத்துழைக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 51);font-size:65;" &gt;&lt;span style="font-style: italic;"&gt;தரவு/சுட்டிகள்:&lt;br /&gt;1. &lt;a href="http://lawmin.nic.in/ld/subord/cer1.htm"&gt;&lt;span&gt;இந்தியத்&lt;/span&gt;தேர்தல் விதிகள் இங்கே. &lt;/a&gt;&lt;br /&gt;2. &lt;a href="http://www.eci.gov.in/PROPOSED_ELECTORAL_REFORMS.pdf%20"&gt;தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைகள் இங்கே.&lt;/a&gt;&lt;br /&gt;3. தேர்தல்களில் 49ஓ போடுவதில் பதிவர்கள் பட்ட நடைமுறைச் சிரமங்கள்: &lt;a href="http://vidhyascribbles.blogspot.com/search/label/49O"&gt;வித்யா&lt;/a&gt;, &lt;a href="http://oorsutri.blogspot.com/2009/01/blog-post_29.html"&gt;ஊர்சுற்றி&lt;/a&gt;, &lt;a href="http://thamizthoughts.blogspot.com/2008/12/49.html"&gt;அருண்குமார்&lt;/a&gt;.&lt;br /&gt;4. &lt;a href="http://thoughtsintamil.blogspot.com/2004/03/3.html"&gt;பத்ரி சார் பதிவிலே&lt;/a&gt; கிராமத்தை விட பெரிய நகரங்களில் வாக்களிப்போர் எண்ணிக்கை குறைவுன்னு விழுக்காட்டோட!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span&gt;மீள்பதிவு&lt;/span&gt;!&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-4517324438601031590?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/4517324438601031590/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=4517324438601031590' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/4517324438601031590'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/4517324438601031590'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2009/05/49.html' title='மக்களே, ஓட்டு போடுங்க, 49ஓ போடாதீங்க!'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-2238543553401409134</id><published>2009-04-24T18:33:00.000-07:00</published><updated>2010-04-09T16:04:56.317-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவுஜ மாதிரி‌'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவுஜ'/><title type='text'>கைப்பை பற்றியதல்ல‌</title><content type='html'>அப்பவும் இப்பவும்&lt;br /&gt;கண்மை வளர்க்கவும், அடையாளங்கள் தொடுக்கவும்,&lt;br /&gt;என் கைப்பையில் பலவும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதோ காதல் தருணத்தில்,&lt;br /&gt;அழகின் சின்னமான கைப்பை.&lt;br /&gt;"என்ன ரகசியம் வச்சிருக்கே &lt;br /&gt;இந்த கைப்பையில்?"&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு&lt;br /&gt;குழந்தைக்குப் பிடித்த தின்பண்டம் மட்டுமல்ல,&lt;br /&gt;அவன் தின்று போட்ட இனிப்பும் &lt;br /&gt;ஒட்டிக் கொண்டு....&lt;br /&gt;"அம்மா பையில வச்சிடு"&lt;br /&gt;&lt;br /&gt;நாளைக்கு, கைப்பையில் &lt;br /&gt;அவருக்கும் எனக்குமாய்&lt;br /&gt;மருந்தும் இருக்கலாம்;&lt;br /&gt;கண்மை கைப்பையில் இருந்து &lt;br /&gt;காணாமல் போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெவ்வேறு நிறங்களில், விதங்களில்&lt;br /&gt;கைப்பை மட்டும் வரும்&lt;br /&gt;அப்பவும் இப்பவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-2238543553401409134?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/2238543553401409134/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=2238543553401409134' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/2238543553401409134'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/2238543553401409134'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2009/04/blog-post.html' title='கைப்பை பற்றியதல்ல‌'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-4623323204315471896</id><published>2009-04-10T19:18:00.000-07:00</published><updated>2009-04-10T19:36:43.103-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜோதி'/><title type='text'>50வது பதிவு: பெண் பொறியியலாளர் / பதிவர்களின் பிரச்னைகள்</title><content type='html'>பெண் பதிவர்களுக்கு - கணிணி சார்ந்த பதிவர்களோ, இல்லை எதுவானாலும் - இந்த தொல்லை தாங்க.  உலகம் முழுக்க!!!! &lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளி காலை நான் படிக்கும் ஒரு கணிணி இதழில்  வந்த கார்ட்டூன் இது.  ஒரு பெண் பதிவர் ஒரு செய்தியைச் சொன்னால், அந்த செய்தியை விட அந்தம்மா "என்னா ஃபிகர்" என்று கவலைப்பட ஒரு கூட்டம் இருக்கு.... இருக்காம்!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_BbXibUYt0bE/Sd_-5NF4mcI/AAAAAAAAAGI/StKl0zBUg8w/s1600-h/pix_plz.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 287px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_BbXibUYt0bE/Sd_-5NF4mcI/AAAAAAAAAGI/StKl0zBUg8w/s400/pix_plz.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5323253543295556034" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரி இல்லாத உங்களைப் போன்ற‌ நல்ல பதிவர்களுக்கு மொழியாக்கம் தேவையில்லை என்பதால, தமிழ்ல கொடுக்கலை.&lt;br /&gt;&lt;br /&gt;:-)&lt;br /&gt;&lt;br /&gt;_/\_ நன்றி/Thanks To: http://www.xkcd.com/322/ _/\_&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-4623323204315471896?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/4623323204315471896/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=4623323204315471896' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/4623323204315471896'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/4623323204315471896'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2009/04/50.html' title='50வது பதிவு: பெண் பொறியியலாளர் / பதிவர்களின் பிரச்னைகள்'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_BbXibUYt0bE/Sd_-5NF4mcI/AAAAAAAAAGI/StKl0zBUg8w/s72-c/pix_plz.png' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-846143740568834854</id><published>2009-04-10T18:30:00.000-07:00</published><updated>2009-04-10T20:16:55.035-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புரியாத பெண்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>புரியாத பெண்கள் - 3</title><content type='html'>இந்த வாரம் ஒரு சில தோழிகளின் அனுபவ, மற்றும் கருத்துக்களின் கலவைத் தொகுப்பாக ஒரு கற்பனைப் படைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kekkepikkuni.blogspot.com/2009/02/1.html"&gt;புரியாத பெண்கள் - 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://kekkepikkuni.blogspot.com/2009/02/2.html"&gt;புரியாத பெண்கள் - 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் வீட்டு ஜெர்மன் ஷெப்பெர்ட் (நாய்) 'ரின்டே'வை அதன் காலைக் கடன்களுக்காக நான் கூட்டிக் கொண்டு வெளியே சென்ற போது, பூஜா ஒரு வீட்டிலிருந்து எட்டிப் பார்த்து “ஹாய்” என்று தொடங்கியது எங்கள் அறிமுகம் ('ரின்டே'வை நான் நாய் என்று சொன்னது என் கணவர் ராஜாமணிக்கு தெரிந்தால், அவ்வளவு தான்:-).&lt;br /&gt;&lt;br /&gt;பூஜாவுக்கு இரண்டு மகன்கள், 3வயசு &amp;amp; 5வயசில்.  என் குழந்தைகள் சிறிது பெரியவர்கள் என்றாலும், எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. எங்க நட்பு கொஞ்சம் மெதுவா வளர்ந்தது....  என் பிள்ளை கண்ணன் அந்த பசங்களைப் பார்த்தாலே நிண்டெண்டோ விளையாட்டு சாமான்களை அவசரமாய் மறைத்து வைப்பான். பூஜாவின் குழந்தைகள் பேப்பரைக் கிழித்து சிறுசிறு துகள்களாய்ப் போடுவது, விளையாட்டுப் பொருட்களை உடைத்து வைப்பதுன்னு நிறைய சேதம் செய்து கொண்டிருந்தார்கள்.  பூஜா தன் பிள்ளைகளைக் கண்டிக்காமலும், சுத்தம் செய்யாமலும் கூட்டிக் கொண்டு போய் விடுவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பூஜாவின் கணவன் வேறு, அவ்வப்போ, “உங்க வீடு எங்க வீட்டை விடச் சின்னதோ?”, “உங்க வீட்டு பழைய ஓனர் சுருட்டு பிடிச்சிருப்பாரோ?”, “உங்க வீட்டு சோஃபா மாதிரியே எங்க கிட்ட இருந்தது, அசிங்கமாயிருக்குன்னு போன வருஷம் தான் தூக்கி எறிந்தோம்” என்றெல்லாம் ஊக்கத்தோடு பேசிக் கொண்டிருப்பார்:-)&lt;br /&gt;&lt;br /&gt;பூஜா, "செயின்ட் லூயிஸ்" நகரத்துக்கு ஒரு வார இறுதிப் பயணம் போயிட்டு வரலாம்னு சொன்னதால‌, எல்லாருமா போனோம்.  ஊர்ச் சுற்றி விட்டு சனி இரவு அன்று, சாப்பிட்டு முடித்தபின் நாங்கள் - பூஜா, அவள் கணவர் சூர்யா, நான், ராஜாமணி - வாடகைக்கு எடுத்திருந்த டவுன்ஹவுஸில் வெட்டிப் பேச்சுக்காக அமர்ந்தோம். நாள் முழுக்க போட்ட ஆட்டத்தில், குழந்தைகள் எல்லாருமே தூங்கி விட்டிருந்தனர்.  அப்போது, கோடிக் கணக்கில் மதிப்புள்ள வீடுகள் அடையாறிலும் தஞ்சையிலும் தங்களுக்கு சொந்தம் என்று பூஜா சொன்னாள். எனக்கு அது புது நியூஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;“கடவுள் நம்பிக்கை இருக்கா?” என்று பூஜாவின் கணவர் சூர்யா தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லைன்னு சொல்ல மாட்டேன்... நம்மை மீறின சக்திக்கு, அது மக்களின் சக்தியாகவே இருக்கலாம், அதை கடவுள்னு சொல்லுவதில் தப்பு என்ன‌?” என்று சிரித்தேன் நான். மனிதர்களே கடவுள், அதுனால உருவ வழிபாட்டுல தப்பு இல்ல என்பது என் கட்சி. ராஜாமணி தீவிர அனுமான் பக்தர். பேசாமல் சிரித்த ராஜாமணியைப் பார்த்து நான் ஒரு புன்முறுவல் கொடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“கடவுள்னா யாரு? நம் உருவகம் தானே? மதம் மக்களைக் கட்டிப் போடத் தானே பிறந்தது?” இது பூஜா.&lt;br /&gt;&lt;br /&gt;“கடவுள் நம்பிக்கை நமக்கு ஒத்து வந்தால் அதை பின்பற்றலாம் - மனுசங்க, மிருகங்களுக்கு தொல்லை இல்லாத பட்சத்தில்!  கணக்கு, அறிவியல்னு எல்லாத்துக்கும் கட்டமைப்பு இருக்கறதுனால, மதம் இருப்பதில் தப்பு இல்லை - அது யாரையும் ஃபோர்ஸ் பண்ணக்கூடாது. எதுவானாலும் ஒரு உயிர் இன்னொரு உயிரை விடத் தாழ்வுன்னு சொல்லவே கூடாது” என்று நான் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“திரௌபதிக்கு எத்தனை கணவர்கள்? க்ருஷ்ண அவதாரத்தில் எத்தனை மனைவிகள்? யப்பா! இதெல்லாம் சரியா?” என்றாள் பூஜா. இன்னும் மேலோட்டமாக நிறைய புராண கேள்விகள் சூர்யா கேட்டார். இப்ப யோசித்தால், இதே வரிகளைச் சொல்லித் தான் அவங்க எல்லாரிடமும் மார்க்கட்டிங் தொடங்கியிருப்பாங்கன்னு நல்லா புரியுது. &lt;br /&gt;&lt;br /&gt;பேச்சு திசை மாற, மாற, ஒரு வழியாய், பூஜா விஷயத்துக்கு வந்தாள். ஒரு டம்ளர் ஜூஸ் எடுத்துக் கொண்டு வந்து , “ஸ்ரீஅப்பன் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா?”  என்று ராஜாமணிக்கு அருகில் அமர்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“உங்க வீட்டு கெட்-டுகேதர்ல ஸ்ரீஅப்பன் படம் பாத்திருக்கேன். அவரைப் பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாதே” - இது ராஜாமணி.  தமிழ் இணையத்தில் மூழ்கி முத்தெடுத்த எனக்கு ஸ்ரீஅப்பன் பற்றி நன்றாகவே தெரியும். பெயர் பெற்ற “குருஜி”. ஓரிரு கொலை வழக்கில் மாட்டினார், கொலை வழக்குகளும் மாண்டு போயின. இப்ப பக்தி மார்க்கம் பற்றி சிடிக்கள் நிறைய வெளியிடுகிறார், மார்க்கெட் போன பல இந்திய பிரபலங்களுக்கு அருள் பாலிக்கிறார், ஸ்ரீஅப்பன் விடியோக்களில் அவர் தலையைச் சுற்றி ஒரு வெளிச்சம் தானாய் உண்டாகிறது... இப்படி எனக்கு நிறையவே தெரியும், ராஜாமணிக்கு என்னை மாதிரி வம்பு தெரியாது:-)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;ஸ்ரீஅப்பன் பற்றி, தலையைச் சாய்த்து கண்கள் படபடக்க தலைமுடியைச் சுருட்டிச் சுருட்டி, பூஜா சொன்னது அதிகம். அவர் பிறந்த அன்றே காக்கை கூவியது, மயில் அகவியது, ஆமை அலறியது. அவர் பள்ளிக்குப் போய் தனக்குப் பாடம் சொல்ல வந்த‌ வாத்தியாருக்கெல்லாம் பாடம் எடுத்தார். இறைவன் அவருடைய கண் முன்னே இரண்டு முறை வந்து ‘உலகை மாற்று’ என்று ஆணை இட்டார். முதல் முறை கேளாமல் இருந்தாலும், ஸ்ரீஅப்பன் இரண்டாம் முறை தம் ஆன்மிகப்பயணம் தொடங்கினார். ‘ஓஹோ அதுனால தான் அவரு ரெண்டு முறை கண்ணாலம் கட்டிகிட்டாரு’ என்று கேட்க நினைத்து, “அவர் கல்யாணம் ஆனவர்ல?” என்றேன் நான்.&lt;/span&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;திரும்பி&lt;/span&gt; என் கண்களைச் சந்தித்த பூஜா, “கல்யாணம் செய்யாத ரிஷிபுங்கவர்கள் கிட்ட பிள்ளைங்களைப் படிக்க யாரும் நம்பி அனுப்புவதில்லை. கல்யாணம் ஒரு சடங்கு தான் சுமா! நீ உன் பார்வையை மாத்திக்கணும்” என்றாள்.  எனக்கு பயமாய் இருந்தது.  ஜூஸில் வேறு ஏதாவது கலந்திருக்குமோ?&lt;br /&gt;&lt;br /&gt;நான் பலமுறை “வேண்டாம்” என்று சொல்லியும், பூஜாவும், சூர்யாவும் ராஜாமணியிடம் ஸ்ரீஅப்பனின் உலகளாவிய கோவில்களை வெப்சைட்டில் காட்டி, இரண்டு ஆன்மிக வகுப்புகளுக்கு பணம் வாங்கிக் கொண்டார்கள் - ஆயிரம் டாலர் அநாவசியச் செலவு:-( அடுத்த இந்திய பயணத்தின் போது அவர்களின் இந்திய மையங்களில் வந்து தங்கிப் போனால் $5,000இல் அமைதி கிட்டும் என்றும் சூர்யா சொன்னார். &lt;span style="font-weight: bold;"&gt;பின்னர், ராஜாமணி சிரித்தவாறே, “எதுக்கு போன ராமநவமிக்கு ராமர் படத்துக்கு சூடம் காட்டி, பானகம் நீர்மோர் செஞ்சீங்க?” என்றான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பின், வேறொரு நாள் என் சின்ன பிள்ளையின் பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த‌ பூஜா, அங்கு வந்திருந்த‌ எல்லாருக்கும் இந்த ஆன்மிக அனுபவங்களை விற்க முனைந்தாள். “இல்லம்மா, நான் இன்னொரு அநாதை ஆசிரமத்துக்கு மாதந்தோறும் கொடுக்கிறேன்” என்ற வெள்ளைத் தோழியிடம் பூஜா சொன்னது டாப்: “அந்த ஆசிரமத்து நம்பர் கொடுங்க. அவங்க எங்க டிக்கட்டுகளை விற்றால், உங்கள் ஆசிரமத்துக்கு ஒரு கட் கொடுக்கிறேன்”.  ஸ்ரீஅப்பனின் 'ஸ்ரீமோட்சா' கூட்டத்தில் இந்த கமிஷன் அவரவர் சீனியாரிட்டி பொறுத்ததாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்க விலை கொடுத்த ஆன்மிகத்தை வாங்கிக் கொள்ள ஸ்ரீஅப்பன் ஆசிரமத்துக்குப் போகவே இல்லை.  "ஸ்ரீஅப்பன் அமெரிக்கா வராரு, 6,000 டாலர் கொடுத்தீங்கன்னா, இரண்டு நாள் அவருடன் தங்கலாம், எல்லாருக்கும் சிடி கொடுப்பாரு"ன்னு ஒருமுறை பூஜா ஃபோன் செய்தப்போ, 'இனி என்னைக் கூப்பிடாதே'ன்னு சொல்லிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;'ஆம்வே' சுட்ட ஆம்லெட்டை கொத்து பரோட்டா ஸ்டைல்ல‌ சுடறாங்கப்பா...!&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-846143740568834854?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/846143740568834854/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=846143740568834854' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/846143740568834854'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/846143740568834854'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2009/04/3.html' title='புரியாத பெண்கள் - 3'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-6863816860705851661</id><published>2009-04-01T08:38:00.000-07:00</published><updated>2009-04-01T09:06:21.832-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படங்காட்டறது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை/நையாண்டி'/><title type='text'>ஏப்ரல் 1ம் தேதி கலக்கல்ஸ்! (யூட்யூப் Flip ரகசியமும்:-)</title><content type='html'>&lt;a href="http://shylajan.blogspot.com/2009/04/blog-post_01.html"&gt;ஷைலஜா&lt;/a&gt;, &lt;a href="http://penathal.blogspot.com/2009/04/blog-post_01.html"&gt;பினாத்தல்ஸ்&lt;/a&gt;னு நிறைய பேரு இன்னிக்கு ஏப்ரல் 1ம்தேதிக்காக‌ பதிவு போட்டுருக்காங்க.  அவங்களைப் பாராட்டிட்டு, எப்பவும் போல நல்ல நாலு பாட்டு (&lt;a href="http://www.charulathamani.com/"&gt;சாருலதா அம்மிணி&lt;/a&gt;) பாக்கலாம்னு யூட்யூப்ல இன்னிக்கு 'Upside Down Show!'.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_BbXibUYt0bE/SdOMpWfvv9I/AAAAAAAAAFg/rldM1Iq4A_0/s1600-h/April1_2009.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 161px;" src="http://2.bp.blogspot.com/_BbXibUYt0bE/SdOMpWfvv9I/AAAAAAAAAFg/rldM1Iq4A_0/s320/April1_2009.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5319750226895945682" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எல்லாம் தலைகீழ்.  அவங்க இந்த தலைகீழ் எஃபக்ட் மாத்தறதுக்கு முன்னே ரெண்டே ரெண்டு உங்களுக்காக எடுத்த ஸ்க்ரீன் காப்சர் (ரப்சரு!)&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_BbXibUYt0bE/SdOM1psxmYI/AAAAAAAAAFo/e0rToyVYzw8/s1600-h/April1_2009_2.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 155px;" src="http://1.bp.blogspot.com/_BbXibUYt0bE/SdOM1psxmYI/AAAAAAAAAFo/e0rToyVYzw8/s320/April1_2009_2.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5319750438209296770" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விஜயகாந்து படம் (வாழ்நாள்ல இதுவரை அவர் திரைப்படம் ஒண்ணு முழுக்க முடிய சத்தியமா பாத்ததில்லை) ஏதாச்சும் தலைகீழா பாத்து "ரசிக்கலாம்!"னு உங்களுக்கு தோணிச்சுனா, இத காப்பி/பேஸ்ட் செய்யுங்க‌: http://www.youtube.com/watch?v=9FFDKlHczqM&amp;amp;flip=1 &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;யூட்யூப் விடியோவின் சுட்டி (எந்த சுட்டியானாலும்) அந்த "&amp;flip=1" ஐ (without quotes) கடைசில சேத்தீங்கன்னா, ஐஸ்வர்யா ராய்கூட தலைகீழா ஆடலாம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜிமெயில் திறந்தா, "என்ன கொடுமை இது ஜிமெயில்?"&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_BbXibUYt0bE/SdOOZiDhFVI/AAAAAAAAAF4/Jm_RvkI6uQg/s1600-h/April1_2009_3.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 187px;" src="http://1.bp.blogspot.com/_BbXibUYt0bE/SdOOZiDhFVI/AAAAAAAAAF4/Jm_RvkI6uQg/s320/April1_2009_3.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5319752154144118098" border="0" /&gt;&lt;/a&gt;ரூம் இல்ல, பங்களாவே போட்டு யோசிச்சிருக்காய்ங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_BbXibUYt0bE/SdOOynu5JcI/AAAAAAAAAGA/PwLQcf5n2Ak/s1600-h/April1_2009_4.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 246px;" src="http://1.bp.blogspot.com/_BbXibUYt0bE/SdOOynu5JcI/AAAAAAAAAGA/PwLQcf5n2Ak/s320/April1_2009_4.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5319752585164957122" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kusumbuonly.blogspot.com/"&gt;குசும்பன் சாரை&lt;/a&gt; நட்சத்திரப் பதிவரா நாள் நட்சத்திரம் பாத்து தான்யா போட்டுருக்காங்க!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-6863816860705851661?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/6863816860705851661/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=6863816860705851661' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/6863816860705851661'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/6863816860705851661'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2009/04/1.html' title='ஏப்ரல் 1ம் தேதி கலக்கல்ஸ்! (யூட்யூப் Flip ரகசியமும்:-)'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_BbXibUYt0bE/SdOMpWfvv9I/AAAAAAAAAFg/rldM1Iq4A_0/s72-c/April1_2009.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-6728687615231063952</id><published>2009-03-23T12:33:00.000-07:00</published><updated>2009-04-10T12:11:22.078-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவுஜ மாதிரி‌'/><title type='text'>போக்குக் காட்டும் பிம்பங்கள்</title><content type='html'>என் முகமூடியை கவனமாக உடுத்தி,&lt;br /&gt;நடையை கவனமாக&lt;br /&gt;என் தோழரைப் போல், &lt;br /&gt;என் பேச்சும் சிரிப்பும் கூட&lt;br /&gt;என் தோழர்களைப் போலவே.&lt;br /&gt;&lt;br /&gt;"எவ்வளவு முற்போக்குக் கொண்டவர்கள்&lt;br /&gt;என் தோழர்படை என்று&lt;br /&gt;உங்களுக்குத் தெரியுமா?&lt;br /&gt;எங்களைச் சாராததால் நீங்கள்&lt;br /&gt;அனைவரும் பிற்போக்குவாதிகள்.&lt;br /&gt;உங்களை எள்ளி நகையாடுவோம்!&lt;br /&gt;உங்கள் அனைவரையும் வீழ்த்தும்&lt;br /&gt;எங்கள் போராட்டம்.&lt;br /&gt;எங்களைப் போல் உடுத்துங்கள்,&lt;br /&gt;எங்களைப் போல் நடவுங்கள்!&lt;br /&gt;எங்களில் ஒருவருக்கே &lt;br /&gt;உங்களை ஆளும் மகுடம்".&lt;br /&gt;&lt;br /&gt;கருத்துகளைப் பேசிப் பழகினேன்&lt;br /&gt;என் வீட்டுக் கண்ணாடியில்.&lt;br /&gt;சொல்லிக் கொண்டேன் என் பிம்பத்திடம்&lt;br /&gt;'நான் எல்லோரையும் முன்னேற்ற வந்திருக்கிறேன்'.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-6728687615231063952?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/6728687615231063952/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=6728687615231063952' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/6728687615231063952'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/6728687615231063952'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2009/03/blog-post_23.html' title='போக்குக் காட்டும் பிம்பங்கள்'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-2664645077091207609</id><published>2009-03-20T09:00:00.000-07:00</published><updated>2009-03-20T09:52:09.069-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>காதல் என்பது...</title><content type='html'>கல்லூரி விடுதியில், தோழிகள் எல்லாரும் "ஏய், வரியா இல்லியா? லேட் பண்ணாத" என்று மிரட்டிட்டிருந்தாங்க. டேஸ்காலர் ஆக நான் தினம் கல்லூரி போனாலும், அம்மாவிடம் இது ஃபைனல் இயர், நேர்முகத் தேர்வு இருப்பதால் நான் மஹாவுடைய அறையில் ரெண்டு நாள் தங்கப் போகிறேன்னு சொல்லியிருந்தேன்.  இன்றைக்கு வீட்டுக்கு வருவேன்னும் சொல்லியிருந்தேன்.  தோழிங்க எல்லாரும் இன்றைக்கு மலைக்கோட்டை போகலாம்னு திடீர் ப்ளான்.  தஞ்சையில் பொறண்டு வளர்ந்தவள், எனக்குத் தெரியாத மலைக்கோட்டையா? ஆனால், இந்த பொண்ணுங்க(&amp; பசங்க)ளோட கொஞ்ச நாள் தானே, கடைசி வருடம், எல்லாரும் ஆளுக்கு ஒரு மூலைக்குப் போகப் போகிறோம்!  &lt;br /&gt;&lt;br /&gt;உஷாராணி, "ட்ரஸ் இல்லியேன்னு கவலைப்படாதே! உனக்குப் பிடிச்ச என்னோட ஸ்கர்ட் தரேன், போட்டுக்கோ! மஹாவோட ஷர்ட் டாப் மாட்ச் ஆகும்... வாடியம்மா!"  இது எல்லாரும் சென்னைப் பெண்கள்.  இப்போதைக்கு மலைக்கோட்டைக்கு இவர்கள் எல்லாரும் திரும்பி வரப் போவதில்லை என்று அறிந்து அங்கே "தேவ" தரிசனம் பார்க்க வரும் பசங்களை ஒரு வழியாக்கிவிட்டுத் திரும்புவார்கள் - பாவம், அந்தப் பையன்கள் இரண்டு வாரத்துக்கு சாப்பிட, தூங்க‌ப் போவதில்லை.  ஒருமுறை பிரஹதீஸ்வரர் கோவிலில் அப்படித்தான் இவர்கள் அடித்த கூத்து... நான் அதுக்கப்புறம் ஒரு வருஷம் அந்தப் பக்கமே போகவில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;மஹா, "ஹே ட்ரீமர்! இது ஃபைனல் பார்ட்டி!  வி ஆர் செலிப்ரேடிங் அவர் ஜாப்ஸ் டூ! கௌதமும் வரான்.  தெரியும்ல?" என்றாள்.  கௌதம் என் மனதுக்கினியவன். என்றாவது ஒரு நாள் என் கண்களால் என் கனவுகளை அவனிடம் சொல்லிவிட வேண்டும்.. எண்ணங்களை நானே கலைத்து, "நாந்தான் வரேன்னு சொல்றேனில்ல, எங்கம்மாவுக்கு ஃபோன் சொல்லிட்டு வரேன்" என்றேன். மஹா, "சொன்னேன்ல, அவ வருவான்னு.  தம் தம் த தம் த கௌதம்!" என்று பாடினாள். கனவுகளும் வெட்கமுமாய் அங்கிருந்து கலைந்து போனேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;அம்மா தம்புமாமா வீட்டில் சமையல் செய்பவர்; தம்புமாமாக்கு ஃபோன் செய்து அம்மாவைக் கூப்பிடச் சொன்னால், மாமா ஆயிரம் சாக்கு சொல்வார்; "படிப்பு எல்லாம் ஒம் பொண்ணு தானே பாத்துக்கறது, புருஷனையும் தேடிடுவாள், பாரு" அதில் தேடிடுவாள் சப்தம் வேறு மாதிரி சொல்வார். அம்மாவிடம் சொன்னால், "ஏண்டி, உன்னையும் ராஜுவையும் படிக்க வச்சதே இந்த சம்பளம் தானே! நீயும் ராஜுவும் வேலைக்குப் போக ஆரமிச்சா, நான் வேலைய விட்டு நின்னுக்கறேன்" என்று விடுவாள்.  அப்பா வைதிகம் செய்தவர், நான் பிறந்த இரு வருடங்களில் போய் விட்டார். அவர் ஃபோட்டோ தவிர வேறு நினைவுகள் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தம்பு மாமா வீட்டுக்கு ஃபோன் செய்தேன். முக்கியமாய் அம்மாவிடம் சொல்ல வேண்டியது - எனக்கு டிசிஎஸ்ல வேலை கிடைத்து விட்டது என்பது. ஃபோன் செய்தால், தம்புமாமா நான் யாரோடாவது ஊர் சுற்றுகிறேனா, வேலை தேடுகிறேனா, எனக்கு வேலை கிடைத்தால் அம்மா சமையல் வேலைவிட்டு நின்று விடுவாளா என்றெல்லாம் கேட்டு விட்டு, "உங்கண்ணா ராஜு பாங்க் பரிட்சை எழுதினானாமே, அதுல வேலை கிடைச்சுடுத்து, அதான் கோயிலுக்குப் போயிட்டு வரேன்னு போனா.. நீ ஃபோன் பண்ணினா சொல்லச் சொன்னா".  மாமாவிடம் எனக்கும் வேலை கிடைத்து விட்டது என்று சொல்லி அவர் நெஞ்செரிச்சலைக் கிளப்ப‌ வேண்டாமேன்னு  (அப்புறம் அம்மா தானே பத்தியச் சமையல் வேறு செய்யணும்) சொல்லவில்லை. "சரி மாமா, நானும் கோயிலுக்குத் தான் கிளம்பிட்டிருக்கேன்.  அங்க பாத்துக்கறேன்" என்று எதையோ சொல்லி ஃபோனை வைத்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வல்லத்திலிருந்து திருச்சி பஸ்ஸை கண்டக்டர் (எல்லா டிரைவர், கண்டக்டர் பேரும் எங்களுக்குத் தான் தெரியுமே!) பேரைச் சொல்லி நிறுத்தி ஏறிக் கொண்டோம். என்னிடமிருந்து ஓரடி தள்ளி என்னப் பார்த்தவாறே கௌதம். கௌதம் ரகசியமாக "யூ லுக் க்யூட்" என்றான். நான் சங்கடமாக மஹாவை நோட்டமிட்டேன்.  அவள் மெட்ராஸ் பெண்ணாய் லாகவமாய் ஒரு கண்ணடித்துத் திரும்பிக் கொண்டாள்.  "மஹா சொன்னாள்" என்று சொன்னான்.  ஐயோ, இந்த ஓட்டை பஸ்ஸில் தானா இந்த காதல் காவியம் தொடங்க வேண்டும்!!  பஸ் லைசன்ஸ் ப்ளேட் நோட் கூடச் செய்யவில்லியேன்னு (கெக்கே பிக்கேவாகத்) தோன்றியது.  கௌதம் சிற்சில தமிழ்ப்பத்திரிகைகளில் எழுதத் தொடங்கியிருந்தான். ஒரு கவிதைப் போட்டியில் அவன் மூன்றாம் பரிசும், நான் முதல் பரிசும் வாங்க என் ஒருதலைக் காதல் தொடங்கியது (மூணாவது பரிசு வாங்கறவங்களை யாராவது காதலிச்சுத் தானே ஆகணும்?  அதே மாதிரி, முதல் பரிசு வாங்கற பொண்ணுக்குக் காதல் தப்பா?).  கௌதம் மத்தியதரக் குடும்பம், அவன் அப்பா அரசாங்க குமாஸ்தா என்று மஹா துப்பறிந்து வந்து சொல்லியிருந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;"பிள்ளையாரே, நான் சமத்துப் பொண்ணு.  இந்த பசங்க தான் கலாட்டா பண்ண வராங்க.  அவங்களைக் கண்டுக்காம, என் காதலை நிறைவேத்திடு.  அட்வான்ஸா மலைக்கோட்டை ஏறிடுறேன்" என்று மனமார பஸ்ஸில் தொங்கிக் கொண்டிருந்த திருவள்ளுவரை பிள்ளையாராக மானசீகமாக நினைத்து வேண்டிக் கொண்டேன்.  "நீ திருக்குறள்லாம் படிப்பியாமே" என்று எங்கள் கடலை அஃபிஷியலாகத் தொடங்கியது. எப்போதுமில்லாமல் திருச்சி மிக விரைவில் வந்தாற்போலிருந்தது. மெயின்கார்டில் இறங்கி, நண்பர்கள் ஆளாளுக்கு "ஐஸ்க்ரீம்", "இல்ல, கோயில் போயிட்டு அப்புறம்", "நான் இன்னிக்குக் கோயில் வரமுடியாது", "ஏண்டி அப்பவே சொல்லலை?" எல்லாம் நடந்து கொண்டிருந்தபோது.... ரோட்டுக்கு அந்தப் பக்கம் விந்தி விந்தி ராஜுவும், கூடவே அம்மாவும்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா பெரியதாய் விபூதி இட்டிருந்தாள்.  நான் கௌதம் பக்கத்திலிருந்து மெதுவாகக் கழண்டு, ரோட்டில் ஓடி "ராஜு கங்க்ராசுலேஷன்ஸ்டா" என்று கத்திவிட்டேன்.  படிப்பு, போட்டி, பரிசுன்னு எல்லாத்திலியும் நான் பேர் வாங்க, ராஜு எதிலும் சோபிக்காமல் இருந்தான்; பி.காம் மாலை நேரக் கல்லூரியில் படித்தான். அதைத் தவிர தையல் கடை, கோவில் என்று பகுதிநேர ஊழியமும்.  ராஜுவுக்குச் சிறுவயதில் போலியோவால் ஒரு கால் சூம்பியிருந்தது வேறு.  இந்த வேலை கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி தானே.  அம்மா, விபூதித் தீற்றலைவிடப் பெரியதாய்ச் சிரித்து, என்னிடம் "பாத்துடி" என்றாள்.  &lt;br /&gt;&lt;br /&gt;தம்புமாமாவோடு ஃபோனில் பேசியதையும், பேசாததையும் என்று ராஜுவின் வேலை, என் வேலை பற்றி நான் சொல்லச் சொல்ல அம்மாவுக்கு சிரிப்பு கொள்ளவில்லை - "நாங்க மலைக்கோட்டை அடிப்பிள்ளையாரைப் பாத்துட்டு, லட்சுமி சித்தியையும் பாக்கப் போறோம்னு தானேடி சொல்லிட்டு வந்தேன், ஆனாலும் தம்புமாமாவுக்குக் குசும்பு" - என்றாள். அம்மா ஒரு நிமிடம் மலைக்கோட்டையை விட நிமிர்ந்தாற் போலிருந்தது. திரும்பி &lt;span style="font-style:italic;"&gt;ராஜுவின் முகத்தைப் &lt;/span&gt;பார்த்ததும், "என்னை தலையெடுக்க வச்சுட்டான்டி எம்பிள்ளை.  நாளைக்கு நீயாவது யாரயாணும் கல்யாணம் பண்ணிட்டு எங்களை விட்டுப் போயிடுவே" என்று சிரித்தாள்.  &lt;span style="font-style:italic;"&gt;நானும் "இன்னிக்கு ரொம்ப நல்ல நாள்மா", என்றேன்.&lt;/span&gt; அதற்குள் கௌதம் ரோடை க்ராஸ் செய்து வந்தான்.  "நமஸ்காரம் மாமி" என்று அம்மாவிடமும், ராஜுவிடம் "ஹலோ" என்று பேசினான்.  &lt;br /&gt;&lt;br /&gt;மற்ற தோழிகளும் தோழர்களும் அங்கிருந்து கையாட்ட, அம்மாவும் இங்கிருந்தே கையாட்டினாள். இதுவரை நான் ஆண் தோழர்களை வீட்டுக்கு அழைத்து வந்ததில்லை, 10அடிக்கு 10அடி குடிலில் எப்படி அழைத்து வருவது? கௌதமிடம் அம்மா என்ன சொல்வது என்று தெரியாமல் திணறி, "நீங்கள்லாம் கோயில் போயிட்டு வாங்கோ, நாங்க கிளம்பறோம்" என்று ஊருக்குக் கிளம்பினாள்.  மலைக்கோட்டைக் கோயில் போகும் நண்பர்கள் முன்னே நடக்க, நானும் கௌதமும் நண்பர்களின் பின்னால்.  கௌதம் என்னிடம் "உங்க அம்மா ரொம்ப சிம்பிள்" என்றான்.  ஓரம் நைந்த புடைவை சிம்பிள் அல்ல, இருப்பது அவ்வளவே.  ராஜுவின் ஷர்ட், பான்ட் தம்பு மாமாவுடையது. நான் &lt;span style="font-style:italic;"&gt;நிதானித்து&lt;/span&gt;, என் குடும்பக் கதையைச் சொன்னேன்.  "கஷ்டம் தான்" என்ற கௌதம் மற்ற நண்பர்களோடு சேர்ந்து கொண்டான்.  மலைக்கோட்டை அடி வரை கூட எங்கள் காதல் பயணிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பி.கு.:&lt;/span&gt; பின்னொரு நாள் "வானில் பயணிக்க நினைத்தாலும் என் பாதங்கள் மண்ணில்"னு என்னோட ஆட்டோகிராஃப் நோட்டில் கௌதம் எழுதினான்:-)  கௌதமை விட உத்தமனாய், ஒரு ராஜாமணி எனக்குக் கிடைக்க வைச்ச மலைக்கோட்டை பிள்ளையாருக்கு நன்றி:‍-)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamil.blogkut.com/contest0309.php"&gt;சங்கமம் கல்லூரி போட்டியில் இதுவும் சங்கமம்.  &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-2664645077091207609?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/2664645077091207609/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=2664645077091207609' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/2664645077091207609'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/2664645077091207609'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2009/03/blog-post_20.html' title='காதல் என்பது...'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-6281910321012577541</id><published>2009-03-14T06:00:00.000-07:00</published><updated>2009-03-14T06:00:00.740-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தக விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>புத்தக விமர்சனம் - பெநசீர் புட்டோ: சமரசம் (இஸ்லாமும் மக்களாட்சியும் மேற்கும்)</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://img.iht.com/images/2008/02/19/20bookwed265.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 265px; height: 350px;" src="http://img.iht.com/images/2008/02/19/20bookwed265.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உண்மையில, நான் &lt;a href="http://kekkepikkuni.blogspot.com/2009/03/2.html"&gt;பெர்ஸிபோலிஸ்-2 - என் புத்தக விமர்சனச் சுட்டி&lt;/a&gt; படிக்கும் முன்னால் இந்த புத்தகத்தைத் தான் படிக்கத் தொடங்கினேன் (இந்த புத்தகத்தில இருந்த ‘காதுல பூ’ / முடியலைன்னு பெர்ஸிபோலிஸ் படிக்க ஆரமிச்சேன்).  பெநசிர் புட்டோவின் இந்த புத்தகம் இஸ்லாமிய மதச் சட்டங்களின் படி, மக்களாட்சி முறை சரியானதா, பெண்களுக்கு சம உரிமை உண்டா (கவனிங்க: பெண்ணியம் அல்ல!) போன்ற புதிய சமுதாயங்களின் கேள்விகளுக்கான விடைகளை புனிதக் குரான், ஹதீத் சொற்றொடர்களிலிருந்து &lt;span style="font-style: italic;"&gt;புரிதல்களுடன்&lt;/span&gt; ஆரம்பிக்கிறது.  மேற்படி சொற்றொடர்களை வேறு விதங்களில் புரிதல் இஸ்லாமிய வழக்கத்துக்கு எதிரானதா இல்லியா என்பது அவரவர் சொந்த விஷயம் என்று அதை டீல்ல விட்டுடறேன் (இந்த எண்ணம் தோணும் வரை என்னால் புத்தகத்தை ஆழ்ந்து படிக்க முடியவில்லை).  புட்டோ இறப்பதற்கு முன் எழுதி, இறந்த பின் வெளிவந்த புத்தகம் என்பதையும் கவனிக்க.&lt;br /&gt;&lt;br /&gt;புட்டோவின் அரசியல் பின்புலம், எழுத்துத் திறமை எல்லாம் தெரிந்த விஷயம்.  இந்த புத்தகத்தின் ஆடியன்ஸ் (எழுதினவர் பார்வையில்) மேலை நாடுகள் தாம்; எடுத்துக்காட்டாக, "&lt;span style="color: rgb(0, 51, 0);"&gt;மற்ற பெரும் மதங்கள் மாற்று-மதத்தினரை நடத்துவதற்கு நேர்மாறாக, முஸ்லிம்கள் யூதர்களையும் கிறித்தவர்களையும் ‘வேத மறையினர்’ என்றே கருதுகின்றனர். எனவே ஓஸாமா பின் லாடென் உள்ளிட்ட உலகளாவிய முஸ்லிம் தீவிரவாதிகள் இஸ்லாத்தைப் பற்றிய தம் முழு அறியாமையையே காட்டுகின்றனர்”&lt;/span&gt; என்று கூறுகிறார்;-) [பக். 37] இன்னும் சொல்கிறார்: &lt;span style="color: rgb(0, 51, 0);"&gt;“இஸ்லாத்தைப் பொறுத்த வரை, ஒரே-இறைத் தத்துவம் கொண்ட மதங்கள் எல்லாமே மோட்சத்தை நோக்கியே செல்கின்றன.  இஸ்லாத்தில், முஸ்லிம்கள், யூதர்கள், கிறித்தவர்கள், மற்றும் ஒரே-இறைத் தத்துவத்தை நம்புவோர் அனைவருமே அவரவர் பூவுலகில் கொண்ட நடத்தை கொண்டே கடவுளால் கணிக்கப்படுவர், அம்மனிதர்களின் மதங்களால் அல்ல”&lt;/span&gt;. (&lt;span style="font-style: italic;"&gt;கொலம்பஸ், கொலம்பஸ், எனக்கும் - இன்னும் கோடானு கோடியினருக்கும் - விட்டாச்சு லீவு!&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;அவங்க புத்தகத்தில் இஸ்லாமிய நாடுகளில் நடந்த புரட்சி/மக்களாட்சி/மறுமலர்ச்சி பற்றி உலக வரலாற்றுப் பாடங்கள் படிக்கிறாங்க. அவங்க [பக். 84/85] இரண்டு பக்கங்களில் எழுதியதை புள்ளிகளில் குறுக்கிச் சொல்கிறேன்: "&lt;span style="color: rgb(0, 51, 0);"&gt;இஸ்லாமிய உலகில், பலகாலங்களாய் வாழும் மக்களாட்சிகள் உண்டு.  இதற்கு புனிதக் குரானின் சொற்கள் பொறுப்பல்ல! ... இதற்கு இரண்டு காரணங்கள்: இஸ்லாத்தின் வெவ்வேறு பகுதிகளுக்குள் மறைஞானத்தை ஒட்டி நிகழும் யுத்தம்; மேலை நாடுகளின் காலனீய ஆதிக்கம் - இவையே! ... முஸ்லிம் மன்னராட்சி என்பது நியாயமான மதச்சார்பற்ற அரசின் வழிகளை மக்களுடன் கலந்தாலோசனை செய்யும் அல்-குரானின் வழிகளோடு இணைக்கிறது...இஸ்லாமிய நாடுகளில் மக்களின் சுதந்திரத்தைக் குறித்து அமெரிக்கா செய்திருக்கும் ஆராய்ச்சி முஸ்லிம் வழக்கங்களை அறியாமல் செய்யப்பட்ட ஆராய்ச்சியாகும் - எனவே முஸ்லிம் நாடுகளில் சுதந்திரம் இல்லை என்பது பிழை! &lt;/span&gt; ” எனவே சரியான அரசியல் ஒப்புநோக்கு செய்யிறேன்னுட்டு, இஸ்லாமிய நாடுகள் பற்றின வரலாற்றுப் பாடங்கள் (அமெரிக்க இடதுசாரி ஒப்புக் கொள்ளும் வகையில்!) படிக்கிறாங்க! பல எடுத்துக்காட்டுக்களும் அமெரிக்க நாட்டினருக்குப் புரியும் வகையில் இருக்கு: “&lt;span style="color: rgb(0, 51, 0);"&gt;சுதந்திரம் என்பது இந்தோனேஷியாவில் இருப்பவருக்கும் லூயிசியானாவில் இருப்பவருக்கும் ஒன்றாகவே இருக்க வேண்டும்&lt;/span&gt;”.  &lt;a href="http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_population"&gt;இந்தோனேஷியா&lt;/a&gt; மக்கள் தொகையில் உலகளவில் நான்காவது பெரிய நாடு - 230மிலியன்; &lt;a href="http://en.wikipedia.org/wiki/Louisiana"&gt;லூயிசியானா&lt;/a&gt;, அமெரிக்க தென் மாநிலம், 5மிலியன் மக்கள் தொகை!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த புத்தகத்தில் இஸ்லாமிய நாடுகளில் நடக்கிற / நடந்த அரசாட்சி முறைகள், புரட்சி எல்லாவற்றுக்கும் ஒரு (மேலை நாட்டு) அரசியல் சார்ந்த மழுப்பல் இருக்கு. பின் அட்டை முழுக்க, புத்தகத்தைப் பாராட்டி அமெரிக்க (ஜனநாயகக் கட்சி) அரசியல் பிரபலங்கள் எழுதியிருக்காங்க.  இந்த சமரசத்தை ஏற்றுக் கொள்ள குறிப்பிடப்படும் நாடுகள் தயாரில்லை என்பது ஊறுகாய்க் காரம் மாதிரி (தெரிஞ்ச விஷயம்). பெநசிர் புட்டோ இறக்குமுன் எழுதிமுடித்த, மேலை ஆதரவோடு அரசியலில் மீண்டு வர முயற்சி செய்யும் போது எழுதியது என்பது தான் இந்த புத்தகத்தின் வரலாற்றுப் பின்னணி, வேறு விஷயம் ஏதுமில்லை - &lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;எ.தா.க!&lt;/span&gt; &lt;span style="font-size:130%;"&gt;இந்த புத்தகத்தைப் படித்து நேரத்தை வீண் செய்ய வேண்டாம்னு நேரங்கடந்து அறிந்து கொண்டேன்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில், பெர்ஸிபோலிஸ்/சமரசம் - இரண்டு புத்தகங்களுமே இஸ்லாமியப் புரட்சிக்குடும்பங்களில் பிறந்த, அரசியல் மாற்றங்களை எதிர்பார்த்த, இரண்டு வித்தியாசமான பெண்கள் எழுதினது.  1969இல் பிறந்த அரசியல்/கட்சி எதிர்காலம் கருதாத, மனம்போன போக்கில் வாழும் மர்ஃஜானே சாட்ராபி பர்தாவின் மேலான வெறுப்பை வெளிப்படையாகவே சொன்னார்; 1953இல் பிறந்து அரசியல்/கட்சி எதிர்காலத்தையே கருத்தில் கொண்ட பெநசிர் புட்டோவின் கைகள் எப்பவுமே புகைப்படம் எடுக்குமுன் ஹிஜாப்பை சரி செய்யும். புத்தகங்கள் அவரவர் வாழ்வியல் நேர்மையைக் காட்டுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.iht.com/articles/2008/02/19/arts/bookmer.php"&gt;புத்தக அட்டைப்படம், விமர்சனம் இன்னும் இணையத்தில்&lt;/a&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-6281910321012577541?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/6281910321012577541/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=6281910321012577541' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/6281910321012577541'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/6281910321012577541'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2009/03/blog-post_14.html' title='புத்தக விமர்சனம் - பெநசீர் புட்டோ: சமரசம் (இஸ்லாமும் மக்களாட்சியும் மேற்கும்)'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-1218722919692963606</id><published>2009-03-05T18:00:00.000-08:00</published><updated>2009-03-05T18:00:00.099-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவுஜ'/><title type='text'>விட்டு விடுதலையாகாமல்...நாங்கள்!</title><content type='html'>எப்போது பார்த்தாலும்&lt;br /&gt;கூடத்தின் 12 அடி உயரக் கண்ணாடியை&lt;br /&gt;வெளியிருந்து&lt;br /&gt;கொத்திக் கொண்டே இருந்தது&lt;br /&gt;அந்த சிட்டுக்குருவி.&lt;br /&gt;&lt;br /&gt;அதை விரட்டுவதற்கென்றே,&lt;br /&gt;உள்ளிருந்து துரத்த&lt;br /&gt;தலையணைகளும் மென்பந்துகளும்.&lt;br /&gt;எத்தனை முறை விரட்டினாலும்&lt;br /&gt;அம்பெனக் கிளம்பி&lt;br /&gt;திரும்பவும் கண்ணாடிக்கே வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;10 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட&lt;br /&gt;எங்கள் கூடத்துக்குள் சிறைபட்ட &lt;br /&gt;தன் குடும்ப நினைவுகளை&lt;br /&gt;விடுதலை செய்யப் போராடியதோ?&lt;br /&gt;இல்லை, இரு மாதங்களுக்கு முன் &lt;br /&gt;செத்துக் கிடந்த மற்றொரு குருவியின் &lt;br /&gt;சொந்தமோ?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முட்டாள் குருவி&lt;br /&gt;செத்துத் தொலையாமல் இருக்க&lt;br /&gt;கடவுளை வேண்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது எல்லாம் கண்ணாடி ஜன்னலில்&lt;br /&gt;வான்முகம் தெரிவதில்லை.&lt;br /&gt;இன்றோ,&lt;br /&gt;குருவிக்கு ஒரு குட்டிக் குருவியும் துணை.&lt;br /&gt;என் கருவிருந்த குட்டிக்குருவிகளோ&lt;br /&gt;வெளியிலிருக்கும் குருவிகளின் கட்சியே -&lt;br /&gt;எங்கள் கூடு அக்குருவிகளுக்குச் சொந்தமென.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் மாதவராஜ் அவர்களின் படைப்பிலிருந்து (&lt;a href="http://mathavaraj.blogspot.com/2009/03/blog-post_05.html"&gt;விட்டு விடுதலையாகாமல்...&lt;/a&gt;) என் “மட்டமான காப்பி”, மற்றும் என் வீட்டு நிசத்தின் பாதிப்பு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-1218722919692963606?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/1218722919692963606/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=1218722919692963606' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/1218722919692963606'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/1218722919692963606'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2009/03/blog-post.html' title='விட்டு விடுதலையாகாமல்...நாங்கள்!'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-303139371544247277</id><published>2009-03-02T16:55:00.000-08:00</published><updated>2009-03-02T16:55:00.466-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தக விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>புத்தக விமர்சனம் - சாட்ராபி: பெர்ஸிபோலிஸ்-2.</title><content type='html'>பெண்களுக்கு பதின்ம வயதில் ஆண்களை எதிர் கொள்ளுவது மிகச் சிக்கலானது! நம்மூர்ல சான்ஸே இல்லை; அதுவும் வயசு வித்தியாசம் பார்க்காம பெண்களைக் கிண்டல் செய்வாங்க. பொண்ணுங்க என்ன செய்வோம்?  தெரிஞ்ச பசங்க என்றால், பேரைச் சொல்லிக் கூப்பிட்டு “ஏன்டா அப்பிடி கிண்டல் பேசறே” என்று கேட்டால் அழுதுடுங்க;-) ஏதாவது தெரியாத பசங்க கிண்டல் அடிச்சா, அதுவும் ஜோக்கா நல்லா இருந்தா, சிரிக்கவே முடியாது, சிக்னல் ப்ராப்ளம் வந்துடும்! யாராவது நல்லா இருக்கானேன்னு திரும்பிப் பாத்தா நம்மூர்ல வாழ்நாள் சிறை:-) ஜோக்கடிச்சாலும்..., உண்மையில் கட்டுப்பாடுகள் நிறைந்தவை பெண்களின் வாழ்க்கை - எல்லா நாடுகளிலுமே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_BbXibUYt0bE/SaleaQPhBmI/AAAAAAAAAFQ/xc0w7kjQG84/s1600-h/persepolis2.gif"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 170px; height: 251px;" src="http://2.bp.blogspot.com/_BbXibUYt0bE/SaleaQPhBmI/AAAAAAAAAFQ/xc0w7kjQG84/s320/persepolis2.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5307877440962496098" /&gt;&lt;/a&gt;இரானிலும் &lt;span style="font-style:italic;"&gt;கூட&lt;/span&gt;. பர்தா, முக அலங்காரம் கூடாது, பின்பாகம்(!) தெரியாத உடை / நடை கட்டுப்பாடுகள்.... இதையெல்லாம் மீறி பெண்களின் வாழ்க்கையை - பெர்ஸிபோலிஸ் இரண்டாம் பாகத்தில், பதின்ம வயது முதல்  மர்ஃஜானேவின் 24 வயது வரை  - இரான், ஆஸ்ட்ரியா, திரும்பி இரான், ஃப்ரான்ஸ்னு நீளும் தன் வாழ்க்கையை நேர்மையா (மொழிப் பிரசினை தொடங்கி, உடல் மாற்றங்கள், போதைப் பழக்கம்னு எல்லா பிரசினைகளையும்) சித்திரங்களில் எழுதியிருக்கிறார் மர்ஃஜானே சாட்ராபி.  மர்ஃஜானே சாட்ராபியின் பெர்ஸிபோலிஸ் பத்தி பிரபலப் பதிவர்கள் எழுதியிருக்காங்க.  நான் பிரபலம் இல்லை; சாதாரணப் பதிவர். அதுனால, பெர்ஸிபோலிஸ்-2 (2ம் பாகம்) பத்தி எழுதறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_BbXibUYt0bE/SacOjWFddNI/AAAAAAAAAFA/xjhD9KWiFd0/s1600-h/satrapi_marjane.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 210px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_BbXibUYt0bE/SacOjWFddNI/AAAAAAAAAFA/xjhD9KWiFd0/s320/satrapi_marjane.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5307226686266111186" /&gt;&lt;/a&gt;பெர்ஸிபோலிஸ் என்பது பெர்சியாவின் தலைநகரத்தின் பழைய பெயர். உயர்நடுத்தரக் குடும்பத்தில பிறந்த மர்ஃஜானே சாட்ராபி, பக்கத்தில் உங்களைப் பாத்து சிரிக்கறது அவங்க தான். (&lt;a href="http://www.forvo.com/word/marjane_satrapi/"&gt;உச்சரிப்பு இங்கே&lt;/a&gt;), &lt;a href="http://www.guardian.co.uk/film/2008/mar/29/biography"&gt;அவங்க பேட்டி இங்கே&lt;/a&gt;... (ஷாவின் பல மனைவிகளில் ஒருவரோட எள்ளுப் பேத்தின்னு சொல்லிக்கிறாங்க தன்னை! &lt;a href="http://www.iran-resist.org/article3811.html"&gt;இல்லைன்னு சொல்றவங்களும் இருக்காங்க&lt;/a&gt;) நிறையவே துடுக்கு! சிறுவயதிலேயே அவங்க துடுக்குத் தனத்தால, ஈரானில் நிகழ்ந்த புரட்சியின் போது வம்புல மாட்டிக்கப் போறாங்கன்னு சொல்லி இடதுசாரி எண்ணங்களுடைய (இன்ஜினியர்) அப்பா, (ஆடை டிஸைனர்) அம்மா, போராளிப் பாட்டி எல்லாரும் சிறு வயதிலேயே ஆஸ்ட்ரியாவுக்கு படிக்க அனுப்பிடறாங்க. அவங்க படிக்காமல், உள்ளூர் பெண்களைப் போல இருக்க ஆசைப்பட்டு (அந்த வயசிலே வேறு என்ன செய்வாங்க?) எதுவும் ஒத்துவராமல் 4 வருடங்களில் திரும்ப ஊருக்கு வந்துடறாங்க. ஊர்லயும் தனக்குக் காதல் என்று தோன்றிய ஒருவரை மணம் செய்து கொண்டு விரைவிலேயே விவாகரத்தும். அப்புறம் ஃப்ரான்ஸுக்கு திரும்பிப் போய் சித்திரம் வரைவதில் படிப்பும் தொழிலும். &lt;a href="http://en.wikipedia.org/wiki/Maus"&gt;Maus&lt;/a&gt; புத்தகத்தைப் பார்த்த தாக்கத்தில், அதே போல் தன்கதையை எல்லாமே நகைச்சித்திரங்களாக எழுதியிருக்காங்க.  &lt;br /&gt;&lt;br /&gt;எந்த போராளியின் சின்ன வயசு கதையிலும் ஒரு உத்வேகம் இருக்கும் - அது கட்டாயம் இதுல மிஸ்ஸிங். இந்த அளவு எண்ணம், பணம் ரெண்டுத்திலியுமே சுதந்திரம் கொடுக்கும் அப்பா, அம்மா, பாட்டி இருந்தாலும், தன்னோட சந்தோஷங்கள் தான் எதையும் விட முக்கியம் என்னும் ஒரு மேட்டிமைத்தனம் (மொள்ளமாரித்தனம்?) கதை முழுக்க தெரியுது... பிரச்னைகளை உருவாக்கி அதிலிருந்து வெளியேறும் உதவியையும் பெறுகிறார்:-( (”பரிட்சைக்கு பயமா இருக்கு அம்மா, சாமி கிட்ட வேண்டிக்கோ”, “இந்தத் திருமணத்தை முறிச்சுக்கிறேன், என்னை வெளிநாட்டுக்கு அனுப்புங்க அப்பா”).  ஆனால், மிகுந்த அரவணைப்போடு இரானில் வளர்ந்தவர், பதின்ம வயதில் தனியாய் ஆஸ்ட்ரியாவுக்குப் போய் அங்கே தங்க சரியாய் இடம் இல்லாமல் இடம் மாறி, இடம் மாறி வாழுவதை விவரிக்கும் போது பாவமாத் தான் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, இந்த புத்தகத்தின் சிறப்பு தான் என்ன? எழுத்தாளரின் எண்ண நேர்மை. இரான் திரும்பியதும், பல்கலைக்கு நேர்முகத்தேர்வுல முல்லா கிட்ட ”ஆஸ்ட்ரியாவில பர்தா அணியவில்லை; எனக்கு அரபி தெரியாது”ன்னு கேள்விகளுக்கு பதில் சொல்லும் நேர்மை.  போதைப் பழக்கத்தையோ, அல்லது ஆஸ்ட்ரியாவில் சந்திக்கிற மாணவர்களின் வாழ்க்கையை (ஒருமாதிரி க்யூட்! ரசிச்சேன்!) நேர்மையா சொல்லுகிறார். அவருடைய சுய எள்ளல் நல்லாவே இருக்கு - தன்னைப் பற்றி வரைகிற படங்களும் சரி, சொற்களும் சரி, சூப்பரா விழுது! &lt;br /&gt;&lt;br /&gt;நம்மூர் போலவே (முதல் பத்திக்கு வந்துட்டோமே!) ஆண்களின் உலகத்தில் வளர்ந்து போராளியாக, நேர்மையான உணர்வுகளோடு இருப்பது கஷ்டம் தான்! இரானிலோ, ஓவியப் பாட வகுப்பில் கூட, மாடல் பெண் முழுக்க பர்தா அணிந்து அமர்கிறார். இரானில் புதிய ஆட்சியின் கீழ், ஆண்களின் பார்வைக் கோணலைச் சரி செய்ய, பெண்களின் நடைக்கும் உடைக்கும் ஏற்படுத்தப்படுகிற கட்டுப்பாடுகள் அதிகரிக்கின்றன.  மேல்குடி இரானியப் பெண்கள் அந்த கெடுபிடியிலும் ரகசிய பார்ட்டி, காதல்னு இருக்காங்க. புத்தகத்தைப் படிக்கும் போது, பர்தாவைத் தவிர்த்துப் பார்த்தா, நம்மூர் நினைவு தான் எனக்கு முழுக்க! (நம்மூர் ஆண்களின் உலகம் இல்லைன்னு சொல்பவர்கள் எல்லாரும் பெண்ணுடை தரித்து கூட்டம் நிறைந்த நேரத்தில் சென்னை மாநகர பஸ்ஸில் ஏறி வர பிடி-சாபம்! இதுல மங்களூரு ஸ்ரீராம் சேனே வேற நினைவுக்கு வந்து தொலைக்குது!!!)&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டே மணிநேரத்தில் முடிக்கக் கூடிய சித்திரப் புத்தகம். முடிந்தால், பெர்ஸிபோலிஸ் முதல் பாகம் முடித்து விட்டுப் படிக்கவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-303139371544247277?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/303139371544247277/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=303139371544247277' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/303139371544247277'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/303139371544247277'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2009/03/2.html' title='புத்தக விமர்சனம் - சாட்ராபி: பெர்ஸிபோலிஸ்-2.'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_BbXibUYt0bE/SaleaQPhBmI/AAAAAAAAAFQ/xc0w7kjQG84/s72-c/persepolis2.gif' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-1870207760638784987</id><published>2009-02-25T19:30:00.000-08:00</published><updated>2009-02-26T11:11:56.351-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பீடில்ஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உப்புமா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவுஜ மாதிரி‌'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவுஜ'/><title type='text'>பதிவுக்கு பின்னூட்டம் வரலைன்னா என் நிலை இது தான்! (பீடில்ஸ்)</title><content type='html'>பீடில்ஸ் பாடல் காணொலி:&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/FxyJLxV0_-8&amp;color1=0xb1b1b1&amp;color2=0xcfcfcf&amp;hl=en&amp;feature=player_embedded&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/FxyJLxV0_-8&amp;color1=0xb1b1b1&amp;color2=0xcfcfcf&amp;hl=en&amp;feature=player_embedded&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தமிழாக்கம்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் எல்லா தனியரையும் பார்க்கிறேன்.&lt;br /&gt;நான் எல்லா தனியரையும் பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;எலினார் ரிக்பி&lt;br /&gt;அவள் திருமணம் (என்றோ) நடந்த தேவாலயத்தில்&lt;br /&gt;விழுந்து கிடக்கும் அரிசியைப் பொறுக்குகிறாள்...&lt;br /&gt;ஏதோ ஒரு கனவில் அவள் வாழ்கிறாள்,&lt;br /&gt;சன்னலோரம் காத்துக்கொண்டு!&lt;br /&gt;கதவருகில் ஒரு குப்பியில் கிடக்கும் முகத்தை அவள் அணிவது வழக்கம்....&lt;br /&gt;யாருக்காக?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு தனியர்கள்! எங்கிருந்து இவர்கள் வருகிறார்கள்?&lt;br /&gt;இவ்வளவு தனியர்கள்! எங்கே இவர்களின் வாழ்விடம்?&lt;br /&gt;&lt;br /&gt;நான் எல்லா தனியரையும் பார்க்கிறேன்.&lt;br /&gt;நான் எல்லா தனியரையும் பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;மறைத்தந்தை மக்கென்ஸி&lt;br /&gt;தம் அருளுரையின் வார்த்தைகளைக் கோர்க்கிறார்;&lt;br /&gt;யாருமே கேட்கப் போவதில்லை...&lt;br /&gt;யாரும் அருகிலும் வருவதில்லை!&lt;br /&gt;அவர் பணிபுரிவதைப் பாருங்கள்:&lt;br /&gt;யாரும் இல்லாத இரவில் அவர் காலுறைகளிடம் தலையாட்டிக் கொண்டிருக்கிறார்?&lt;br /&gt;அவருக்கு என்ன போச்சு?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு தனியர்கள்! எங்கிருந்து இவர்கள் வருகிறார்கள்?&lt;br /&gt;இவ்வளவு தனியர்கள்! எங்கே இவர்களின் வாழ்விடம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;எலினார் ரிக்பி&lt;br /&gt;தேவாலயத்திலேயே மரித்தாள்,&lt;br /&gt;தனியளாய் அவள் பெயருடன் மட்டும் புதைக்கப்பட்டாள்.&lt;br /&gt;யாருமே வரவில்லை.&lt;br /&gt;மறைத்தந்தை மக்கென்ஸி&lt;br /&gt;தம் கைகளில் இருந்த மண்ணைத் துடைத்தவாறே அவளுடைய கல்லறையிலிருந்து நடக்கிறார்...&lt;br /&gt;யாருமே காப்பாற்றப்படவில்லை!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு தனியர்கள்! எங்கிருந்து இவர்கள் வருகிறார்கள்?&lt;br /&gt;இவ்வளவு தனியர்கள்! எங்கே இவர்களின் வாழ்விடம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 102, 0);"&gt;கெ.பி.யின் பின்னூசி குறிப்பு: கவுஜ போட்டா மக்கள் காணாம போயிடறாங்களே, என்ன ஆவுதுன்னு பாக்கலாம்னு தான்.  மக்கென்ஸியாகவும், எலினார் ரிக்பியாகவும் நானேதான்! Scheduled post.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-1870207760638784987?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/1870207760638784987/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=1870207760638784987' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/1870207760638784987'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/1870207760638784987'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2009/02/blog-post_25.html' title='பதிவுக்கு பின்னூட்டம் வரலைன்னா என் நிலை இது தான்! (பீடில்ஸ்)'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-4653883929663426591</id><published>2009-02-22T19:00:00.000-08:00</published><updated>2009-02-26T13:40:41.744-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புரியாத பெண்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாதி அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை/கவிதை'/><title type='text'>புரியாத பெண்கள் - 2</title><content type='html'>&lt;span style="font-style: italic;"&gt;முன் குறிப்பு: இதே பெயர்/ஊர்/தொழில் விவரங்களோடு யாரேனும் அமைந்திருந்தால் அது கட்டாயம் தற்செயலே. தெரியப்படுத்தினால் விவரங்களைக் கட்டாயம் மாற்றி விடுகிறேன். யாரையும் காயப்படுத்துவது என் நோக்கம் அல்ல.&lt;span style="font-weight: bold;"&gt; ஆனாலும் என் கேள்வி இது தான்: போராளி குணங்கள் எங்கே போயின இந்த பெண்களுக்கு? உயர் கல்வியோ இந்தியச் சமூக வாழ்வியலோ இந்த பெண்களுக்குச் சொல்லித் தந்ததும் சொல்லித் தராததும் என்ன?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;[முந்தைய பதிவு: &lt;a href="http://kekkepikkuni.blogspot.com/2009/02/1.html"&gt;புரியாத பெண்கள் - 1&lt;/a&gt;]&lt;br /&gt;&lt;br /&gt;ஹைமாவை எனக்கு ஓரிரண்டு மாதங்களாகத் தெரியும். அமைதியான, அன்பான மருத்துவர் என்று அவருக்கு நல்ல பெயர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.  கான்சஸின் ஒரு மூலையில் நாங்கள் விரும்பிச் செல்லும் கோயிலுக்கு அவரும் வருவார். அமைதியாய் வேண்டிச் செல்வார். அவருக்கு ஒரே பெண். என் குழந்தைக்கும் அவர் பெண்ணுக்கும் ஒரே வயது.  நாங்கள் கோயிலுக்குள் வேண்டும் போது குழந்தைகள் வாயிற்பக்கம் விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஓரிரு முறை வெளியே விளையாடப் போன குழந்தைகளைப் பிடிக்கப் போன போது எனக்கு ஹைமா பழக்கமானார்.  ஹைமா தமிழ்ப் பெண்; ஒரிஸ்ஸாவிலேயே வளர்ந்தாலும், நன்றாகத் தமிழ் பேசுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு முறை என்னையும் ராஜாமணியையும் அவர் வீட்டிற்கு அழைத்து உணவருந்தச் சொல்லியிருக்கிறார். முதல் முறை சென்ற போது அவருடன் கட்டாக்கில் கூடப் படித்த இருவர், இருவரும் அவர்தம் கணவர்களுடன் (கணவர்களும் மருத்துவர்கள்) வந்திருந்தனர் - அவர்கள் பேச்சிலிருந்து ஹைமா திருமணமாகி இது தான் முதல் முறை அவர்களை வீட்டுக்கு அழைத்திருக்கிறார் என்று தெரிந்தது. (ஹைமாவின் குழந்தைக்கு ஐந்து வயதாகியிருந்தது...!?) வந்தவர்களில் ஒரு தம்பதி செயிண்ட் லூயிஸிலிருந்தும் மற்ற தம்பதி அயோவாவிலிருந்தும் வண்டி ஓட்டி வந்திருந்தார்கள்.  மருத்துவம் பற்றி ஒன்றும் தெரியாத எனக்கும் ராஜாமணிக்கும் கூட கம்பெனி கொடுத்தது ஹைமாவின் கணவர் பாலா. பாலாவின் அளப்பறைகளிலிருந்து அவர் &lt;span style=""&gt;பல உள்ளூர் கம்பெனிகளில்&lt;/span&gt; பல வருடங்களாக ’பிரமாதமான சேல்ஸ் வேலை’ செய்பவர், அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர், அவர் ஈட்டிய பெரும் செல்வத்திலிருந்து(!) இந்த 4லட்ச டாலர் மதிப்புள்ள வீட்டை வாங்கியிருக்கிறார் என்பதெல்லாம் தெரிய வந்தது.  ஹைமாவின் தீர்க்கம் பாலாவிடம் மிஸ்ஸிங். &lt;br /&gt;&lt;br /&gt;பேச்சு சுவாரஸ்யத்தில், மற்ற மருத்துவர்களெல்லாம் தீவிரமாக, கல்லூரி, வேலை பற்றி பேசத் தொடங்கிவிட்டதை கவனித்தேன்.  பாலா, ‘ஒரு நிமிஷம் இருங்க, இதோ வரேன்’ என்றார். சுற்றிக் கொண்டு கொல்லைப் பக்கம் பின்னால் சென்று மஞ்சள் இலை வார்த்த காட்டன்வுட் மரங்களுக்குப் பின்னால் மறைந்தார்.  நான் கையில் இருந்த கப்பிலிருந்து ஜூஸை குடிப்பது போல் அவர் என்ன செய்கிறார் என்று கவனித்தேன்.  மரங்கள் ஓரிரண்டின் பின்னால் நின்று கவனித்தவர், எங்கள் பக்கம் திரும்பினார். (வம்பு என் ரத்தத்தில் ஊறியதாக்கும்!) யாரும் கவனிக்கவில்லை என்று நினைத்தவர், குனிந்து ஒரு மது பாட்டிலை எடுத்து ரசித்துக் குடித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;நான் அவர் முழு பாட்டிலையும் குடித்து முடிக்கிறார் என்று கவனித்து, அதிர்ந்து, ராஜாமணிக்குக் கண்ணைக் காட்டினேன் (&lt;span style="font-size:85%;"&gt;எங்கே அதெல்லாம் புரியப் போகிறது, வீட்டுக்கு வந்து ‘நான் கண்ணை கண்ணைக் காட்டினேன், நீ என்ன பண்ணிட்டு இருந்தே’, ‘தூக்கமா வந்தது, உனக்கும் தூக்கம்னு நினைச்சேன்’ எல்லாம் ஆச்சு!&lt;/span&gt;).  இந்த ஊர் பார்ட்டிகளில் பாட்டில் இருப்பது ஒன்றும் தீங்கு இல்லை.  ஆனால், ஏன் மறைத்துக் குடிக்க வேண்டும்? (வந்திருப்பவர்கள் பங்கு கேட்கப் போகிறார்கள் என்றா:-) திரும்பி வந்த பாலா அதி வேகமாகப் பேசவும் உளறவும் தொடங்கினார். பார்ட்டி வெகு விரைவில் முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பார்ட்டி முடிந்து, ஓரிரு மாதங்கள் கழித்து மீண்டும் கோவிலில் சந்திப்பு. இந்த முறை என் தோழி மீராவுடன் ஹைமா பேசிக் கொண்டிருந்தார். இரண்டு பேருமே டாக்டர்கள் என்பதால், அவர்களிருவரும் தோழிகளும் கூடவாம்!  மீராவின் கணவரும் என் கணவரும் ஒரே அலுவலகம் என்றதும் ஹைமா ‘ஹேய், எல்லாம் நெருங்கிட்டோம்ல!’ என்று உண்மையான மகிழ்ச்சியோடேயே கேட்டார்.  மீராவோடு அன்று மாலையே தொலைபேசினேன்.  ஏழைக் குடும்பத்தில் பிறந்து படித்து அமெரிக்கா வந்த பாலாவுக்கு இது மூன்றாவது திருமணம்; முதல் இருவரும் வெள்ளைக்காரப் பெண்கள், இருவருமே பாலாவின் குடிப் பழக்கத்தைக் காரணம் காட்டி விவாகரத்துப் பெற்றார்கள்; ஹைமாவின் தந்தை இளைய வயதில் அவர்கள் குடும்பத்தை விட்டுப் போய் வேறு குடும்பம் அமைத்துக் கொண்டார்; அரசாங்க / தாய்மாமாவின் உதவிப் பணத்தில் மருத்துவம் படித்த ஹைமாவுக்கு இந்த வரன் கல்யாணத் தரகர் மூலம் வந்தது - ஹைமா ஒப்புக் கொண்டதற்கு முக்கியக் காரணம் பாலா குடும்பத்தினர் சொன்ன அமெரிக்கக் குடியுரிமை. &lt;br /&gt;&lt;br /&gt;என் தோழி மீராவுக்கு என்னைப் பற்றி நன்றாகவே தெரியும். ‘சுமா, தப்பா நினைக்காதே. ஹைமா எதுக்குக் கோயில் வந்தான்னு தெரியுமா?’&lt;br /&gt;&lt;br /&gt;நான் - ‘அவ மாமியார் ஊர்ல இருந்து வந்திருக்காங்கன்னு சொன்னாங்க’ என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மீரா - ‘ப்ரெக்னண்ட்னு சொன்னா. 6 வாரமாவுதாம். அதுக்குத் தான் அவ மாமியார் ஊர்ல இருந்து வந்திருக்காங்க... அனேகமா நம்ம இரண்டு குடும்பத்தையுமே சாப்பிடக் கூப்பிடணும்னு சொன்னா....’. எனக்கு பாலா குடிப்பதை, இப்படி பெண்டாட்டியை தன் செயல்களால் வதைப்பதை அவர்கள் வீட்டுக்குப் போய்ப் பார்க்க வேண்டுமா என்று இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் என்னவோ ஹைமா எங்களைக் கூப்பிட்டது ஆறு மாதங்கள் கழித்து. அதுவரை பணி மும்முரம், &lt;span style="font-style: italic;"&gt;அது இது:-)&lt;/span&gt; என்று நானும் ஹைமாவிடம் பேசவில்லை. வீட்டுக்குப் போனால், ஹைமாவின் வயறு மேடிட்டிருக்கவில்லை. என்னைப் பார்த்ததும் அவள், ‘வாவ், கங்க்ராசுலேஷன்ஸ், எத்தனை மாசம்’ என்றாள்.  ‘ஹாய் ஹைமா, உனக்குக் கம்பெனி கொடுக்கலாம்னு நினைச்சேன், அஞ்சு மாசம்!  உனக்கு என்ன ஆச்சுப்பா?’ என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைக் கூர்ந்து பார்த்து விட்டு ‘அபார்ஷன் ஆயிடுச்சும்மா. நீ நல்ல செய்தி கொடுக்கும் இந்த வேளைல அது பத்திப் பேச வேண்டாம், வா, வந்து உள்ளே உட்காரு’ என்று கூப்பிட்டாள்.  பாலா, ராஜாமணியையும் மீராவின் கணவரையும் அழைத்துப் போய் ஆஃபீஸ் அறையில் உள்ளே பேசிக் கொண்டிருந்தார்.  ‘இன்டர்நெட் ரெவல்யூஷன் சார்! க்ளிக் மார்க்கெட்டிங்னு இது நான் ஒரு க்ளோபல் மார்க்கெட்டிங் கம்பெனில, வீட்டிலர்ந்தே வொர்க் செஞ்சிட்டிருக்கேன்! ஹைமாவுக்குத் தான் கம்ப்யூட்டர் பத்தி ஒண்ணும் தெரியல... எனக்கு அந்த வேலை போனதும் ஒரே கவலைப் பட்டா.  நான் கூட சொன்னேன், ஒன் ஃப்ரண்ட்ஸை எல்லாம் கூப்பிடு, அவங்களே இது எப்படியாப்பட்ட வேலைன்னு கன்ஃபர்ம் செய்வாங்கன்னு! சொல்லுங்க’.  இந்த பார்ட்டியும் விரைவிலேயே முடிந்தது - இந்த முறை மீராவின் கணவரும் என் கணவரும் அங்கிருந்து ஓடப் பார்த்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கிளம்பும் முன்னர் ஹைமாவின் மாமியார் ‘குங்குமம் எடுத்துக்கோ’ என்றபடியே, மெல்லிய குரலில் ‘பாவம் ஹைமா, &lt;span style="font-style: italic;"&gt;அவ திருப்பியும் கர்ப்பமா இருக்கான்னதும் அடுத்ததாவது ஆண்குழந்தையா இருக்கட்டும்னு நான் ரொம்ப சொன்னேன்! &lt;span style="font-weight: bold;"&gt;பும்சுவனம்&lt;/span&gt;லாம் கூட கோயில்ல இருந்து ஆள் கூப்பிட்டு செஞ்சுகிட்டா&lt;/span&gt;, அப்படியும் அது பொண்ணாயிருந்தது....  உனக்கு என்ன குழந்தைன்னு தெரியுமோ?’ என்றார். ‘ம், பொண்ணு தான். பாரதின்னு பேர் வைக்கப் போறேன்’.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-4653883929663426591?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/4653883929663426591/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=4653883929663426591' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/4653883929663426591'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/4653883929663426591'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2009/02/2.html' title='புரியாத பெண்கள் - 2'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-7874573872486638120</id><published>2009-02-16T06:00:00.000-08:00</published><updated>2009-02-16T06:00:00.552-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தக விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>புத்தக விமர்சனம்: The Palace Of Illusions - சித்ரா பானர்ஜி திவாகருனி</title><content type='html'>புத்தக விமர்சனம்: “The Palace Of Illusions” - சித்ரா பானர்ஜி திவாகருனி எழுதியது. இந்த புத்தகத்தை 2008இலேயே படித்து முடித்திருந்தாலும், நேரமின்மை காரணமாகவும், இதை அசை போட்டுப் பார்த்து அப்புறம் எழுதணும்னு தோன்றியதாலும் இப்பதான் விமர்சனம். எழுத்தாளர் சித்ரா இந்தியாவில் பிறந்த இன்றைய-அமெரிக்கவாசி.  &lt;a href="http://www.chitradivakaruni.com/books/palace_of_illusions"&gt;அவருடைய இணைய தளத்தில் இந்த புத்தகத்தைப் பற்றி மேலும் காண்க&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_BbXibUYt0bE/SZjd8WvtERI/AAAAAAAAAE4/3_JCE8VFdMA/s1600-h/palace.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 132px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/_BbXibUYt0bE/SZjd8WvtERI/AAAAAAAAAE4/3_JCE8VFdMA/s320/palace.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5303232590196314386" border="0" /&gt;&lt;/a&gt;கதை ‘மஹாபாரதம்’ கதை தான்.  ஆனால், பாஞ்சாலியின் பார்வையில்.  இந்த புத்தகப்படி பார்த்தால், அந்த கதையே அவளுக்காக, அவளால், அவளைப் பற்றி என்பது போல! துருபத ராஜனின் சபதம் முடிக்கப் பிறந்தவள் அவள். அந்த சபத வலையில் வளர்பவளுக்கு, பிறந்த வீட்டு அரண்மனை அந்நியமாகவே படுகிறது. அர்ஜுனனை மணம் முடிக்கவே வளர்க்கப் படுகிறவள், மஹாபாரத கதையில் வெளிப்படையாய்க் காட்டப்படாத ஒரு திருப்பமாய் அவள் இன்னொரு குந்திமகனுடன் காதல்வயப்படுகிறாள்னு கதை போகுது.  ஐவரையும் ஏன் மணக்கிறாள், அவள் மகாராணியாய் அனுபவிச்சு வாழ்ந்த ஒரே மாளிகை மாய மாளிகை, அதுக்கு என்ன ஆவுது, இறுதி வரை அவளுக்குன்னு ஒரு இடம் இல்லாத அலைக்கழிக்கப் படுவது, இந்த பகுதிகளெல்லாம் விறுவிறுன்னு போகுது.  எழுத்தாளர், திரௌபதியை முடிந்த அளவு பெண்ணியப் பார்வையிலே சித்தரிக்கிறார்ங்கறதால படிக்க நல்லா இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு மஹாபாரதக் கதை நல்லா தெரிந்திருந்தாலோ, அல்லது தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தாலோ, கட்டாயம் இதைப் படிங்க. மஹாபாரதக் கதை எல்லாருக்கும் தெரியும் என்பதால், கதைபாத்திரங்களிலோ, குருக்‌ஷேத்திர போரில் வெற்றி வேற யாருக்கோ அப்படின்னோ மாத்திட முடியாது.  ஆனால், திரௌபதிக்கு கிருஷ்ணர் உற்ற பால்ய நண்பராக இருக்கிறார்.  கதையோட அடிப்படை ஓடையோட போகும்போது, திடீர்னு ஒரு மந்திரக் கிழவி வந்து திரௌபதிக்கு வருங்காலத்தில அவள் படக்கூடிய துன்பங்களைத் தாங்குவதற்கான மந்திரத் தந்திரங்கள் சொல்லிக்குடுக்கறாங்க; வியாசர் அவங்களுக்கு உதவி செய்யப் பாக்குறார். &lt;br /&gt;&lt;br /&gt;செல்லப் பொண்ணான பாஞ்சாலியின் கோபம் பிரசித்தின்னுவாங்க. ஐவரை மணமுடித்ததால் கேலிக்குள்ளாகும் தன்னிலை ஒருநாளும் அவளுக்கு மறப்பதில்லை.  இதில ஐவரை மணந்தாலும், ஒவ்வொரு வருடமும் ஒருவருக்கு மனைவியாய், கன்னியாக ஆகும் வரம் வேறு:-( தன் மேல உண்மையாய் காதல் கொள்ளும் பீமனை தன் உண்மை உணர்வுகளைக் காட்டாமல் எப்படி நடத்துகிறாள்னு நல்லாக் காட்டுகிறார் (பெண்) எழுத்தாளர்;-)  மற்றவர் கைகளில் தன்னூழ் இருக்கேன்னு Angry Young Woman ஆகவே காலம் கழிக்கிறாள் பாஞ்சாலி.  கதையில் ரொம்ப மாற்றம் முடியாதுன்னாலும், பெண்ணியம் தெறிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் கதை எனக்கு சுவையாகப் படவில்லை; தொடக்கத்தில் ஓரிரண்டு இடங்களில் கதைத் தொடர்ச்சி சொதப்புது; மஹாபாரதக் கதைப் படியே குந்தி லேசுப்பட்டவங்க இல்ல! திரௌபதியின் கோபத்தில், அவள் அவசரக் குடுக்கைத்தனத்தில் மட்டும் விளைந்ததல்ல பாரதம்.  குந்தியினாலும்!!!  &lt;span style="font-size:77%;"&gt;குந்தி, சிறுபருவத்தில் தனக்குக் கர்ணன் பிறந்ததைச் சொல்லாமல் மறைக்கிறாங்க.  அதோட, அவங்க கணவனுக்கு இரண்டாவது மனைவி மாத்ரி மேல தான் குந்தியைவிட விருப்பம் அதிகம்!  குந்தி, தன் கணவனுக்குக் குழந்தை பிறக்காதுன்னதும் கூலா மூன்று குழந்தைகள் ‘வரமா வாங்கிக்கிறாங்க’. அர்ஜுனன் போட்டியில் திரௌபதியை வென்று வந்த போது, அதை அறியாமல் (?) குந்தி ‘நீங்க அஞ்சு பேரும் உங்க பரிசைப் பகிர்ந்துக்கணும்’னு சொன்னாலும், ‘அச்சோ, தெரியாம சொல்லிட்டேன், அடிச்சு கிள்ளி அதுமேல துப்பினா நான் சொன்னதை மாத்தின மாதிரி ஆயிடும்’ அப்படின்னு சொல்லியிருக்கலாம்; கதையில அப்பப்ப எண்ட்ரி கொடுக்கிற கிருஷ்ணர் இப்பவும் டகால்டி வேலை செய்திருக்கலாம்.  ஆனால், குந்தி ‘அஞ்சுபேரும் இணைஞ்சு இருக்கணும்; ஆளுக்கு ஒரு மனைவியை திருமணம் செய்தா வெவ்வேறு வழி போயிடுவாங்க, அதுக்குள்ள இப்படி பூட்டி வைக்கணுமி’ன்னு செய்த குறுக்குவேலை அது (என்பது என் தாழ்மையான கருத்து). &lt;/span&gt; அவங்களுக்கு இன்னும் இந்த கதையில் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.  எது சொன்னாலும், கதையின் கடைசி இரண்டு பக்கங்கள் எனக்குப் பிடிக்கவேயில்லை - எழுத்தாளரின் கற்பனை முடிவு மட்டும் கதை ஓட்டத்துக்கும் பெண்ணியத்துக்கும் ஒவ்வாத கொடுமை.&lt;br /&gt;&lt;br /&gt;மத்தபடி வித்தியாசமா, விறுவிறுன்னு இருந்தது.  நீங்களும் கட்டாயம் படிங்க. உங்களுக்குப் பிடிச்சது/பிடிக்காதது எதுன்னு சொல்லுங்க!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-7874573872486638120?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/7874573872486638120/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=7874573872486638120' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/7874573872486638120'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/7874573872486638120'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2009/02/palace-of-illusions.html' title='புத்தக விமர்சனம்: The Palace Of Illusions - சித்ரா பானர்ஜி திவாகருனி'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_BbXibUYt0bE/SZjd8WvtERI/AAAAAAAAAE4/3_JCE8VFdMA/s72-c/palace.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-1642724963586635447</id><published>2009-02-14T20:14:00.000-08:00</published><updated>2009-02-26T13:40:41.745-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புரியாத பெண்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாதி அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை/கவிதை'/><title type='text'>புரியாத பெண்கள் - 1</title><content type='html'>பாயல் மும்பையில் வளர்ந்த தமிழ்ப்பெண். அழகாய் அளவாய் இருப்பாள்; ஏற்ற உடைகள் அணிவாள்; அளந்து பேசுவாள். மறத்தமிழச்சியான எனக்கு, ‘தமிழ் உனக்குத் தாய்மொழின்னா, ஏன் பாய் கடை பாயான்னு பேரு வச்சிருக்காங்க உங்க அப்பா அம்மா?’ன்னு கூட கேக்க எனக்கு ஆசை தான். அவளை என் உயிர்த்தோழின்னு சொல்ல முடியாது - நான் பேசறதை கேட்டு சிரிச்சிட்டே இருக்கும் ஓரிருவர் தான் எனக்கு உயிர்த்தோழிகள்; பாயல் என் அருமைத் தோழிங்க மாலாவோ கீதாவோ மாதிரி இல்லை. (அவங்களைப் பத்தி இன்னொரு நாள் கட்டாயம் எழுதறேன்).&lt;br /&gt;&lt;br /&gt;பாயல் ஒரு அமெரிக்க-நதிக்கரையோரம் ஒரு விழாவில தன் மகன், தன் பெற்றோரோட வந்திருந்தாங்க.  அவங்க மகனும் என் மகனும் ஒரே வயது, நான் ஊருக்குப் புதிது, என் இரண்டாவது குழந்தைப்பேற்றுக்காக என்னைப் “பாத்துக்க” வந்த என் பெற்றோருக்கு அவங்க பெற்றோர் நண்பர்களாகலாமேனு பல காரணங்களால;-) நானா போய் பாயல் கூட பேசினேன். ஒரு புருவ உயர்த்தலோட அந்த காரணங்களைக் கேட்டுகிட்டு, உடனடியா ஒரு விஷயம் சொன்னாங்க - “நான் என் கணவரை விட்டு தனியாய் வாழறேன். விவாகரத்து கோர்ட்ல நடந்திட்டிருக்கு”னு. ஹலோ சொன்னவுடனே, எனக்கு முதுகுவலின்னு யாராவது சொல்வாங்களா என்ன!  இன்னும் அவங்க சொன்னது - பாயலின் கணவன் அசோக் இந்தியாவுக்குத் திரும்பி விட்டான்; அடிக்கடி வந்து பாயலுக்கு ஆதரவு கொடுக்கின்றார்கள் பெற்றோர். அந்த சிறுவன் விக்ரம் என் கணவர் ராஜாமணியிடம் ஒட்டிக் கொண்டுவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;பாயல் சொன்ன விவரங்களிலிருந்து நான் புரிந்து கொண்டது: அமெரிக்காவில் பி.ஹெச்.டி. படித்த பெண்; ஒரு பெரும் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்; சிலரின் விதியை, பலரின் நோயற்ற வாழ்வை உறுதி செய்யக்கூடிய உயர் ஆராய்ச்சியாளர்.  பெற்றோர் சொல்படி இங்கேயே பி.ஹெச்.டி. படித்த இந்திய ஒருவனை மணந்து, அவன் இவளைப் போல் திறமைசாலியாக இல்லாத காரணத்தால் அவன் கொடுத்த அத்தனை தொல்லைகளையும் பொறுத்துக் கொண்டிருந்தாள்.  விவாகரத்து வேணும்னு கேட்டு அவன் அவளிடம் சொன்ன காரணம் - கடல்கடந்து யோகா மூலம் நிம்மதியை விலைகூவி விற்ற ஒரு ‘ஞானி’யிடம் மாணவனானதாலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொன்று எனக்குப் புரிந்தது - லேட்டா! அப்பா,அம்மா சொன்ன பையனைப் பார்த்து பொய்யாய் வெட்கப்பட்டு, ‘பெண்பார்க்கும் படலத்தில் எல்லார் முன்னிலையில் அவனிடம் தைரியமா கேள்வி கேட்டேன்’னு தோழிகள்ட சொல்லி, பெண்பார்க்கப்பட்ட இரண்டாம் நாள் ‘அந்த பரிட்சையில்’ பாஸ் செய்துட்டு, மூன்றாம் நாள் கல்யாண ஷாப்பிங், நான்காம் நாள் ரிசப்ஷன், அஞ்சாம் நாள் கல்யாணம்னு நிறைய பெண்கள் அமெரிக்கா வந்துடறாங்க. மக்டனல்ட்ஸ்ல ‘ட்ரைவ் பை’ சாப்பாடு ஆர்டர் கொடுத்தவுடனே, சாப்பாடு வாங்கிட்டும் போகலாம் (கல்யாணம், விவாகரத்து கூட லாஸ் வேகஸ்-இல் ட்ரைவ் பை செய்யலாம்).  இந்த ட்ரைவ் பை கலாசாரத்தில் வந்த பெண்களும் சரி, பெற்றோர்கிட்ட நல்ல பேர்வாங்க இப்படி கல்யாணம் செய்யும் பசங்களும் சரி, பொதுவா தனித்து வாழும் (மணமான / மணமாகாத) இந்தியப் பெண்களிடம் சரியாகப் பேசுவதில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர், அந்த ஊரில் எனக்கு அறிய வந்த பல இந்தியப் பெண்கள் பாயலிடமிருந்து விலகியே இருந்தார்கள். எங்க வீட்டு கொலுவுக்கு வந்த அஞ்சு, சித்ரா எல்லாருமே பாயல் கூட பேசலை.  பாயல் என்னிடம் “சுமா, உன் பிள்ளை பிறந்தநாளுக்கு எத்தனை பேரை கூப்பிட்டே! என்பிள்ளை விக்ரம் பிறந்தநாளுக்கு ஃப்ரண்ட்ஸ் 2 பேர், உன் பிள்ளைன்னு மொத்தமே மூணுபேர் தான்...” என்று வருந்தினாள். “ஏன்? சிதாரா, ஷீபா பிள்ளைகளையும் கூப்பிடேன்!” என்றேன்.  “அசோக் அவங்களையெல்லாம் கூப்பிட வேண்டாம்னுட்டாரு... அவங்க ஹிந்து இல்லியே!  நீ இங்க வந்தும் விடாது நம்மூர்முறையை பின்பற்றுகிறாய்னு அவருக்கு உன்மேல மரியாதை”.  எனக்கு இது சாதி அபிமானம் என்று தான் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;“அசோக் இங்க வந்திட்டாரா என்ன!?” &lt;br /&gt;&lt;br /&gt;“இல்லை, கோர்ட் ரூலிங் படி இதுக்கெல்லாம் அவரிட்ட கேட்கணும்னு இல்லை.  ஆனால் தந்தைங்கற முறையில் அவர் எல்லாத்திலியும் இன்வால்வ்ட் ஆக இருக்கணும் இல்லியா!”&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குப் பின், என்னால் முடிந்த வரை நான் பாயலிடம் பேசுவதைத் தவிர்த்தேன்.  அவளுக்குச் சில கட்டாயங்கள் இருந்தன போலும்.  என் தாய் ஃபோனில் முதலில் கேட்டுக் கொண்டிருந்தார், “பாயல் எப்படியிருக்காள்? விக்ரம் எப்படியிருக்கான்? பாயல் அவ புருஷன் பத்தி ஏதாவது சொன்னாளா” என்றெல்லாம்... என் குழந்தைக்கு ‘பாரதி’ன்னு பேர் வைக்கிற கேரக்டர் நான், எப்படி பாயல் மாதிரி பெண்ணெல்லாம் பொறுத்துப்பேன்?&lt;br /&gt;&lt;br /&gt;போனவாரம் பாயல் கிட்ட இருந்து ஒரு செயின் இமெயில் வந்திருந்தது: ‘இந்த இமெயிலை ஏழுபேருக்கு ஃபார்வர்டு செய்தால், பிள்ளையார் உன் மனதிற்கு இஷ்டமானதை கொடுப்பார்; அப்படிச் செய்யாவிடில், இல்லாத கொடுமையெல்லாம் நடக்கும்’னு.  “பாயல், இனி இப்படிப்பட்ட இமெயிலை எனக்கு அனுப்பினால், எனக்கு வரும் மற்ற செயின் இமெயில்களை உனக்கு அனுப்புவேன்”னு ஒரு மெயில் தட்டி விட்டேன்.  “ஸாரி, எனக்கு இப்ப இருக்கும் மனக்கஷ்டத்தில, இப்படியாவது எனக்கு நல்லது நடக்குமான்னு செஞ்சுட்டேன். அப்புறம் சொல்றேன்”, என்று ஒருவரி மட்டும் ஒரு பதில் அனுப்பினாள்.  என்ன மனக்கஷ்டமோ, எனக்குத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கதையை இன்னிக்கு எழுதுவதற்குக் காரணம், பாயலின் இன்னொரு இமெயில்: இரண்டு நாட்கள் முன் பாயலுக்குக் கல்யாணம் ஆச்சாம், அவள் (மாஜி) கணவனோடயே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-1642724963586635447?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/1642724963586635447/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=1642724963586635447' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/1642724963586635447'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/1642724963586635447'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2009/02/1.html' title='புரியாத பெண்கள் - 1'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-8720355126737143095</id><published>2009-02-13T20:17:00.000-08:00</published><updated>2009-02-13T20:34:44.407-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குட்டிக்குறும்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>குழந்தை குறும்புகள்...</title><content type='html'>5வயது: “அம்மா, இந்த டைனாசார், பேய்களுக்கெல்லாம் பயப்படாமல் எவ்வளவு தைரியமா இருக்கேன்!  இவ்வளவு வளந்த அப்பா இதெல்லாம் கற்பனை பண்ணக் கூட பயந்து அழுது ’வியர்டா’ இருக்காரே!”  (குழந்தையோடு நானும் குழந்தை என்று ஆடும் அப்பாவுக்கு இதுவும் வேண்டும்! நிசமாவே, ‘வேண்டும்’னு சொல்ற ஆள்!)&lt;br /&gt;&lt;br /&gt;****************************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;எனக்கும் வேண்டும் வானவில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன்னோடு தான் இருந்தேன்.&lt;br /&gt;நீ அணிந்த கொலுசு போல்&lt;br /&gt;நானும்.&lt;br /&gt;நீ தேடி எடுத்த அட்டைப்பெட்டிபோல்&lt;br /&gt;எனக்கும்.&lt;br /&gt;நீ விளையாடப் பிடித்த ஒரு கப் தண்ணீர்&lt;br /&gt;எனக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், உன் கொலுசில் வரும் இசையோ,&lt;br /&gt;உன் அட்டைப்பெட்டிக்குள் மறைந்திருக்கும்&lt;br /&gt;மந்திர முயலோ,&lt;br /&gt;உன் கப் தண்ணீரில் உனக்கு மட்டும் &lt;br /&gt;தெரியும் வானவில்லோ&lt;br /&gt;ஏன் எனக்குக் கிடைப்பதில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;****************************************************&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் ஒவ்வொரு மழலைச் சிரிப்பாய், விளையாடும் கற்பனைகளாய், நீங்கள் விரும்பி உண்ணும் தீனியாய்க் கூடவே இருக்கவே விருப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;****************************************************&lt;br /&gt;&lt;br /&gt;2009-இன் அன்பர் தின வாழ்த்துகள்.  என் அன்பனுக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-8720355126737143095?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/8720355126737143095/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=8720355126737143095' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/8720355126737143095'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/8720355126737143095'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2009/02/blog-post_13.html' title='குழந்தை குறும்புகள்...'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-8890425748406318778</id><published>2009-02-06T20:41:00.000-08:00</published><updated>2010-03-03T14:46:57.756-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவுஜ‌'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாதி அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை/கவிதை'/><title type='text'>பத்திரமாய் ஞாபகங்கள்</title><content type='html'>ஞாபகங்களின் &lt;br /&gt;இழைகளில் என் அதிர்ச்சிகளும் பயங்களும்.&lt;br /&gt;காணாமல் அடிக்கப்பட்ட&lt;br /&gt;கனவுகளைக் கட்டிப்போட்டு &lt;br /&gt;கதிர்/நிலா மின்னும் காவிரிவிழிகளில் புதைத்தாயிற்று.&lt;br /&gt;சுழித்துப் போகிற நீரில்&lt;br /&gt;தவித்து இறந்த தோழி/ழனின் கடைசிக்காட்சி&lt;br /&gt;காணாமலே போகத்தான்&lt;br /&gt;நான் ஞாபகங்களைக் கொன்று கொள்கிறேன்.&lt;br /&gt;(ஏனெனில் அந்தத் தோழி/ழனும் நானேதான்).&lt;br /&gt;&lt;br /&gt;மறவாது பிள்ளையார் சுழி போடாமல் &lt;br /&gt;எழுதத் தொடங்கினாலும், மறந்து &lt;br /&gt;நினைவுகளைக் கோர்த்து விடுகிறேன்.&lt;br /&gt;புரிந்த கோடுகளில் தொங்கிக் கொண்டிருக்கின்றன&lt;br /&gt;ஞாபகங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அறிந்து கொன்ற அன்றில்களையும்&lt;br /&gt;காற்பெருவிரலால் மடித்த தொட்டாற்சுருங்கிகளையும்,&lt;br /&gt;தீப்பெட்டிகளுக்குள் தட்டான்பூச்சிகளோடு&lt;br /&gt;(வைத்துக்கொள்கிறேன்)&lt;br /&gt;பத்திரமாய், ஞாபகங்களின் இழைகளுக்கப்பால்&lt;br /&gt;வெகு பத்திரமாய்.&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-8890425748406318778?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/8890425748406318778/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=8890425748406318778' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/8890425748406318778'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/8890425748406318778'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2009/02/blog-post_06.html' title='பத்திரமாய் ஞாபகங்கள்'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-6403370034154008707</id><published>2009-02-04T14:39:00.000-08:00</published><updated>2009-02-04T14:50:04.016-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை/கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவுஜ மாதிரி‌'/><title type='text'>கொழுப்பு?</title><content type='html'>குழந்தைகளைப் பள்ளியிலிருந்து கொணர&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 153, 153);"&gt;(ஓர் அமெரிக்க)&lt;/span&gt; ஹைவேயில் நான் அவசரத்தில்!&lt;br /&gt;முன்னே டப்பா-காரில் ஒர் இந்திய இளைஞன்&lt;br /&gt;புதிதாய் ஓட்டும் அச்சத்தில் மெதுமெதுமெதுமெதுவாய்....&lt;br /&gt;எட்டிப்பார்த்தால், கோடம்பாக்கம் ஹைரோட்டில்&lt;br /&gt;என் இருசக்கரவண்டியை&lt;br /&gt;இடித்து எக்களித்தவன் நினைவு வர...&lt;br /&gt;அவசரமாய் என் உயருந்தால் &lt;span style="font-weight:bold;"&gt;இடிப்பதுபோல்&lt;/span&gt; போய்&lt;br /&gt;ஓவர்டேக்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;கடைசி இரண்டு வரிகள் மட்டும் "நிஜம்-போல்":-)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;உயருந்து = SUV&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-6403370034154008707?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/6403370034154008707/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=6403370034154008707' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/6403370034154008707'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/6403370034154008707'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2009/02/blog-post.html' title='கொழுப்பு?'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-3907009021156868526</id><published>2009-02-01T17:45:00.000-08:00</published><updated>2009-02-01T17:47:29.538-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திவிமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>ஓட்டு போடுங்க, 49ஓ போடாதீங்க!</title><content type='html'>இந்தியத் தேர்தல் விதிகளின் படி, “எனக்கு ஓட்டுப் போட விருப்பமில்லை, ஆனால், என் பேரில் கள்ள ஓட்டு விழுவதைத் தடுக்க விரும்புகிறேன்”னு சொல்லறது 49-ஒ &lt;span style="color: rgb(255, 0, 0);font-size:78%;" &gt;(1)&lt;/span&gt;.  இது பத்தி &lt;a href="http://keetru.com/ohpodu/information.php"&gt;ஞாநி&lt;/a&gt; ("ஒரு வேட்பாளரையும் பிடிக்காட்டி 49ஓ போடு, எப்படியும் ஓட்டு போடு" அப்படின்றாரு) புண்ணியத்தில நிறைய பேரு எழுதியிருக்காங்க.  இன்றைய தேதியில் 49ஓ படி ஓட்டுப் போடாம நம்ம கடுப்பைக் காட்டிட்டு வர்றதுன்னால யாருக்கு லாபம்?  அரசியல்வாதிகளுக்குத் தான்!  நீங்க ஞாநியுடைய &lt;a href="http://www.keetru.com/ohpodu/Oh_Podu.pdf"&gt;ஒரிஜினல் வாதம்&lt;/a&gt; பாத்தீங்கன்னா, 49ஓ போட்டால், அதே வேட்பாளர்கள் திரும்பி அடுத்த முறை தேர்தல்ல நிக்க மாட்டாங்க (நிறுத்தப்பட மாட்டாங்க?) என்று சொல்றாரு.  ஏங்க, கொலைக் குற்றம் சாட்டப்பட்டவரெல்லாம் தேர்தல்ல நிக்கறாங்க!!!&lt;br /&gt;&lt;br /&gt;49ஓவினால, யாருக்கு ஓட்டுப் போடறோம்/போடலைங்கிற ரகசியம் ஒடைஞ்சுடுது. எனவே, இந்தியத் தேர்தல் ஆணையம் இரண்டுமுறை நம்முடைய வோட்டு முறையை மாற்றக் கோரியிருக்கிறது. தேர்தல் வோட்டு போடும்போது "மேற்கூறியவர்களுக்கு வோட்டளிக்க&lt;br /&gt;விருப்பமில்லை" ன்னு கூட மக்கள் வோட்டிட வழி செய்யணுமாம். இன்னும் இது சட்டமாகலை.&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:78%;" &gt;(2)&lt;/span&gt;.  &lt;span style="font-style: italic;"&gt;இதுபத்தி எழுதினா, உ.த.பதிவுமாதிரி நீளமாயிடும் (அவர் பதவி காலியாயிட்டிருக்காம்ல!)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குண்டுக்கல் மாவட்டத்தில வோட்டுப்பட்டியில் கதைத்தேர்தல் நடந்ததுன்னு வச்சுக்குவோம்; அ) சாதியான் ஆ) துட்டான் இ) ரெண்டுங்கெட்டான்னு மூணு பேரு போட்டியிடறாங்க. 1000 பேர் வோட்டு போட்டாங்க (மிச்சம் பேர் சினிமாவுக்குப் போனாங்க).  1000 பேர்ல 900 பேர் (அவிங்க 900 பேரும் "வோட்டுப்பட்டி ஞாநி" கல்லூரி முதுகலை மாணவர்கள்), பூத் ஆபிசர் கையைக் காலைப் பிடிச்சி, கடைசியில் மிரட்டி போராடி &lt;span style="color: rgb(255, 0, 0);font-size:78%;" &gt;(3) &lt;/span&gt;49ஓ மூலமா வோட்டு போட விருப்பமில்லைன்னு சொல்லிட்டாங்க. இந்த நூறு பேரு போட்ட வோட்டுல ரெண்டுங்கெட்டான் ஜெயிச்சாரு. &lt;span style="font-weight: bold;"&gt;ஞாநி சொல்வது என்னா: இவ்வளவு பேரு ஓட்டு போடலைன்னு கட்சிகளுக்கு தெரியுமாம்.&lt;/span&gt;  கறி பிரியாணி செலவு 100 பேருக்குத் தானே?&lt;br /&gt;&lt;br /&gt;49ஓவை பெரும்பான்மை (100% என்பது இயலாது!) பயன்படுத்தினால் இன்னும் இன்னும் எலக்‌ஷன் வரும். ஏங்க, ஒவ்வொரு எலக்‌ஷனுக்கும் பொதுசனம் எவ்வளவு செலவழிக்கிறாங்க தெரியுமா? பிப்ரவரி 2004இல் ஜஸ்வந்த் சிங் தேர்தலுக்கு &lt;a href="http://www.rediff.com/election/2004/mar/26espec.htm"&gt;எதிர்பார்த்த செலவு 818கோடி&lt;/a&gt;.  தேர்தல் நடத்தறது அரசாங்க ஆணையம் - பொது மக்கள் செலவில! தேர்தல் சம்பந்தப்பட்ட (கறி பிரியாணி, இலைக்குக் கீழே பணம்) இன்னும் பலநூறு கோடி.  வேட்பாளர்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்குது? தேர்தல் போது, எந்தத் தொகுதியில், எந்த வார்டில யாருக்கு (சாதி, கவுரதை எல்லாம் பாத்து) ஓட்டு விழும்னு கட்சி / கூட்டணியில் தீர்மானிச்சிக்கிறாங்க.  அப்படி தீர்மானிக்கப்பட்டவர்களின் "ஆதரவாளர்கள்", கடை / தொழிலகங்களிலிருந்தும், பொது மக்களிடமிருந்தும் காசு கலெக்ட் செய்றாங்க. நம்மூர் பணம் கலர் கலரா இருந்தாலும், கருப்பு வெள்ளையாவும் நேரம் இது.  ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் அழுவது பொதுசனம் தான்! எல்லா நாடுகளிலும் தேர்தல் ஊழல்கள், லஞ்சம் எல்லாம் உண்டு.  கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், தொழிலதிபர்ங்கற ரீதியில் டொனேஷன் கேட்டு ஃபோன்கால் வந்தது, இது சகஜம்!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;உருப்படியா இரண்டு யோசனைகள்&lt;/span&gt; (நடைமுறைச் சிக்கல்கள் உண்டு):&lt;br /&gt;1. ஓட்டுப் போடுவது &lt;a href="http://en.wikipedia.org/wiki/Mandatory_voting"&gt;சில நாடுகளில் கட்டாயம்&lt;/a&gt; (சுட்டியில இதுக்கான வாத/எதிர்வாதங்கள் இருக்கு). அதுபோல், திண்மையுள்ள இந்தியக் குடிமக்கள் எல்லாரும் வோட்டுப் போடணும்னு ஒரு சட்டம் வேணும்.  அட்லீஸ்ட், வெளிநாட்டில் இருக்கும் இந்தியக் குடிமக்களுக்கு தபால் ஓட்டுப் போடுவதை வழிமுறைப் படுத்தலாம் இல்லையா? படிச்சவங்க குறைவா ஓட்டுப் போடறாங்களாம் &lt;span style="color: rgb(255, 0, 0);font-size:78%;" &gt;(4)&lt;/span&gt;.  பத்தாவது முடிச்சவங்க ஓட்டுப் போடலைன்னா, ரூ.10,000 வரை தண்டம் கட்டணும்னு வைக்கலாமே, அடுத்த எலக்‌ஷனுக்காவது பணம் சேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. நாட்டைத் திருத்த இளைஞர்கள் ஒவ்வொரு ஊரிலும் குழுவா அமைச்சு தேர்தலுக்கு நிக்கலாம். (அருண்குமார் பதிவில எம்.எஸ். உதயமூர்த்தியின் முயற்சி பற்றி எழுதியிருக்காரு).  தேர்தலில் வென்றவர்களுக்கு சட்டத்துக்கு மீறி வருமானம்/இரண்டுக்கு மேற்பட்ட குடும்பங்கள் இருந்தால், வென்றவர் பதவி துறக்கணும்னு அந்த குழு கறாரா நடைமுறைப்படுத்தணும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு இந்தியத் தேர்தலும்போதும் வந்து 49ஓ போடுன்னு சொல்லாம, இடைப்பட்ட நேரத்துல நல்ல வேட்பாளர்களை உருவாக்கப் பாக்கணும். வேட்பாளர்களுக்கு வோட்டு போட விருப்பமில்லை என்பது, சனநாயக அடிப்படைக்கு எதிராகவா என்றும் ஒரு கேள்வி இருக்கு.  &lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க உட்கட்சி தேர்தல்ல மக்கள் பங்கேற்கணும் (அய்யோ சிரிக்காதீங்க;-( குறிப்பிட்ட நல்ல வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தால், தேர்தலுக்குப் பின்னரே கட்சிக்கு டொனேஷன் தருவோம்னு மக்கள் உறுதி தர்றதுன்னு கூட வழிகள் இருக்கு.  ஓ-போடு இயக்கத்தில், படிச்சவங்களை டார்கெட் செய்யறாங்க; படிக்காதவங்க ஓட்டு போடுறது எதுக்குன்னு முதல்ல புரிஞ்சுக்கணும்.  அட்லீஸ்ட் நம்மூரில் இருக்கிற சட்டங்களை அமல்படுத்துவதிலும் சட்டங்களைப் பற்றின உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதிலும் தான் நம்மைப் போன்ற படித்த ஞாநிகள் ஒத்துழைக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 51);font-size:65%;" &gt;&lt;span style="font-style: italic;"&gt;தரவு/சுட்டிகள்:&lt;br /&gt;1. &lt;a href="http://lawmin.nic.in/ld/subord/cer1.htm"&gt;&lt;span&gt;இந்தியத்&lt;/span&gt;தேர்தல் விதிகள் இங்கே. &lt;/a&gt;&lt;br /&gt;2. &lt;a href="http://www.eci.gov.in/PROPOSED_ELECTORAL_REFORMS.pdf%20"&gt;தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைகள் இங்கே.&lt;/a&gt;&lt;br /&gt;3. தேர்தல்களில் 49ஓ போடுவதில் பதிவர்கள் பட்ட நடைமுறைச் சிரமங்கள்: &lt;a href="http://vidhyascribbles.blogspot.com/search/label/49O"&gt;வித்யா&lt;/a&gt;, &lt;a href="http://oorsutri.blogspot.com/2009/01/blog-post_29.html"&gt;ஊர்சுற்றி&lt;/a&gt;, &lt;a href="http://thamizthoughts.blogspot.com/2008/12/49.html"&gt;அருண்குமார்&lt;/a&gt;.&lt;br /&gt;4. &lt;a href="http://thoughtsintamil.blogspot.com/2004/03/3.html"&gt;பத்ரி சார் பதிவிலே&lt;/a&gt; கிராமத்தை விட பெரிய நகரங்களில் வாக்களிப்போர் எண்ணிக்கை குறைவுன்னு விழுக்காட்டோட!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-3907009021156868526?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/3907009021156868526/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=3907009021156868526' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/3907009021156868526'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/3907009021156868526'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2009/02/49.html' title='ஓட்டு போடுங்க, 49ஓ போடாதீங்க!'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-4293853785545709518</id><published>2009-01-17T19:33:00.000-08:00</published><updated>2009-01-17T20:19:31.901-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்/நுட்பம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேடல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திவிமர்சனம்'/><title type='text'>கனம் கோர்ட்டாரே, நடந்த கொலைக்கு சாட்சியாக குற்றவாளியின் மூளை-மின்னலைகள்!</title><content type='html'>மளிகைக் கடைக்காரர் பழனிச்சாமி நம்ம பக்கத்து வீட்டுக்காரர் மருதைக்கு அளந்து எடுத்த சக்கரையிலிருந்து, மருதை பாக்காத போது கொஞ்சம் எடுத்து பழன்ஸ் உள்ளே போட்டுக்கறாரு.  நாம பேசாம இருக்கோம்.  இதுவே, நமக்கு அளக்கிற சக்கரைன்னா பழன்ஸ் எடுத்துக்குவாரோன்னு கண்கொட்டாம பாக்கிறோம்.  நீதி, அநீதின்னு நம்ம மூளை எப்படி யோசிக்குது?  நீதிமன்றத்திலோ, தினப்படி வாழ்க்கையிலோ, நீதி வழங்குவது எது? மூளை இதை எப்படி தீர்மானிக்குது?  சட்ட வல்லுனராயில்லாத சாதாரண மனுஷன் ஒரு ஜூரராக &lt;span style="color: rgb(255, 0, 0);font-size:78%;" &gt;(1)&lt;/span&gt; எப்படி குற்றத்தைக் கண்டுகொள்கிறார்?&lt;br /&gt;&lt;br /&gt;இது பற்றி உலகம் முழுக்க பல ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மூளையிலுள்ள பல்லாயிரக்கணக்கான நுண்ணிய‌ செல்கள் தம்முள் இது சரி இது தப்புன்னு தீர்மானிக்கும் போது அதை ஸ்கான் செய்து (வருடி) பார்த்தா, மூளையின் எந்த பாகங்கள் நீதி/அநீதின்னு தீர்மானிக்குதுன்னு தெரிஞ்சுக்க வாய்ப்பு தானே!  என்னது?!  அதாங்க, மூளை மின்னலை வருடின்னு ஒரு கண்டுபிடிப்பு; ஒரு குற்றம் நடக்கும் போது, கேட்ட சப்தம், அந்த குற்றத்தைப் பத்தி குற்றவாளிக்குக் குறிப்பா தெரிந்திருக்கக் கூடிய விவரங்கள்... இதை குற்றவாளின்னு கருதப்படுபவர் கிட்ட சொல்ல வேண்டியது; அவருடைய மூளையின் சில பகுதிகளை இதை 'அட, ஆமா, அப்படித்தானே நடந்தது'ன்னு அடையாளங் கண்டு கொள்ளுதா? அப்படின்னா, இந்த குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான சாட்சியம்!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://s.wsj.net/public/resources/images/NA-AV316C_SCIEN_NS_20090115225951.gif"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 555px; height: 235px;" src="http://s.wsj.net/public/resources/images/NA-AV316C_SCIEN_NS_20090115225951.gif" alt="" border="0" /&gt;&lt;/a&gt;அமெரிக்காவின் நாஷ்வில் (டென்னஸி மாநிலம்)இல் உள்ள‌ வென்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைப் பேராசிரியர் ஓவன் ஜோன்ஸ், நியுரோஅறிஞர்கள் ரெனெ மாரொய்ஸ், ஜாஷ்வா பக்ஹோல்ட்ஸ் இவர்கள் 16 தன்னார்வலர்களை சட்டத் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கும் போது fMRI (functional Magenetic Resonance Imaging) செய்து மூளையின் எந்த பாகங்கள் எப்படி இயங்குது, நியாயம் அநியாயம் தீர்மானத்தின் போது மூளை எப்படி இயங்குதுன்னு கடந்த வருடத்தில் - 2008 - ஆராய்ச்சி செய்துருக்காங்க &lt;span style="color: rgb(255, 0, 0);font-size:78%;"&gt;(2)&lt;/span&gt;.  இவங்க ஆராய்ச்சியை குற்றம் சாட்ட பயன்படுத்தலை.  ஆனா, இதே ஆராய்ச்சி வகையில், &lt;b&gt;ஒரு மூளை அலை வருடி கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார், இந்தியா பெங்களூரு நிம்ஹான்ஸில் முன்னாள் க்ளினிகல் சைகாலஜி தலைவர்/பேராசிரியர் திரு. சம்பாதி ராமன் முகுந்தன் - அது பேரு BEOS (Brain Electrical Oscillations Signature test). &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுல உலகைக் கலக்கும் நியுஸ் என்னான்ன சமீபத்தில், (அ) மஹாராஷ்ட்ரா புனேஇல், MBA மாணவி அதிதி ஷர்மாவுடைய பழைய காதலர் உதித் பாரதி, விஷங் கலந்த 'பிரசாதம்' சாப்பிட்டு இறந்தார்.  இதுல அதிதி, அவரோட இன்னாள் காதலர் ப்ரவீன் க்ஹான்டெல்வல் இவங்க சம்பந்தப்பட்டிருக்கலாம்னு அதிதியை 'பொய் அறியும் கருவி'யில சோதிச்சிருக்காங்க.  அது தவிர‌ அந்த குத்தம் பத்தி விவரங்களைப் படிக்க படிக்க, அந்தம்மாவின் தலையில‌ BEOS வச்சு மூளை அலைகளை வருடி - 32 எலக்ட்ரோடு கொண்ட தொப்பி போட்டு, காதுல எலக்ட்ரோடு மாட்டி.. - கண்டதில், அந்தம்மாவுக்கு குத்தம் பத்தி தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்குன்னு சொன்னாங்க‌; (ஆ) மும்பையை சேர்ந்த பான் கடைக்காரர் அமின் ப்ஹோய், தன்கூட பணிபுரிந்த ராம்துலார் சிங்கை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட‌ கேஸிலும் BEOS ஐ பயன்படுத்தியிருக்காங்க.  ரெண்டு கேஸ்லயுமே BEOS மட்டுமில்லாத சூழ்நிலைக் காரணங்களிலாலும் இரண்டு பேரையுமே குற்றவாளியாக இரு வேறு நீதிமன்றங்கள் சொல்லியிருக்கு.  ஆனால், இந்த வருடி இயந்திரத்தை கண்டுபிடித்த திரு. முகுந்தன் முன்னாலே பணிபுரிந்த பெங்களூரு நிம்ஹான்ஸ்ஐச் சேர்ந்த இன்னொரு நியுரோ அறிஞரையும் (அப்படிப் போடு அருவாளை!) கொண்ட ஒரு குழுவே வருடியை வச்சு குற்றம் காணும் வழிமுறையை இப்போதைக்கு சட்டரீதியா பயன்படுத்த வேணாம்னு சொல்லியிருக்காங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன்? ஆராய்ச்சிக்கான / இந்த வருடியின் வழிமுறைகளில் குற்றம் இருக்கலாம்ங்கறாங்க.  நிறைய மூளைகளின் நுண்ணலைகளை, புள்ளியியல் ஆய்வு மூலம் ஒப்புநோக்கி, இன்னும் எப்ப எப்ப என்னா மாறுதல் நடக்குதுன்னு அறிந்தால் தான் இந்த ஆராய்ச்சி முழுமை பெறும்.  இதுலியும் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு மாதிரி செயல்பட்டாலும், கொலைக்குற்றச்சாட்டு போன்ற உக்கிரமான சூழ்நிலையில் மனிதனின் உணர்வுகளும் அதனால் மூளையும் ஒரே மாதிரி தான் செயல்படும்னு எப்படி ஒப்புக்கறது?  இந்த ஆராய்ச்சி தொடங்கி கொஞ்ச காலம் தான் ஆகியிருந்தாலும் இதன் பேரில் ஒருவரைக் குற்றம் சாட்டுவது சரிதானா?  இந்த ரீதியில போனம்னா, வருங்காலத்தில‌ நீதியிலிருந்து, சாதாரண நட்பு வரைக்கும் என்னவெல்லாம் ஆகலாம்! இன்னபிற.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:75;"&gt;&lt;span style="color: rgb(51, 51, 51);"&gt;தரவுகள்&lt;br /&gt;(1). இந்தியாவில் ஒரு வழக்கு நடக்கும் போது, நீதிபதியோ, நீதிபதிகள் அடங்கிய 'பெஞ்ச்'ஓ விசாரிக்கும்.  அமெரிக்காவில், நம்மூர் பஞ்சாயத்து ஸ்டைல்ல 'ஜூரி' எனப்படும் மக்களால் ஆன நீதிக்குழுவும் நீதி வழங்கலாம். அமெரிக்கக் குடிமக்களுக்கு மட்டும் அனுமதி; யார் ஜூரர் ஆக இருக்கலாம்னு கேள்வி/சோதனை எல்லாம் செய்து வழக்குரைஞர்கள் தீர்மானிக்கலாம்.  &lt;a href="http://en.wikipedia.org/wiki/Jury"&gt;இன்னும் இணையத்தில்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(2) இது அமெரிக்காவில் புகழ் பெற்ற தனியார் புரவலர் (charity)  ஜான் டி. &amp;amp; காதரின் றி. மக்ஆர்தர் கழகம் வழங்கிய நிதியுதவியின் பேரில், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற (எனக்கும் பிடித்த) ஸன்ட்ரா டே ஓ'கானர் மற்றும் ஸான்டா பார்பரா கலிஃபோர்னிய பல்கலையைச் சேர்ந்த நியுரோ அறிஞர் மைக்கல் கஃஜானிகா (Gazzaniga) இவர்களால் நிர்வாகிக்கப்படும் பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிய 10மிலியன் டாலர் (ஆராய்ச்சிக்கு இது ரொம்ப ஜுஜுபி) ஆராய்ச்சித்திட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;(3) &lt;a href="http://www.nytimes.com/2008/09/15/world/asia/15brainscan.html?_r=1&amp;em"&gt;நியுயார்க் டைம்ஸ்&lt;/a&gt;&lt;br /&gt;(4) &lt;a href="http://timesofindia.indiatimes.com/Cities/This_brain_test_maps_the_truth/articleshow/3257032.cms"&gt;டைம்ஸ் அஃப் இன்டியா&lt;/a&gt;&lt;br /&gt;(5) &lt;a href="http://online.wsj.com/article/SB123205921925787437.html"&gt;படம், செய்தித் தலைப்புக்கு நன்றி: வால்ஸ்ட்ரீட் ஜர்னல்&lt;/a&gt;&lt;br /&gt;(6) http://www.nowpublic.com/world/indian-court-allows-brain-scan-evidence&lt;br /&gt;(7) http://www.privacylives.com/india-brain-scan-can-be-evidence-of-guilt/2008/09/25/&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-4293853785545709518?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/4293853785545709518/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=4293853785545709518' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/4293853785545709518'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/4293853785545709518'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2009/01/blog-post_17.html' title='கனம் கோர்ட்டாரே, நடந்த கொலைக்கு சாட்சியாக குற்றவாளியின் மூளை-மின்னலைகள்!'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-7845923699705001780</id><published>2009-01-16T19:39:00.000-08:00</published><updated>2009-01-16T19:46:33.285-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவுஜ‌'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை/கவிதை'/><title type='text'>தேடல்...</title><content type='html'>தொடராய்ப் போகும் தேடலுக்கு&lt;br /&gt;'முற்றுப்புள்ளி' மூன்று முறை.&lt;br /&gt;அதுவாய் இதுவாய்,&lt;br /&gt;நேரத்துக்கு ஒவ்வொன்றாய்த்&lt;br /&gt;தேடிக் கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;எப்போதும் தேடுவதற்கு&lt;br /&gt;ஒன்று இருந்து கொண்டிருக்கிறது.&lt;br /&gt;இல்லாவிடில் என்னாவேன்?&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணச்சரம் பற்றி பழைய தேடலுக்கு&lt;br /&gt;மீண்டும்.&lt;br /&gt;மௌனம் மூடியது என் தேடல்,&lt;br /&gt;என்றைக்காவது அது ஏன்&lt;br /&gt;என்று எனக்குத் தெரியும் வரை...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-7845923699705001780?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/7845923699705001780/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=7845923699705001780' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/7845923699705001780'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/7845923699705001780'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2009/01/blog-post.html' title='தேடல்...'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-706979122453088678</id><published>2008-11-27T20:52:00.000-08:00</published><updated>2008-11-27T21:16:04.323-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திவிமர்சனம்'/><title type='text'>மும்பை கோரம்</title><content type='html'>&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;மிகுந்த மனவருத்தத்தோடு, என் தாயும் அவள் மக்களும் வந்த விருந்தினர்களும், கண்ணீர் வடிப்பதையும் இறப்பதையும் நோவதையும் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். நானும் கண்ணீர் வடித்துக் கொண்டு. எல்லா செய்திகளையும் படித்துக் கொண்டு. உயிரீந்த தலைமகன்களையும் வணங்கிக் கொண்டு. விளக்கேற்றி, கடவுளே இந்த கோரம் விரைவில் முடிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 51); font-style: italic;"&gt;என் மண்ணில் என் மக்களை வீழச் செய்பவர்களை இந்த அளவுக்கு வளர விட்டது எது?  கப்பலில் வந்து படகுகளில் வந்து, ஹோட்டல்களுக்கும் உள்ளே வர விட்டது எது?  இந்தியாவில் வன்முறை என்று காட்டுவதால் எங்கள் வாணிபம் குறைந்து விடும் என்ற எண்ணமா? இல்லை நம் மடமையா?  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;இன்னும் நரிமன் ஹவுஸில் எம் இந்திய இராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரிலிருந்து குதிப்பதைப் பார்த்துக் கொண்டு; &lt;span style="font-size:180%;"&gt;ஓர் அன்னையாய், அவர்களை, செயலில் வெற்றி பெறவும்,  "என் ஆயுசையும் சேர்த்து நீடுழி வாழ்!" என்றும் என் மனமார வாழ்த்திக் கொண்டு - எம் இந்திய மாவீரரின் மதம், இனம் என்னவாயிருந்தாலும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போதும். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;செய்திகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ndtv.com/convergence/ndtv/video/videolistings.aspx"&gt;NDTV&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.rediff.com/india.html"&gt;Rediff&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://samachar.com/"&gt;சமாசார் தொகுப்பு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://thatstamil.oneindia.in/"&gt;தட்ஸ்தமிழ்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ndtv.com/convergence/ndtv/video/video_live.aspx?id=0"&gt;NDTV தொலைகாட்சி&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-706979122453088678?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/706979122453088678/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=706979122453088678' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/706979122453088678'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/706979122453088678'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2008/11/blog-post_27.html' title='மும்பை கோரம்'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-3161607016962967928</id><published>2008-11-21T08:55:00.000-08:00</published><updated>2008-11-21T19:46:51.449-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உப்புமா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>அமெரிக்க உளவுத்துறை அறிக்கை: நாளைய வல்லரசுகளில் இந்தியா, சீனா உண்டு, அமெரிக்கா இல்லை?</title><content type='html'>புதிசா எங்க ஊருக்கு ஜனாதிபதி வரும்போது, உளவுத்துறை அவரிட்ட, "இந்தாப்பா, இதான் இந்த ஊரு நிலைமை.  செக்புக்குல கிழிக்கிறதுக்கு முன்னால, இதான் பாஸ்புக்கு"னு ஒரு அறிக்கை கொடுத்துடுவாங்க.  இதே மாதிரி புஷ் ஐயா கிட்டயும் 4 வருடத்துக்கு முன்னால கொடுத்துருக்காங்க, அப்ப, 2004இன் பழைய அறிக்கையில், சப்ஜாடா "அமெரிக்கா 2020 வருடத்திலும் வல்லரசாகத் திகழும்"னு 'விட்டுருக்காங்க'.&lt;br /&gt;&lt;br /&gt;4 வருடங்களில் எத்தனை மாறுதல்?  அடுத்த வருடம் பதவி ஏற்கப் போகும் &lt;a href="http://www.npr.org/templates/story/story.php?storyId=97295939"&gt;ஓபாமா கிட்ட கொடுக்கப்பட்டிருக்கும் அறிக்கை&lt;/a&gt;யில், "2025க்குள் அமெரிக்கா வல்லரசாக இருக்காது.  அரசியல், பொருளாதாரப் பேரரசுகளாய் இந்தியாவும் சீனாவும் இருக்கும்"னு சொல்கிறாங்க.  &lt;i style="color: rgb(0, 0, 153);"&gt;போன அறிக்கையை நம்பிட்டோம், அதனால் இந்த அறிக்கையையும் நம்பிடுவோம்!&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமான கணிப்புகள்:&lt;br /&gt;&lt;br /&gt;1. நாடுகள், சிறு நாடுகள், சின்னஞ்சிறு அரசாங்கங்கள் என்று மாறிவரும் அரசியல் பின்புலத்தில், ஐ.நா. போன்ற நிறுவனங்களின் மேலாண்மை இனி மிகக் கடினம். &lt;span style="color: rgb(0, 0, 153);"&gt; &lt;/span&gt;&lt;i style="color: rgb(0, 0, 153);"&gt;இப்ப மட்டும் என்ன கிழிச்சதாம்!&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. 2025க்குள் இந்தியா, சீனா வல்லரசுகளில் அமையும்; துருக்கி, இந்தனேஷியா, இரான் இவை வளர்ந்து வரும் நாடுகளில் வல்லமை பொருந்தியவையாய் இருக்கலாம். &lt;i style="color: rgb(0, 0, 153);"&gt;லாம்க்கு அர்த்தம் இவற்றின் தீவிரவாதப் போக்கு தணிந்தால்.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. அரசியல் மாற்றங்களில், பொதுவுடைமை கொள்கையை விட இன்றைக்கும் சீனா, ரஷ்யா பின்பற்றும் அரசுசார் பொருள்முதல்வாதமே பொதுவாய் விரும்பப்படும் கொள்கையாய் இருக்கும்.  ஜனநாயக‌ பொருள்முதல்வாதம் மெதுவாய் மடியலாம்.   &lt;i style="color: rgb(0, 0, 153);"&gt; இங்கியும், எந்த தூரத்துக்கு, ஜனநாயக‌ பொருள்முதலான அமெரிக்க அரசாங்கம் தன் ஏழைக் குடிகளைக் காக்க வேண்டும்னு வாதம் நடந்திட்டு இருக்கு.  அரசாங்கம் - எனவே அதன் கடமைகள், இருத்தலியல்னு வரும்போது, தனியார் கம்பெனி லெவல்ல போயிட்டு தான், மானுடம் வழிமாறும்னு தோணுது. இதைப் பத்தி &lt;a href="http://www.npr.org/templates/story/story.php?storyId=90030319"&gt;இந்த புத்தக விமர்சனங்களி&lt;/a&gt;லும் பார்க்கலாம்.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4. வருகின்ற புதிய சமுதாயம் இளைய சமுதாயமாக இருக்கும்.  &lt;i style="color: rgb(0, 0, 153);"&gt; ஒளி படைத்த கண்ணினாய் வா வா! &lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 153, 51);"&gt;பிற்சேர்க்கை: For whatever it is worth.&lt;br /&gt;&lt;br /&gt;அ) இடதுசாரி என்று சிலரால் கருதப்படுகிற NPR வானொலி அலைவரிசையில் நான் கேட்ட செய்தியை, NPR இன் இணையதளத்தில் கண்டது; வரலாறும் மாறும் காலமிது:-)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_BbXibUYt0bE/SSd9CMu6VxI/AAAAAAAAAD8/_cBYrAy24Xk/s1600-h/NPR_Story.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 194px;" src="http://4.bp.blogspot.com/_BbXibUYt0bE/SSd9CMu6VxI/AAAAAAAAAD8/_cBYrAy24Xk/s320/NPR_Story.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5271319365591652114" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 153, 51);"&gt;ஆ) நவம்பர் 20, 9மணியளவில் கூகிள் கேஷ் (நினைவுப்பெட்டகம்?)இல் சேமிக்கப்பட்ட இணைய தளப் பக்கத்திலிருந்து, &lt;a href="http://www.dni.gov/nic/PDF_2025/2025_Global_Trends_Final_Report.pdf"&gt;தரப்பட்ட சுட்டி&lt;/a&gt;. சுட்டி மாறியிருக்கலாம். ஆனால், இந்த அமெரிக்க புலனாய்வுத் துறையின் அறிக்கையில், அமெரிக்கா வல்லரசுகளில் ஒன்றாயிருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-3161607016962967928?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/3161607016962967928/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=3161607016962967928' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/3161607016962967928'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/3161607016962967928'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2008/11/blog-post_21.html' title='அமெரிக்க உளவுத்துறை அறிக்கை: நாளைய வல்லரசுகளில் இந்தியா, சீனா உண்டு, அமெரிக்கா இல்லை?'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_BbXibUYt0bE/SSd9CMu6VxI/AAAAAAAAAD8/_cBYrAy24Xk/s72-c/NPR_Story.JPG' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-3220873807884062744</id><published>2008-11-16T21:07:00.000-08:00</published><updated>2008-11-17T15:36:28.242-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உப்புமா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>ஆதம் ஸ்மித்தின் பிழை என்ன? மா.சி. க்கு மறுமொழி</title><content type='html'>&lt;a href="http://masivakumar.blogspot.com/2008/11/blog-post.html"&gt;ஆதம் ஸ்மித்தின் வரலாற்றுப் பிழை&lt;/a&gt; என்றொரு பதிவு நான் விடாமல் படிக்கும் மா. சிவகுமார் அவர்களிடமிருந்து. அதுக்கு என் மறுமொழி (5 பக்கம் இல்லை, 5 பத்தி).&lt;br /&gt;&lt;br /&gt;ஆதம் ஸ்மித் சொல்வது இது தான் ‍(ஓரளவு மா.சி. யின் பதிவிலிருந்து வெட்டி எடுத்திருக்கிறேன்): "தனி மனிதர்கள் தத்தமது சுயநலத்தை &lt;strike&gt;மட்டும்&lt;/strike&gt; கருத்தில் கொண்டு செயலாற்றும் போது சமூகத்துக்குத் தேவையான பணிகள் நடந்து விடுகின்றன".  இனி நான்:  ஆதம் ஸ்மித்தின் சான்றுகளாய்ச் சொன்னது இது தான்.  "கசாப்புக் கடைக்காரர், ரொட்டி செய்பவர், சாராயக் கடைக்காரர் (&lt;span style="font-style:italic;"&gt;டாஸ்மாக்!&lt;/span&gt;) யாரும் நம்முடைய நன்மைக்காக நமக்கு சோறு (&lt;span style="font-style:italic;"&gt;சோத்துல ஏதுய்யா சாராயம்&lt;/span&gt;) போட்டு விடப்போவதில்லை; அவுங்களுக்கும் இதுல சுயநலம் இருக்கறதுனால, அவங்கவங்க வேலையப் பாக்கறாங்க".  நாமும் தேவையானதை வாங்கி, தேவையானதை சாப்பிடுறோம் என்று புரிஞ்சுக்கணும். பொருளியலில் நோபல் பரிசு பெற்ற மில்டன் ஃப்ரீட்மென், ஆதம் ஸ்மித்தின் கோட்பாட்டைப் பற்றி "அதிகார துஷ்பிரயோகம் இல்லாத சமூக ஒத்துழைப்பு"ன்னு சொல்கிறார்.  இதுல சுயநலம் மட்டும் இருக்கா? சுயநலம் மட்டும்னு இருந்தால், ரொட்டி செய்பவர் ஒரேயடியா விலை வைக்க முடியாதா?  &lt;span style="font-style:italic;"&gt;அவர் ஏன் ரொட்டி செய்யணும்?  அரசியல்வாதியானாப் போதுமே.  ரொட்டி செய்யற கத்தியால ஒரே போடாப் போட்டு:‍) . &lt;/span&gt;இல்லீங்க, ஜோக் அடிக்க முடியலை இதப் பத்தி.&lt;br /&gt;&lt;br /&gt;தொழில் செய்றோம்.  நம்மை மாதிரி நாலு பேரு தொழில் செய்ய ரெடியா இருப்பாங்க.  பதுக்கல், கள்ளக் கடத்தல் இல்லாத இடத்துல, நேர்மையா போட்டி போட்டு நமக்கான சுயநலம் (நம் குடும்பத்தையும் சார்ந்தது) காட்டுற வழியில் வாழறோம்.  இதுல, ஆதம் ஸ்மித்தின் கோட்பாடு "சமூக நலத்தின் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Invisible_hand"&gt;உருவற்ற கை&lt;/a&gt; தான் சுயநலம்"!  ஒரு பொருளின் விலை அதற்கான வியர்வையின் விலை தான்.  என் வயித்தை மட்டும் பாக்கப் போறதில்லை.  &lt;span style="font-style:italic;"&gt;கொஞ்சம் சம்பந்தமில்லாத மாதிரி ஒரு மேற்கோள்: ஒரு சமயத்தில், அண்ணன் கமலகாசன் (ஸ்மித் சுமித்தானால், ஹா, காவாகும்:-)  சொன்னாரு, "நான் சினிமாவில் செலவழிக்கறதுக்கு பதிலாக, வீட்டுக்குள் ஒரு நீச்சல் குளம் கட்டியிருக்கலாம்".  இரண்டுமே சுயநலம் தான்.  இரண்டிலும் மனித உழைப்பு இருக்கப் போகிறது.  ஒன்றில் மற்றதை விட நுகர்வோர் அதிகம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆதம் ஸ்மித் மட்டும் இன்றைக்கு நம்மை இங்கே கொண்டு வரவில்லை. &lt;a href="http://en.wikipedia.org/wiki/Robert_Owen"&gt;ராபர்ட் அவன்&lt;/a&gt; (1771 -1858), போன்ற பலரும் வழி நடத்தினாங்க &lt;span style="font-style:italic;"&gt;(அவர் பேரே அவன் தான், அதுக்காக அவர்ன்னு மாத்த முடியாது)&lt;/span&gt; - தொழிலாளிகளை "ஓரளவு" மரியாதையுடன் நடத்தி அதாவது, நல்ல உணவு, இருப்பிடம், உடல்நலம் பேணும் வகையில் நடத்தினால், உற்பத்தி அதிகரிக்கும்னு காமிச்சாரு.  இது பத்தி ஊரு ஊராப் போயி பிரசாரம் செஞ்சாரு.  தொழில் சார்ந்த சுயநலத்தால் சமூகநலம் விளையும்!  அத்தோட‌, 1824இல், யு.எஸ் போய் அங்க 30,000 ஏக்கர் இந்தியானா மாநிலத்தில் வாங்கி வீடு குடியிருப்புகள் செய்திருக்காரு. &lt;span style="font-style:italic;"&gt;(எனக்கு ஒண்ணு ரெண்டு எழுதிவச்சிருக்கலாம், ஏனா? அவரைப் பத்தி நான் எழுதி வைக்கறதுனால!)&lt;/span&gt; "கட்டு. கட்டினா வருவாங்க"ன்னு ஆரமிச்சு வைச்சிருக்காரு.  இந்த குடியிருப்பின் தோல்விக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது:  "உயர்ந்த கருத்துக்கள் கொண்டிருந்தாலும், எண்ணங்களால் வேறுபட்ட மானுடம் தன் சுயத்தைக் காக்கும் முயற்சிகளால் தோற்கடிக்கப்பட்டது". &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://everything2.com/title/Das%2520Kapital"&gt;கார்ல் மார்க்ஸ் சொல்வது&lt;/a&gt; என்னா? "இன்றைக்கு தொழிலதிபர்கள் ஊழியருக்குக் கொடுக்கும் சம்பளம் அவருக்கு வெளியில எவ்வளவு கிடைக்குமோ அவ்வளவு தான்.  செய்யப்பட்ட பொருளின் மதிப்பு ஊழியர்களின் வேலையால் விளைந்தது".  என்னால எளிமையா கார்ல் மார்க்ஸின் தத்துவங்களைச் சொல்ல இப்போ முடியும்னு தோணலை.  ஆனால், பொதுவுடைமை கருத்துக்களை முன்வைத்த மார்க்ஸின் கோட்பாடுகளை இன்றும் எந்த கம்யூனிஸ்டு நாடும் முழுமையாக எடுத்துக்கலை.  இதுபற்றி நிறைய கட்டற்ற இணையத்தில்.  இன்றைக்கு நடக்கும் பொருளாதார கஷ்டங்கள், கயிற்றின் மேல் நடக்கும் போது ஆகிற அட்ஜஸ்ட்மென்டு. பொருளாதார தியரிகள் அதைத் தான் சொல்கின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;அதைத் தவிர‌, பலரும் சேர்ந்து ஆக்கியது இன்றைய தொழில்/விஞ்ஞான முன்னேற்றம்.  &lt;i&gt;சுயநலம் மட்டும் பார்த்து இருந்தால், இன்டர்நெட் ஆராய்ச்சி-இரகசியமாகவே இருந்திருக்கும்.  நான் மா.சி. பதிவைப் படிச்சிருக்க மாட்டேன், உங்களை ப்ளேடு போட்டிருக்க மாட்டேன் (அப்பா, தப்பு என் மேல இல்லை).  யாரையும் அட்லான்டிக் மாகடல் தண்ணீரில் தள்ளிவிட்டா, டைட்டானிக் ஜீரோ மாதிரி ஸ்டைலா பேசிட்டிருக்க மாட்டாங்க. தன்னலம் காத்துக் கொள்வார்கள்.  இந்த தன்னலத்தில், அவர்களின் குடும்ப நலமும் அடக்கம். இதுக்கு எடுத்துக்காட்டு எதுவும் தமிழ்கூறும் நல்லுலகுக்கு நான் கூற வேண்டாம்:‍-)  இதுக்காக வறியவரின் துயர் போக்குவது தேவையில்லை என்று கட்டாயம் சொல்ல மாட்டேன். ஓரிருவரின் தாராளத்தில் மட்டும் வறியவர் வாழ முடியாது.  கஷ்டப்பட்டு வளர்ந்த என்னைப் போன்ற‌ யாரும் அப்படி சொல்ல மாட்டாங்க.   எனக்குக் கைநீட்டிக் கொடுத்தவங்க எல்லாரும் என்னால் முடியும்னு தெரிஞ்சப்புறம் மிகுந்த ஊக்கத்தோடு இன்னும் வாழ்த்தினாங்க. அவ்ளோ தான் இப்போதைக்கு.&lt;/i&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-3220873807884062744?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/3220873807884062744/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=3220873807884062744' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/3220873807884062744'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/3220873807884062744'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2008/11/blog-post_16.html' title='ஆதம் ஸ்மித்தின் பிழை என்ன? மா.சி. க்கு மறுமொழி'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-250033625356097920</id><published>2008-11-14T08:43:00.000-08:00</published><updated>2008-11-14T09:10:04.336-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படங்காட்டறது'/><title type='text'>ஓபாமாவின் ஜாதகம்!</title><content type='html'>நம்மாலானது: அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் பராக் ஓபாமாவின் ஜாதகம்.  ஜகன்னாத ஹோர என்னும் ஜாதகம் கணிக்கும் நிரலியில் கணிக்கப்பட்டது. அஷ்டவர்க்க பரல் விவரங்களுடன். தென்னிந்திய முறையில்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறந்த தேதி / நேர,  மேலதிக விவரங்கள், வாத்தியாரய்யாவின் பதிவில்.  (சுட்டி, பதிவின் தலைப்பில் இணைக்கப் பட்டிருக்கிறது).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_BbXibUYt0bE/SR2wiEcqzVI/AAAAAAAAAD0/c_tJRp1RZU8/s1600-h/ObamaHoroscope.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 420px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_BbXibUYt0bE/SR2wiEcqzVI/AAAAAAAAAD0/c_tJRp1RZU8/s400/ObamaHoroscope.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5268561238449376594" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"வாழ்க வளமுடன்"!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29500317-250033625356097920?l=kekkepikkuni.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://classroom2007.blogspot.com/2008/11/blog-post_14.html' title='ஓபாமாவின் ஜாதகம்!'/><link rel='replies' type='application/atom+xml' href='http://kekkepikkuni.blogspot.com/feeds/250033625356097920/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29500317&amp;postID=250033625356097920' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/250033625356097920'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29500317/posts/default/250033625356097920'/><link rel='alternate' type='text/html' href='http://kekkepikkuni.blogspot.com/2008/11/blog-post_14.html' title='ஓபாமாவின் ஜாதகம்!'/><author><name>Anuja Kekkepikkuni</name><uri>https://profiles.google.com/105219945780100961140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_BbXibUYt0bE/SR2wiEcqzVI/AAAAAAAAAD0/c_tJRp1RZU8/s72-c/ObamaHoroscope.JPG' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29500317.post-4142306163184278997</id><published>2008-11-12T20:44:00.000-08:00</published><updated>2008-11-12T21:10:21.709-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திவிமர்சனம்'/><title type='text'>அமெரிக்காவில் பள்ளிக்கூடத்தில் என்ன சொல்லித் தராங்கப்பா!</title><content type='html'>அமெரிக்கர்கள் யாரையாவது கடுப்படிக்கணுமா?&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்கள் வாங்க விரும்பியது அவ்வளவு தானா? மொத்தம் 7 டாலர் 53 சென்ட்"&lt;br /&gt;&lt;br /&gt;"இந்தாங்க 10 டாலர்..." அதை வாங்கி அந்த பெண்மணி கம்ப்யூட்டரில் நம் தொகையை தட்டிய பின், கல்லாவில் போட்டுக் கொண்ட பின், "ஆ, மறந்துட்டேன், 3 சென்ட் இதோ, மிச்ச சில்லறை கொடுங்க‌" என்று சொல்லிப் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நகரங்களில் வசிக்கும் அமெரிக்கர்கள் முக்கால்வாசி வாங்குவது இந்த பெரும் மளிகை வியாபாரிகளிடம்.  சுமாராய் சென்னை ராதாகிருஷ்ணன் சாலை நீல்கிரீஸை விட 5 மடங்கு அளவு பெரியவை இந்த மளிகைக் கடைகள்.  பால், மோர், பிஸ்கட், அரிசி/பாஸ்தா, பிஸ்ஸா, கோஸ், தக்காளி, ஷாம்பு எதுவும் வாங்கலாம்.  அந்த மளிகைக் கடையில் செக்கவுட் செய்பவர் 40 வயதுக்குட்பட்டவர் என்றால், அநேகமாக மேலே குறிப்பிட்ட உரையாடலில் மிகப் பாதிக்கப்பட்டு கால்குலேட்டர் தேடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிப் படிப்பை முடிக்க வியலாத என் தாயாரால் மனக் கணக்கு போட முடியும்; ஏழு வயதில் இருந்து மளிகைக் கடையில் பொட்டலம் கட்டும் பழனிக்குக் கணக்குப் போடத் தெரியும்.  அமெரிக்கர்களால் ஏன் முடியவில்லை? &lt;br /&gt;&lt;br /&gt;அதைத் தாங்க &lt;a href="http://bits.blogs.nytimes.com/2008/11/03/indian-math-tutors-math-deficient-americans/"&gt;உலகம் முழுக்க விவாதிச்சுட்டிருக்காங்க.&lt;/a&gt;  ஏன்னு சொல்றேன்.  இந்தியாவில் வளர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் சுரேஷ் மூர்த்தி தன் மகள்களுக்கு இந்திய முறையில் கணக்கு சொல்லிக் கொடுக்க விரும்பியிருக்கிறார்.  அந்த முயற்சி அவரை பாப் காம்ப்டன் என்கிற முதலை/தொழிலதிபர் (இவர் கிட்ட புதிய தொழில்களைத் தொடங்க நிறைய முதல் இருக்குங்க!) கிட்ட கொண்டு சேர்த்திருக்கிறது. இரண்டு பேருமா &lt;a href="http://www.indianmathonline.com/"&gt;இந்தியன் மாத் ஆன்லைன்&lt;/a&gt; என்ற இணைய தளத்தை தொடங்கியிருக்காங்க.  சுரேஷோட குழந்தைகளுக்காகன்னு உருவான இந்த தளத்தில் இப்ப பலரும் (நிறைய சீன / இந்திய வம்சாவளியினராம்) மாதத்துக்கு $12.50 இலிருந்து $25 வரை கொடுத்து பாடம் கத்துக்கிடறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா, சீனா இரண்டு நாடுகளிலிருந்து வருபவர்கள் கணக்கில் முனைப்பாக இருப்பதைச் சுட்டிக் காட்டும் பாப் காம்ப்டன் குறிப்பா சொல்வது இது தான்: &lt;span style="font-weight:bold;"&gt;"என் மகள்கள் எந்த வகுப்பில் படிக்கிறார்களோ, அதே வகுப்பில் இந்தியாவில் படிக்கும் மாணவர்களை விட, என் மகள்கள் 3 வருடங்கள் பின்தங்கி இருக்கிறார்கள்" என்று.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் பிரமாதமான கல்வி நிலையங்கள்னு எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள்.  ("தளையற்ற சிந்தனை" வந்து தட்டுதே!) ஆனால், இதுல, &lt;a href="http://bits.blogs.nytimes.com/2008/11/03/indian-math-tutors-math-deficient-americans/"&gt;நியூயார்க் டைம்ஸ்&lt;/a&gt; சொல்லுறதை விட அதுல வந்து பின்னூட்டம் இட்டிருக்கிற இந்திய/சீன / அமெரிக்கர்களைப் பாருங்கள்.   ஐஐடி யிலிருந்து வந்தவர்களும் இருக்காங்க, இந்த் ஊர்ல வளர்ந்தவங்களும் இருக்காங்க.  பொதுவில் தெரிவது:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;1.  &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;பெற்றோரின்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;ஊக்கம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;குழந்தைகளின்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;வளர்ச்சி
