தொடராய்ப் போகும் தேடலுக்கு
'முற்றுப்புள்ளி' மூன்று முறை.
அதுவாய் இதுவாய்,
நேரத்துக்கு ஒவ்வொன்றாய்த்
தேடிக் கொண்டிருக்கிறேன்.
எப்போதும் தேடுவதற்கு
ஒன்று இருந்து கொண்டிருக்கிறது.
இல்லாவிடில் என்னாவேன்?
எண்ணச்சரம் பற்றி பழைய தேடலுக்கு
மீண்டும்.
மௌனம் மூடியது என் தேடல்,
என்றைக்காவது அது ஏன்
என்று எனக்குத் தெரியும் வரை...
1 comment:
கெ. பி. கமென்ட்: யாருப்பா, இந்த மாருதி கவுஜ எழுதி கஷ்டப்படுத்தறதுக்கு பதிவிடாத மௌனமே பரவாயில்லன்றது!
Post a Comment